Latest topics
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்by rammalar Today at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Today at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Today at 19:24
» பல்சுவை 5
by rammalar Today at 17:48
» பல்சுவை - 4
by rammalar Today at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்
Page 1 of 1
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்
‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தே. மு. தி. க தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தானே புயலால் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.
சூறாவளிக் காற்றினால் ஆயிரக்கணக்கான குடிசைகளும், ஓட்டு வீடுகளும் இருந்த இடம்தெரியாமல் போய் விட்டன. மேலும், முந்திரி, பலா, வாழை, தென்னந் தோப்புகள் கடும் சேதமடைந்துள்ளன. கரும்பு, நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிவிட்டன.
மீனவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சேதமடைந்து விட்டன. இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலவசமாக மீன்பிடி வலைகளையும், படகுகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், இருளில் மூழ்கியுள்ளன. மின்சாரம் கிடைக்காததால் குடிநீருக்கும், சமையல் செய்வதற்கும் தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த 30ம் திகதி தானே புயல் கரையை கடந்த பின், சீரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை.
நிவாரணப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டிய தமிழக அரசு மெத்தனப் போக்குடன் உள்ளது. உடனடியாக அரசின் அனைத்துத் துறைகளையும் முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீரும், மின்சாரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து உடனடியாக மத்திய அரசைத் தொடர்புகொண்டு நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக, புதுவை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தே. மு. தி. க தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தானே புயலால் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.
சூறாவளிக் காற்றினால் ஆயிரக்கணக்கான குடிசைகளும், ஓட்டு வீடுகளும் இருந்த இடம்தெரியாமல் போய் விட்டன. மேலும், முந்திரி, பலா, வாழை, தென்னந் தோப்புகள் கடும் சேதமடைந்துள்ளன. கரும்பு, நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிவிட்டன.
மீனவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சேதமடைந்து விட்டன. இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலவசமாக மீன்பிடி வலைகளையும், படகுகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், இருளில் மூழ்கியுள்ளன. மின்சாரம் கிடைக்காததால் குடிநீருக்கும், சமையல் செய்வதற்கும் தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த 30ம் திகதி தானே புயல் கரையை கடந்த பின், சீரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை.
நிவாரணப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டிய தமிழக அரசு மெத்தனப் போக்குடன் உள்ளது. உடனடியாக அரசின் அனைத்துத் துறைகளையும் முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீரும், மின்சாரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து உடனடியாக மத்திய அரசைத் தொடர்புகொண்டு நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக, புதுவை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
» இங்கிலாந்து தோற்க வேண்டும்: கோலிங்வுட் மகளின் வேண்டுகோள்
» விண்டோஸ் 7க்கு பயனாளர்கள் மாற வேண்டும்: மைக்ரோசாப்ட் வேண்டுகோள்.
» என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்
» ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்
» இங்கிலாந்து தோற்க வேண்டும்: கோலிங்வுட் மகளின் வேண்டுகோள்
» விண்டோஸ் 7க்கு பயனாளர்கள் மாற வேண்டும்: மைக்ரோசாப்ட் வேண்டுகோள்.
» என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்
» ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|