சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கள்ளக்காதலியுடன் நண்பர் வீட்டிற்கு சென்றவர் மரணம்  Khan11

கள்ளக்காதலியுடன் நண்பர் வீட்டிற்கு சென்றவர் மரணம்

Go down

கள்ளக்காதலியுடன் நண்பர் வீட்டிற்கு சென்றவர் மரணம்  Empty கள்ளக்காதலியுடன் நண்பர் வீட்டிற்கு சென்றவர் மரணம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 23:29

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் சுகந்தன் (26). பெயின்டர். இன்னும் திருமணமாகவில்லை. திருவண்ணாமலை சாலையில் உள்ள ஜெகதேவி கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி நதியா (26). தேவசமுத்திரத்தில் நாகேந்திரன் சலவைக் கடை வைத்துள்ளார்.
நதியா தனது கணவருக்கு தினமும் சாப்பாடு எடுத்துச் செல்வார். அப்போது சுகந்தனுக்கும், நதியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இது வீட்டுக்கு தெரியவரவே, சுகந்தன் நேற்று கள்ளக்காதலி நதியாவை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் உள்ள நண்பர் ரமேஷ் வீட்டுக்கு சென்றார். இரவில் நண்பர் வீட்டில் இருவரும் சாப்பிட்டனர். பின்னர் ரமேசின் நண்பரான ஜெயராமுக்கு சொந்தமான குடிசை வீட்டில் இருவரும் இரவில் தங்கியுள்ளனர். அப்போது கள்ளக்காதலியுடன் சுகந்தன் தன் வீட்டு பிரச்னையை கூறி வேதனைபட்டதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை நதியா எழுந்து பாத்ரூம் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, சுகந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். நதியா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். இதனால் அங்கு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். பின்னர் இது குறித்து கிருஷ்ணகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். குடும்ப பிரச்னையில் சுகந்தன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விஷம் வைத்து கொன்று தூக்கில் தொங்க விடப்பட்டரா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து நதியாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கள்ளக்காதலியுடன் நண்பர் வீட்டிற்கு சென்றவர் மரணம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை தொடர் குண்டுவெடிப்பு-போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் மர்ம மரணம்
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
» நரகம் சென்றவர் சொர்க்கத்துக்கு மாற்றப்படுவாரா?
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» சிம்புவை மிரட்டுகிறார், முதல்வர் வீட்டிற்கு முன்பு உண்ணாவிரதம் இருப்போம்: டி. ராஜேந்தர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum