சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Khan11

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

4 posters

Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by முfதாக் Wed 22 Feb 2012 - 8:40

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம்
குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல







சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாசி மாத
அமாவாசை தினத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு
வருகிறது.


மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, 91245854


இதையொட்டி,பக்தர்கள்
அம்மன் வேடமிட்டு, பொதுமக்கள் நேர்த்திக் கடனாக கொடுக்கும் ஆடு, கோழிகளின்
ரத்தத்தை ஆக்ரோஷமாக குடித்தபடி சுடுகாடுகளுக்கு செல்வது வழக்கம். சேலம்
தேர்மண்டி வீதியில் இருக்கும் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் நேற்று காலை 9
மணிக்கு பல்வேறு கோயில்களில் இருந்து பக்தர்கள் அம்மன் வேடமிட்டு வந்தனர்.
கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அம்மன் வேடமிட்ட பக்தர்கள் தங்கள்
பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு ஆடியபடி பக்தி பரவசத்துடன் சென்றனர்.


அங்காளம்மன் கோயிலில்
வேடமிட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடியபடி காக்காயன்
சுடுகாட்டுக்கு சென்றனர். அம்மன் வேடமிட்ட ஆண் பக்தர்கள் முகத்தில்
வண்ணங்களை பூசி கொண்டும் மேலாடையாக ஜாக்கெட், பாவாடை, சேலை அணிந்து மயில்
இறகில் அலங்கரித்த காவடியை ஊர்வலமாக சுமந்து வந்தனர்.


அப்போது வழிநெடுக
நின்றிருந்த மக்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி வேடமிட்ட
பக்தர்களுக்கு ஆடு,கோழிகளை உயிருடன் வழங்கினர். இவற்றினை பக்தர்கள் கடித்து
ரத்தம் குடித்தபடி ஆக்ரோஷத்துடன் சுடுகாட்டுக்கு சென்றனர்.


இந்த சமயத்தில்
அம்மன் வேடமிட்டவர்கள் மக்களை தாண்டிச் சென்றால் திருமண தடை நீங்கும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
இதனால் ஆண், பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் சுடுகாட்டு பகுதியில்
படுத்திருந்தனர். அவர்களை வேடமிட்ட பக்தர்கள் தாண்டி சென்றனர்.


அம்மன்
வேடமிட்டவர்களுக்கு தலைவாழை இலை போட்டு அதில் சாப்பாடு, கருவாடு, மீன்
குழம்பு, அவரை கூட்டு வைத்து படையல் வைக்கப்பட்டது. சுடுகாட்டில் எடுத்த
சாம்பலை உருண்டையாக பிடித்து இலையில் வைத்து அதன் பின்னர் படையலை
சாப்பிட்டனர்.


விழாவை முன்னிட்டு
பெரும்பாலான பக்தர்கள் முன்னோர்கள் சமாதிக்கு சென்று வழிபடுவதையும்
வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்றும் ஏராளமானோர் முன்னோர்கள் சமாதிக்கு சென்று
அவரை, இளநீர், பழங்கள், கொள்ளு ஆகியவை படையலிட்டு வழிபட்டனர்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by நண்பன் Wed 22 Feb 2012 - 8:48

இரத்தம் குடிக்கிறார்களே :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by முfதாக் Wed 22 Feb 2012 - 13:47

சுத்துற தலைக்குக்
குத்திடு முறை
கத்திப்பின் கரையும்
வலி
,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by jasmin Thu 23 Feb 2012 - 11:56

மக்களின் நம்பிக்கையை குறை சொல்ல வரவில்லை .....அவர்கள் வழி அவர்களுக்கு ஆனால் சுகாதார முறையில் பார்க்கவேண்டுமானால் ரத்தம் கிருமிகளை எளிதாக ஈர்த்துவிடும் பொருள் .அதில் சேரும் கிருமிகள் எளிதில் சாவது இல்லை .எனவேதான் எந்த மாமிசமாக இருந்தாலும் அதை ரத்தம் முழுதும் வெளியேறிய பின் நன்றாக சமைத்து உண்ண இஷ்லாம் சொல்லுகிறது .ஆனால் பச்சை ரத்ததை குடிப்பது நாமே கிருமிகளை அள்ளி நமது உடலில் புகுத்திக்கொள்வதுபோல் ஆகும் .மக்கள் இதில் விழிப்புணர்வு அடைய வேண்டும் .அரசாங்கமாவது இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப வேண்டும் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by Atchaya Thu 23 Feb 2012 - 14:55

{)) {))
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,, Empty Re: மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum