Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
கொலைக்குற்றச்சாட்டில் பெண்ணுக்கு மரண தண்டனை
2 posters
Page 1 of 1
கொலைக்குற்றச்சாட்டில் பெண்ணுக்கு மரண தண்டனை
நபர் ஒருவரை அமிலத் திராவகம் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு மரண தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர தீர்ப்பளித்துள்ளார்.
கேகாலை, புலுகாதெனியாவைச் சேர்ந்த கால்லகே டொனா தர்மரட்ன மெனிக்கே என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் 07.02.2006 ஆம் திகதி 33 வயதான ராஜபக்ஷலாகே பிரசன்ன ராஜபக்ஷ என்பவரை திராவகம் வீசிக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். குற்றம்சுமத்தப்பட்ட அப்போது 42 வயதானவராக இருந்தார்.
6 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் இந்நபர் குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், அப்பெண் ஏதேனும்கூற விரும்புகிறாரா என வினவப்பட்டது. தான் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளின் தாயான விதவை எனவும் தனக்கு குறைந்த தண்டனை வழங்குமாறும் அவர் கோரினார்.
எனினும் அவருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்தார்.
கேகாலை, புலுகாதெனியாவைச் சேர்ந்த கால்லகே டொனா தர்மரட்ன மெனிக்கே என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் 07.02.2006 ஆம் திகதி 33 வயதான ராஜபக்ஷலாகே பிரசன்ன ராஜபக்ஷ என்பவரை திராவகம் வீசிக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். குற்றம்சுமத்தப்பட்ட அப்போது 42 வயதானவராக இருந்தார்.
6 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் இந்நபர் குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், அப்பெண் ஏதேனும்கூற விரும்புகிறாரா என வினவப்பட்டது. தான் பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளின் தாயான விதவை எனவும் தனக்கு குறைந்த தண்டனை வழங்குமாறும் அவர் கோரினார்.
எனினும் அவருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்தார்.
Re: கொலைக்குற்றச்சாட்டில் பெண்ணுக்கு மரண தண்டனை
கொலைக்கு கொலைதான் சரியான தண்டனை ஆனால் கொலைக்கான காரணமும் கொலையுண்டவரின் வாரிசுகளின் கோரிக்கையும் ஆராயப் பட வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கள்ளக் காதலனை அஸிட் வீசிக் கொன்ற பெண்ணுக்கு புனித காதலர் தினத்தன்று மரண தண்டனை!
» வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
» 3 பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!
» 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு
» வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்
» 3 பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு!
» 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|