Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு
3 posters
Page 1 of 1
"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு
"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு
jQuery(document).ready(function() {
jQuery("a#single_image2927").fancybox();
});
வாஷிங்டன் : "புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்' என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில், ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரான்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
"புதிதாக பிறந்த குழந்தைகளில், மூளை வளர்ச்சி இல்லை; குழந்தைகளுக்கு நினைவாற்றல் கிடையாது; கனவு வராது' என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். இதுபற்றி, லண்டன் இம்பிரியல் காலேஜில் உள்ள எம்.ஆர்.சி., கிளினிகல் சென்டர் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதற்காக, பிறந்து எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையுள்ள குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் எட்வர்ட்ஸ் இதுகுறித்து கூறியதாவது:
வயது வந்த மனிதனின் மூளை போன்று, குழந்தைகளின் மூளையும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் கனவு காண்கின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்குவதால், நடந்து முடிந்த சம்பவங்களை காட்சி வடிவில் நினைவில் வைத்துக் கொள்கின்றன.
குழந்தைகளுக்கும் பகல் கனவு ஏற்படுகிறது. ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகளின் ஞாபக சக்தி மையம் மெதுவாகவும், தூங்கும் சமயங்களில் அதிக அளவிலும் இயங்குகிறது. இவ்வாறு டேவிட் எட்வர்ட்ஸ் கூறினார்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '';
banners[1] = '';
banners[2] = '';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
jQuery(document).ready(function() {
jQuery("a#single_image2927").fancybox();
});
வாஷிங்டன் : "புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்' என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில், ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரான்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
"புதிதாக பிறந்த குழந்தைகளில், மூளை வளர்ச்சி இல்லை; குழந்தைகளுக்கு நினைவாற்றல் கிடையாது; கனவு வராது' என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். இதுபற்றி, லண்டன் இம்பிரியல் காலேஜில் உள்ள எம்.ஆர்.சி., கிளினிகல் சென்டர் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதற்காக, பிறந்து எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையுள்ள குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் எட்வர்ட்ஸ் இதுகுறித்து கூறியதாவது:
வயது வந்த மனிதனின் மூளை போன்று, குழந்தைகளின் மூளையும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் கனவு காண்கின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்குவதால், நடந்து முடிந்த சம்பவங்களை காட்சி வடிவில் நினைவில் வைத்துக் கொள்கின்றன.
குழந்தைகளுக்கும் பகல் கனவு ஏற்படுகிறது. ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகளின் ஞாபக சக்தி மையம் மெதுவாகவும், தூங்கும் சமயங்களில் அதிக அளவிலும் இயங்குகிறது. இவ்வாறு டேவிட் எட்வர்ட்ஸ் கூறினார்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '';
banners[1] = '';
banners[2] = '';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
T.KUNALAN- புதுமுகம்
- பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3
Re: "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு
ஆமாம் புதிதாக பிறந்த குழந்தைகள் தூங்கும் போது
தானாக சிரிப்பதை பல தடவைகள் நான் கண்டுள்ளேன்.
அந்நேரமே நம் தாய்மார் கூறுவர்.கனவு கண்டு சிரிக்கிறார்.
என்று.
தானாக சிரிப்பதை பல தடவைகள் நான் கண்டுள்ளேன்.
அந்நேரமே நம் தாய்மார் கூறுவர்.கனவு கண்டு சிரிக்கிறார்.
என்று.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு
T.KUNALAN wrote:"குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு
jQuery(document).ready(function() {
jQuery("a#single_image2927").fancybox();
});
வாஷிங்டன் : "புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்' என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில், ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரான்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரான்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
"புதிதாக பிறந்த குழந்தைகளில், மூளை வளர்ச்சி இல்லை; குழந்தைகளுக்கு நினைவாற்றல் கிடையாது; கனவு வராது' என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். இதுபற்றி, லண்டன் இம்பிரியல் காலேஜில் உள்ள எம்.ஆர்.சி., கிளினிகல் சென்டர் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதற்காக, பிறந்து எட்டு மாதம் முதல் 12 மாதங்கள் வரையுள்ள குழந்தைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆய்வுக் குழுவின் தலைவர் டேவிட் எட்வர்ட்ஸ் இதுகுறித்து கூறியதாவது:
வயது வந்த மனிதனின் மூளை போன்று, குழந்தைகளின் மூளையும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் கனவு காண்கின்றன. மூளையில் உள்ள நியூரான்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்குவதால், நடந்து முடிந்த சம்பவங்களை காட்சி வடிவில் நினைவில் வைத்துக் கொள்கின்றன.
குழந்தைகளுக்கும் பகல் கனவு ஏற்படுகிறது. ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது, குழந்தைகளின் ஞாபக சக்தி மையம் மெதுவாகவும், தூங்கும் சமயங்களில் அதிக அளவிலும் இயங்குகிறது. இவ்வாறு டேவிட் எட்வர்ட்ஸ் கூறினார்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '';
banners[1] = '';
banners[2] = '';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? ஆய்வில் கண்டுபிடிப்பு
» பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு
» மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும் - ஆய்வில் கண்டுபிடிப்பு
» பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு
» மாமல்லபுரம் கடற்பகுதியில் சங்க காலத்துக்கு முந்தைய நகரம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» பேப்பர், துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக்கில் கொரோனா வைரஸ் நீண்ட நாள் வாழும் - ஆய்வில் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|