சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்கள் போராட்டம் தீவிரம்  Khan11

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்கள் போராட்டம் தீவிரம்

2 posters

Go down

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்கள் போராட்டம் தீவிரம்  Empty முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்கள் போராட்டம் தீவிரம்

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 6:23

முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் கேரள அரசை கண்டித்தும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் மக்கள் போராட்டம் முற்றுகிறது.

தேனி மாவட்டத்தில் 14 வது நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது. கேரள எல்லையை நோக்கி 75 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணியை கம்பம், கூட லூரில் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதற் றம் நிலவுதால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத் தில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது, அப்பாவி தமிழர்களை அடித்து விரட்டியடிப் பது, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை தாக்குவது அடிப்பது ஆகியவை தொடர்பாக கேரள அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் 14வது நாளாக நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.

கூடலூரில் அனைத்து சமுதாய மக்கள் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய இந்த பேரணி கேரள எல்லையை நோக்கி சென்றது.

தேவாரம் அருகே பண்ணைப்புரம், கோம்பை, மலிகாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் 15 ஆயிரம் பேர் குமுளி நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை கம்பத்தில் பொலிஸார் தடுப்புகள் அமை த்து மறித்தனர். மீறி செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பஸ்கள் நிறுத் தம் போராட்டங்களால் தேனி மாவட்டத்தி லிருந்து குமுளி வழியாக கேரளாவிற்கு கடந்த 14 நாட்களாக பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. உத்தமபாளையம் அருகே ராயப்பன் பட்டி யில் நுகர்வோர் அமைப்பினர் உண்ணா விரதம் இருந்தனர். கேரளாவில் இருந்து தாக்குதலுக்கு பயந்து மலைப் பகுதி வழியாக தப்பி வரும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து வந்துள்ள இவர்கள் நேற்று முன்தினம் தேவாரம் அருகே சதுரங்கப்பாறை மலைப் பகுதி வழியாக வந்த மக்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். விரதம் முடித்த பக்தர்கள், தேனி, திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சபரிமலை செல்ல முடியாததால் கூடலூர் அருகே உள்ள தம்மணம்பட்டி அடிவார ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் தங்கள் விரதத்தை முடித்தனர்.

கேரளாவுக்கு செல்லும் 13 சாலைகளில் வரும் நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க தயாராகி வருகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்கள் போராட்டம் தீவிரம்  Empty Re: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்கள் போராட்டம் தீவிரம்

Post by jasmin Tue 20 Dec 2011 - 9:40

எப்பத்தான் முடியும் இந்த பிரச்சனை .....மத்திய அரசு இப்படி மனுனம் காக்க கூடாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு அணையை காக்க பிரசாரம், உண்ணாவிரதம்
» முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்
» முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum