Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு..
2 posters
Page 1 of 1
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு..
படம்: பல்லாண்டு வாழ்க ( 1975 )
இசை: கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர் :புலவர் புலமைப்பித்தன்
பாடியவர்: வாணி ஜெயராம்
-
——————-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் | 1 | பாக்கு வச்சு | 1 |
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு!
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு!
பாதம் தொட்டுக் கூந்தல் மட்டும் கண்ணில் அளந்தாரு!-ஒரு
பச்சைப் புள்ளையைப் போலே அள்ளி
நெஞ்சிலே வச்சாரு…. அம்மம்மோ ….. வச்சாரு!
ஆசையிலே புடிச்சாரு! ….அர்த்தத்தோட சிரிச்சாரு!
-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு இழுத்தாரு!
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு இழுத்தாரு!
அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே – அவர்
ஆசைப்பட்டு ஒண்ணே ஒண்ணு தந்திடச் சொன்னாரு!
அம்மம்மா……… சொன்னாரு
(மெல்ல) ஒண்ணு மட்டுமா குடுத்தேன்
உள்ளத்தையே தான் குடுத்தேன்
-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
===================================
இசை: கே.வி.மகாதேவன்
பாடலாசிரியர் :புலவர் புலமைப்பித்தன்
பாடியவர்: வாணி ஜெயராம்
-
——————-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் | 1 | பாக்கு வச்சு | 1 |
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு!
ஆத்துப்பக்கம் தோப்புப்பக்கம் சந்திக்கச் சொன்னாரு-அடி
அக்கம் பக்கம் மெதுவாப்பாத்து என்னையும் பாத்தாரு!
பாதம் தொட்டுக் கூந்தல் மட்டும் கண்ணில் அளந்தாரு!-ஒரு
பச்சைப் புள்ளையைப் போலே அள்ளி
நெஞ்சிலே வச்சாரு…. அம்மம்மோ ….. வச்சாரு!
ஆசையிலே புடிச்சாரு! ….அர்த்தத்தோட சிரிச்சாரு!
-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு இழுத்தாரு!
கட்டித் தங்கம் மேனியின்னு கட்டி அணைச்சாரு! -நான்
கட்டிக் கொண்ட சேலையை மெல்லத் தொட்டு இழுத்தாரு!
அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே – அவர்
ஆசைப்பட்டு ஒண்ணே ஒண்ணு தந்திடச் சொன்னாரு!
அம்மம்மா……… சொன்னாரு
(மெல்ல) ஒண்ணு மட்டுமா குடுத்தேன்
உள்ளத்தையே தான் குடுத்தேன்
-
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு!
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு!
-
===================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186
Re: மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு..
பாடல் கேட்ட ஞாபகம்....
நன்றி ..i*
நன்றி ..i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» மாசக் கடைசியில் மது விலக்கு…!
» மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன…?
» மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
» சின்ன மச்சான் ஹீரோவாயிட்டாரு!
» மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,
» மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன…?
» மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
» சின்ன மச்சான் ஹீரோவாயிட்டாரு!
» மாசி மாத அமாவாசை தினத்தில் ஆடு, கோழிகள் ரத்தம் குடித்து பக்தர்கள் ஆக்ரோஷ ஊர்வல,,,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|