சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Khan11

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

4 posters

Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by முfதாக் Wed 22 Feb 2012 - 8:40

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம்
குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல







சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாசி மாத
அமாவாசை தினத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு
வருகிறது.


மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, 91245854


இதையொட்டி,பக்தர்கள்
அம்மன் வேடமிட்டு, பொதுமக்கள் நேர்த்திக் கடனாக கொடுக்கும் ஆடு, கோழிகளின்
ரத்தத்தை ஆக்ரோஷமாக குடித்தபடி சுடுகாடுகளுக்கு செல்வது வழக்கம். சேலம்
தேர்மண்டி வீதியில் இருக்கும் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் நேற்று காலை 9
மணிக்கு பல்வேறு கோயில்களில் இருந்து பக்தர்கள் அம்மன் வேடமிட்டு வந்தனர்.
கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அம்மன் வேடமிட்ட பக்தர்கள் தங்கள்
பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு ஆடியபடி பக்தி பரவசத்துடன் சென்றனர்.


அங்காளம்மன் கோயிலில்
வேடமிட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடியபடி காக்காயன்
சுடுகாட்டுக்கு சென்றனர். அம்மன் வேடமிட்ட ஆண் பக்தர்கள் முகத்தில்
வண்ணங்களை பூசி கொண்டும் மேலாடையாக ஜாக்கெட், பாவாடை, சேலை அணிந்து மயில்
இறகில் அலங்கரித்த காவடியை ஊர்வலமாக சுமந்து வந்தனர்.


அப்போது வழிநெடுக
நின்றிருந்த மக்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி வேடமிட்ட
பக்தர்களுக்கு ஆடு,கோழிகளை உயிருடன் வழங்கினர். இவற்றினை பக்தர்கள் கடித்து
ரத்தம் குடித்தபடி ஆக்ரோஷத்துடன் சுடுகாட்டுக்கு சென்றனர்.


இந்த சமயத்தில்
அம்மன் வேடமிட்டவர்கள் மக்களை தாண்டிச் சென்றால் திருமண தடை நீங்கும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
இதனால் ஆண், பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் சுடுகாட்டு பகுதியில்
படுத்திருந்தனர். அவர்களை வேடமிட்ட பக்தர்கள் தாண்டி சென்றனர்.


அம்மன்
வேடமிட்டவர்களுக்கு தலைவாழை இலை போட்டு அதில் சாப்பாடு, கருவாடு, மீன்
குழம்பு, அவரை கூட்டு வைத்து படையல் வைக்கப்பட்டது. சுடுகாட்டில் எடுத்த
சாம்பலை உருண்டையாக பிடித்து இலையில் வைத்து அதன் பின்னர் படையலை
சாப்பிட்டனர்.


விழாவை முன்னிட்டு
பெரும்பாலான பக்தர்கள் முன்னோர்கள் சமாதிக்கு சென்று வழிபடுவதையும்
வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்றும் ஏராளமானோர் முன்னோர்கள் சமாதிக்கு சென்று
அவரை, இளநீர், பழங்கள், கொள்ளு ஆகியவை படையலிட்டு வழிபட்டனர்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by நண்பன் Wed 22 Feb 2012 - 8:48

இரத்தம் குடிக்கிறார்களே :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by முfதாக் Wed 22 Feb 2012 - 13:47

சுத்துற தலைக்குக்
குத்திடு முறை
கத்திப்பின் கரையும்
வலி
,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by jasmin Thu 23 Feb 2012 - 11:56

மக்களின் நம்பிக்கையை குறை சொல்ல வரவில்லை .....அவர்கள் வழி அவர்களுக்கு ஆனால் சுகாதார முறையில் பார்க்கவேண்டுமானால் ரத்தம் கிருமிகளை எளிதாக ஈர்த்துவிடும் பொருள் .அதில் சேரும் கிருமிகள் எளிதில் சாவது இல்லை .எனவேதான் எந்த மாமிசமாக இருந்தாலும் அதை ரத்தம் முழுதும் வெளியேறிய பின் நன்றாக சமைத்து உண்ண இஷ்லாம் சொல்லுகிறது .ஆனால் பச்சை ரத்ததை குடிப்பது நாமே கிருமிகளை அள்ளி நமது உடலில் புகுத்திக்கொள்வதுபோல் ஆகும் .மக்கள் இதில் விழிப்புணர்வு அடைய வேண்டும் .அரசாங்கமாவது இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப வேண்டும் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by Atchaya Thu 23 Feb 2012 - 14:55

{)) {))
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum