Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!by rammalar Today at 10:58
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்த விவசாயி
Page 1 of 1
மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்த விவசாயி
திருச்சி அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்த விவசாயியை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, கே.வி.பேட்டையை (களத்தில் வென்றால் பேட்டை) சேர்ந்தவர் ராஜேந்திரன், 35, எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர், விவசாயி.அதே ஊரைச் சேர்ந்த விவசாயி பிச்சை, 37. இவரது மனைவி விஜயலட்சுமி, 30.
ராஜேந்திரனுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை பிச்சை கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.நேற்று முன்தினம் மாலை முதல் ராஜேந்திரனை காணவில்லை. நேற்று காலை 8.30 மணியளவில், கே.வி.பேட்டை கொள்ளிடக் கரையில், ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்த சிலர், கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு கிடந்தது ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. தகவலறிந்த லால்குடி போலீசார், ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேந்திரன் கொலை செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது. தன் மனைவி விஜயலட்சுமி மூலம் மொபைல்போனில் பேசி, ராஜேந்திரனை கொள்ளிடக்கரைக்கு வரவழைத்துள்ளார் பிச்சை. அங்கு வந்த ராஜேந்திரனை, பிச்சை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, தன் மனைவி விஜயலட்சுமியுடன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து லால்குடி போலீசார், பிச்சையை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு, எட்டு மாதத்துக்கு முன் தான், ஜானகி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, கே.வி.பேட்டையை (களத்தில் வென்றால் பேட்டை) சேர்ந்தவர் ராஜேந்திரன், 35, எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர், விவசாயி.அதே ஊரைச் சேர்ந்த விவசாயி பிச்சை, 37. இவரது மனைவி விஜயலட்சுமி, 30.
ராஜேந்திரனுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை பிச்சை கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.நேற்று முன்தினம் மாலை முதல் ராஜேந்திரனை காணவில்லை. நேற்று காலை 8.30 மணியளவில், கே.வி.பேட்டை கொள்ளிடக் கரையில், ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்த சிலர், கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு கிடந்தது ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. தகவலறிந்த லால்குடி போலீசார், ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேந்திரன் கொலை செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது. தன் மனைவி விஜயலட்சுமி மூலம் மொபைல்போனில் பேசி, ராஜேந்திரனை கொள்ளிடக்கரைக்கு வரவழைத்துள்ளார் பிச்சை. அங்கு வந்த ராஜேந்திரனை, பிச்சை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, தன் மனைவி விஜயலட்சுமியுடன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து லால்குடி போலீசார், பிச்சையை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு, எட்டு மாதத்துக்கு முன் தான், ஜானகி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|