Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Today at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
Page 1 of 1
குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
பெங்களூரு:
குஜராத்தில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனத்துக்கு
70 சதவீதம் மானியம் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது என்று
ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி
பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசில், கனரக
தொழில் துறை அமைச்சராக எச்.டி.குமாரசாமி
நியமிக்கப்பட்டுள்ளார். அவர் துறை ரீதியாக ஆய்வு மேற்
கொண்டார்.
அப்போது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட
குறைகடத்தி உற்பத்தியாளர் நிறுவனமான மைக்ரான்
டெக்னாலஜி குஜராத்தில் இயங்குவது குறித்து ஆய்வு
செய்தார்.
ரூ.20,888 கோடி மதிப்பில் நிறுவப்பட்ட இந்த உற்பத்தி
ஆலையில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
5000 வேலைவாய்ப்புகளுக்கு அந்நிறுவனத்திற்கு ரூ.16,710 கோடி
மானியமாக வழங்கப்படுகிறது.
அப்படியென்றால் ஒவ்வொரு வேலைவாய்ப்பிற்கும் ரூ.3.2 கோடி
மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு வேலைக்கு ரூ.3.2 கோடி
என்பது பெரிய தொகை. பெரிய நிறுவனங்களுக்கு இதுபோன்ற
மிகப்பெரிய தொகையை ஒன்றிய அரசு மானியமாக வழங்க
வேண்டியிருக்கிறது.
இதுபோன்ற முதலீடுகள் இந்தியாவிற்கு தேவையா என்று தொழில்
துறை மற்றும் ஒன்றிய அரசின் நிதி மீதான அக்கறையில் கேள்வி
எழுப்பினார்.
ஆனால் குமாரசாமியின் இந்த கருத்து பாஜவில் சர்ச்சையை
எழுப்பியது. இதுதொடர்பாக கருத்து கூறியிருந்த அமைச்சர்
குமாரசாமி, '5000 வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு நிறுவனத்திற்கு,
அதற்காக நாம் அவர்களுக்கு ரூ.16,710 கோடியை மானியமாக
வழங்குகிறோம். அந்த தொகை, நிறுவனத்தின் மொத்த முதலீட்டில்
70 சதவீதம் ஆகும்.
இவ்வளவு அதிகமான நிதி ஒதுக்குவது எந்த அளவுக்கு நியாயம்
என்று அதிகாரிகளிடம் கேட்டேன்' என்றார். ஒன்றிய அமைச்சர்
குமாரசாமியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.
அவரது பேச்சுக்கு சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி ஆதரவு
தெரிவித்திருந்தார். இந்நிலையில் குமாரசாமி செய்தியாளர்களிடம்
பேசுகையில், 'நான் எந்த குறிப்பிட்ட மாநிலத்தையும் சுட்டிக்காட்டி
பேசவில்லை. என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.
எதிர்காலத்தில் எனது பேச்சில் நான் இன்னும் கவனமாக இருக்க
வேண்டும். அதை செய்வேன். என்னை நம்பி எஃகு மற்றும் கனரக
தொழில்துறை அமைச்சகத்தை ஒப்படைத்த பிரதமருக்கு நன்றி.
வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதுதான் எனது நோக்கம்.
அதில் அதிக கவனம் செலுத்துவேன்' என்றார்.
--
Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» அரசு வழங்கும் இலவச மிக்சியை விற்றால் கைது:அதிகாரி தகவல்
» 30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு
» ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» அரசு வழங்கும் இலவச மிக்சியை விற்றால் கைது:அதிகாரி தகவல்
» 30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு
» ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|