Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
கண்காணிப்பாளர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து ஆலோசனை
சிரிய நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரபு லீக் அமைப்பு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
சிரியாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்யவே இந்த அவரச கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அரபு லீக் அமைப்பின் உதவிச் செயலாளர் நாயகம் அஹ்மட் பின் ஹெலி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி வரும் சனிக்கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள அரபு லீக் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அரபு லீக் செயலாளர் நாயகம் நபில் அல் அரபியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் எகிப்து, சூடான், அல்ஜீரியா, கட்டார் மற்றும் ஓமான் நாட்டு வெளி யுறவு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன்போது சிரியாவின் நிலவரம் குறித்து தீர்க்கமான முடிவுகள் எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாகக் கடந்த திங்கட்கிழமை அரபு லீக் செயலாளர் நாயகம் நடத்திய ஊடகமாநாட்டில் சிரிய நகரங்களில் இருந்து இராணுவம் வெளியேறியதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதற்கு எதிர்ப்பாளர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக ஹோம்ஸ் நகரில் இராணுவத்தினர் நடமாடும் வீடியோ காட்சியையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அரபு லீக் கண் காணிப்பாளர்கள் கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி முதல் சிரியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மேற்படி கண்காணிப்பாளர்கள் குறித்து எதிர்ப்பாளர்கள் கடும் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
கண்காணிப்பாளர்களின் வருகைக்குப் பின்னர் சிரியாவில் 150 பேருக்கும் மேல் பாதுகாப்புப்படையின் தாக்குதல்களில் பலியாகியுள்ளதாக எதிர்பாளர்கள் கூறியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களில் நாடு பூராகவும் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் நான்கு பேர் ஹோம்ஸ் நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே சிரியாவின் அல் ரஸ்தான் பகுதியில் உள்ள எரிவாயு விநியோக குழாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறிய அரச ஊடகமான ‘சனா’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அரபு லீக் கண்காணிப்பாளர்களை திசை திருப்புவதற்காக சிரிய அரசு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவில் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வரும் செய்திகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறுப்பிட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பாளர்களின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து ஆலோசனை
சிரிய நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரபு லீக் அமைப்பு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
சிரியாவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவின் ஆரம்பக்கட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்யவே இந்த அவரச கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அரபு லீக் அமைப்பின் உதவிச் செயலாளர் நாயகம் அஹ்மட் பின் ஹெலி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி வரும் சனிக்கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள அரபு லீக் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அரபு லீக் செயலாளர் நாயகம் நபில் அல் அரபியின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் எகிப்து, சூடான், அல்ஜீரியா, கட்டார் மற்றும் ஓமான் நாட்டு வெளி யுறவு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன்போது சிரியாவின் நிலவரம் குறித்து தீர்க்கமான முடிவுகள் எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாகக் கடந்த திங்கட்கிழமை அரபு லீக் செயலாளர் நாயகம் நடத்திய ஊடகமாநாட்டில் சிரிய நகரங்களில் இருந்து இராணுவம் வெளியேறியதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதற்கு எதிர்ப்பாளர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதாரமாக ஹோம்ஸ் நகரில் இராணுவத்தினர் நடமாடும் வீடியோ காட்சியையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அரபு லீக் கண் காணிப்பாளர்கள் கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி முதல் சிரியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மேற்படி கண்காணிப்பாளர்கள் குறித்து எதிர்ப்பாளர்கள் கடும் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
கண்காணிப்பாளர்களின் வருகைக்குப் பின்னர் சிரியாவில் 150 பேருக்கும் மேல் பாதுகாப்புப்படையின் தாக்குதல்களில் பலியாகியுள்ளதாக எதிர்பாளர்கள் கூறியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களில் நாடு பூராகவும் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் நான்கு பேர் ஹோம்ஸ் நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே சிரியாவின் அல் ரஸ்தான் பகுதியில் உள்ள எரிவாயு விநியோக குழாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறிய அரச ஊடகமான ‘சனா’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அரபு லீக் கண்காணிப்பாளர்களை திசை திருப்புவதற்காக சிரிய அரசு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவில் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வரும் செய்திகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறுப்பிட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரியாவில் தொடர்ந்து மோதல்: அரபு லீக் அவசர கூட்டத்துக்கு அழைப்பு
உங்களுக்கு வேண்டும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அரபு லீக் கண்காணிப்புக்கு மத்தியில் சிரிய நகரங்களில் தொடர்ந்து மோதல்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
» சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்
» அரபு லீக் கண்காணிப்பாளர்களை சிரியாவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை
» சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அரபு லீக் புதிய தீர்வுத்திட்டம்
» சிரியாவில் அரபு லீக் கண்காணிப்பு பணிகளைத் தொடர தீர்மானம்
» சிரியாவில் வன்முறைகள் தொடரும் நிலையில் அரபு லீக் கண்காணிப்பாளர் விலகல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|