சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம் Khan11

மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம்

2 posters

Go down

மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம் Empty மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம்

Post by நண்பன் Sun 10 Mar 2013 - 6:38

மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம் Tamil-Daily-News_47832453251

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்ட நிர்வாகம் பராமரித்து வரும் 12 ஆயிரம் ஈமு கோழிகளை 12ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. இதில் கிடைக்கும் வருமானம் முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. ஏராளமான ஈமு கோழி நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் லட்சக்கணக் கில் பணம் பெற்று மோசடி செய்தன. இதுவரை 22 நிறுவனங்கள் மீது 6000 புகார்களின் பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் ஸீ800 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மோசடி நிறுவனங்களை நடத்திய வர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தும் ஈமு கோழிகளை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை யும் முதலீட்டாளர்களுக்கு கோர்ட் மூலம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: சுசி ஈமு நிறுவனத்தின் 7 ஆயிரம் கோழிகள், குயின் ஈமு நிறுவனத்தின் 2 ஆயிரம் கோழிகள் உட்பட 12 ஆயிரம் ஈமு கோழிகள் மா வட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஈமு கோழிகளை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை கோவை டான்பிட் கோர்ட்டில் செலுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மோசடி நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஈமு கோழிகளின் விபரத்தை நிறுவனம் வாரியாக பட்டியலிட்டு அவற்றை ஏலம் விட கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக பவானி அல்மா ஈமு, பெருந்துறை நிதி ஈமு பார்ம்ஸ், பி.ஜி.புதூர் டிவிஎஸ் பார்ம்ஸ் ஆகிய 3 நிறுவனங்களுக்கு சொந்தமான 651 ஈமு கோழிகள் வரும் 12ம் தேதி ஏலம் விடப்படும். மீதமுள்ள ஈமு கோழிகள் கோர்ட்டில் அனுமதி பெற்று பின்னர் ஏலம் விடப்படும். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலகம் அல்லது ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 12ம் தேதி ஏலம் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம் Empty Re: மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம்

Post by rammalar Sun 10 Mar 2013 - 13:23

முதலீட்டாளர்களுக்கு ஓரளவு திருப்திகரமாக பணம்
கிடைக்கட்டும்...
-
மோசடி நிறுவனங்களின் 651 ஈமு கோழிகள் ஏலம் Evening-Tamil-News-Paper_92084467412
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum