சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 3:25 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 2:56 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 2:48 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 2:44 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 2:41 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 12:48 pm

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 8:39 am

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Today at 12:01 am

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 11:48 pm

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 5:41 pm

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 5:35 pm

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 5:28 pm

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 9:24 am

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 9:20 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 12:21 am

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri Jun 14, 2024 11:55 pm

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri Jun 14, 2024 6:04 pm

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri Jun 14, 2024 5:57 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri Jun 14, 2024 5:26 pm

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri Jun 14, 2024 5:13 pm

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri Jun 14, 2024 10:34 am

» பல்சுவை -
by rammalar Thu Jun 13, 2024 8:24 pm

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:07 pm

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:05 pm

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:04 pm

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu Jun 13, 2024 8:03 pm

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 8:00 pm

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 7:59 pm

» இனி - துளிப்பா
by rammalar Thu Jun 13, 2024 7:57 pm

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu Jun 13, 2024 7:56 pm

» மகா பெரியவா.
by rammalar Thu Jun 13, 2024 7:47 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu Jun 13, 2024 7:09 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu Jun 13, 2024 7:05 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu Jun 13, 2024 6:03 pm

» பல்சுவை 11
by rammalar Wed Jun 12, 2024 9:13 pm

சீல் வைக்கப்பட்ட திநகர் கடைகள் பொங்கலுக்குத் திறக்கப்படுமா?  Khan11

சீல் வைக்கப்பட்ட திநகர் கடைகள் பொங்கலுக்குத் திறக்கப்படுமா?

2 posters

Go down

சீல் வைக்கப்பட்ட திநகர் கடைகள் பொங்கலுக்குத் திறக்கப்படுமா?  Empty சீல் வைக்கப்பட்ட திநகர் கடைகள் பொங்கலுக்குத் திறக்கப்படுமா?

Post by *சம்ஸ் Thu Jan 05, 2012 10:33 am

சீல் வைக்கப்பட்ட திநகர் கடைகள் பொங்கலுக்குத் திறக்கப்படுமா?
சென்னை

சென்னை தி- நகரில், சீல் வைக்கப்பட்ட கடைகளின் மறு முறையீட்டு மனுக்கள் மிதான விசாரணையை, கண்காணிப்புக் குழு ஒத்தி வைத்தது. உச்ச நீதிமன்றத்தில் வியாபாரிகள், நேற்று தாக்கல் செய்த வழக்கே, இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி பாதிக்கப்பட்ட தி-நகர் வியாபாரிகள் தாக்கல் செய்த மனுக்கள், கடந்த 20ம் திகதி நீதிமன்றம் விசாரித்தது. இதில், கட்டட உரிமையாளர்கள், கண்காணிப்புக் குழுவை அணுகி, தங்கள் தரப்புக்கு சாதகமான ஆவணங்களை தாக்கல் செய்து, தீர்வு பெறலாம் என, மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில், விதிமீறல் வணிக வளாகங்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கண்காணிப்புக் குழுவுக்கு வந்தது.

உயர் நீதிமன்றம் புது உத்தரவு

இந்த நிலையில், சீல் அகற்றுவது குறித்து, மேல் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக, கண்காணிப்புக்குழு இதை விசாரிக்கக் கூடாது என ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசு சி. எம். டி. ஏ. மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை, வரும் 9ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

கண்காணிப்புக் குழு கூட்டம்

இத்தகைய சூழலில், கண்காணிப்புக் குழுவின் கூட்டம், எழும்பூரில் உள்ள சி. எம். டி. ஏ. அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் ரங்கநாதன் தெரு, தி நகர் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்காணிப்புக் குழுவிடம், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.

இதையடுத்து கண்காணப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சி. எம். டி. ஏ. உறுப்பினர் செயலர் ஆர். வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில் தங்கள் கடைகளில் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என பல்வேறு உரிமையாளர்கள், நேற்று முன்தினம் வரை கண்காணிப்பபுக் குழுவிடம் மறு முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள் குறித்து கண்காணிப்புக் குழு விசாரிக்க இருந்த நிலையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்த தகவல் கிடைத்துள்ளது. எனவே, சீல் வைக்கப்பட்ட கடைகளின் மறுமுறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைப்பது என, கண்காணிப்புக் குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொங்கலுக்கு திறக்கப்படுமா?

இதையடுத்து வரும் 9ம் திகதி இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பதில் மனுவை ஆய்வு செய்து அதன் பின் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் மூலமே, தி- நகரில் சீல் வைக்கப்பட்ட கடைகள் தற்காலிகமாக திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என, தெரியவந்துள்ளது. இதனால் வரும் பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த கடைகள் திறக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீல் வைக்கப்பட்ட திநகர் கடைகள் பொங்கலுக்குத் திறக்கப்படுமா?  Empty Re: சீல் வைக்கப்பட்ட திநகர் கடைகள் பொங்கலுக்குத் திறக்கப்படுமா?

Post by kalainilaa Thu Jan 05, 2012 5:20 pm

எல்லாம் நடத்தால் நடக்கும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum