Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
+2
அப்துல்லாஹ்
*சம்ஸ்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரான் மீதான தடைகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணெய்ச் சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வளைகுடா நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு எதிராகவே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய சட்ட மூலத்தில் ஈரான் மத்திய வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் சர்வதேச எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கி வருகிறது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் ஈரானின் எண்ணெய்க்கு தடைவிதிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத்தடை குறித்த இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் அளவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடைகளால் சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நாடுகளின் அமைப்பான ஒபெக்கில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாக ஈரான் உள்ளது. சவூதிக்கு அடுத்ததாக ஈரான் அதிகபட்சமாக நாளொன்று 2.5 மில்லியன் பெரஸ் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம் ஈரான் ஒரு தவணையில் 75 பில்லியன் டொலர்களை எணணெய் ஏற்றுமதி மூலம் பெறுகிறது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை நிவர்த்திக்கும் வகையில் தமது உற்பத்தி அதிகரிக்கப்படும் என சவூதி அரேபிய எண்ணெய் துறை அமைச்சர் அலி அல் நைமி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். எனினும் வளைகுடா நாடுகள் தம் மீதான தடைக்கு ஆதரவாக தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் ஈரான் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு ஒரு நட்பு ரீதியான செயலாக ஈரான் பார்க்காது என குறிப்பிட்டுள்ள ஒபெக் அமைப்புக்கான ஈரான் தூதுவர், ஈரான் எண்ணெய்க்கு பகரமாக வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்றார்.
ஈரான் மீதான தடைகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணெய்ச் சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வளைகுடா நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு எதிராகவே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய சட்ட மூலத்தில் ஈரான் மத்திய வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் சர்வதேச எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கி வருகிறது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் ஈரானின் எண்ணெய்க்கு தடைவிதிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத்தடை குறித்த இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் அளவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடைகளால் சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நாடுகளின் அமைப்பான ஒபெக்கில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாக ஈரான் உள்ளது. சவூதிக்கு அடுத்ததாக ஈரான் அதிகபட்சமாக நாளொன்று 2.5 மில்லியன் பெரஸ் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம் ஈரான் ஒரு தவணையில் 75 பில்லியன் டொலர்களை எணணெய் ஏற்றுமதி மூலம் பெறுகிறது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை நிவர்த்திக்கும் வகையில் தமது உற்பத்தி அதிகரிக்கப்படும் என சவூதி அரேபிய எண்ணெய் துறை அமைச்சர் அலி அல் நைமி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். எனினும் வளைகுடா நாடுகள் தம் மீதான தடைக்கு ஆதரவாக தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் ஈரான் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு ஒரு நட்பு ரீதியான செயலாக ஈரான் பார்க்காது என குறிப்பிட்டுள்ள ஒபெக் அமைப்புக்கான ஈரான் தூதுவர், ஈரான் எண்ணெய்க்கு பகரமாக வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
மடியில் கனமில்லாததால் வழியிலும் பயமின்றி எதிரிகளை எதிர்கொள்ளும் ஈரான் என்றும் வெல்லும்....
Re: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானின் கூற்று வரவேற்கத்தக்கது :joint:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
அநியாக்கரர்களுக்கு அழிவை தவிர வேறில்லை.. ஈரானின் துணிச்சல் பாரட்டதக்கது.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
தமிழன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 63
மதிப்பீடுகள் : 25
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» வளைகுடா பகுதியில் படகில் சென்ற இந்தியர் உள்பட 13 மீனவர்களை ஈரான் சிறை பிடித்தது
» மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
» ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் எண்ணெய் கப்பல்களுக்கு தடங்கல் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை
» எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
» தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
» மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
» ஈரானுக்கு மேலும் தடை விதித்தால் எண்ணெய் கப்பல்களுக்கு தடங்கல் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை
» எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
» தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|