Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
சிறந்த கணவரின் அடையாளம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சிறந்த கணவரின் அடையாளம்
சிறந்த கணவரின் அடையாளம் சகிப்புத்தன்மையே!
பொதுவாக கணவன் தனது மனைவியுடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்முகம் காடி அவளுடன் பழக வேண்டும். அவளது தொந்தரவுகளையும், துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
"பெண்களுடன் நல்ல முறையில் பழகி வாழ்க்கையை நடத்துங்கள்" என்று அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். அதை மதித்து நடக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கிறது.
அகிலத்திற்கும் அருட்கொடையாக, முன்மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி மரண நேரத்தில் அவர்களின் பொன்னான வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் என்ன தெரியும?
"தொழுகை! அதை விட்டு விடாதீர்கள்.
உங்கள் பொருப்பில் உள்ளவர்களை துன்புறுத்தாதீர்கள்.
அல்லாஹ்வின் அன்பு பெண்களை சூழ்ந்து நிற்கிறது..." என்று சொன்னார்கள். (நூல்: இஹ்யா உலூமித்தீன்)
பொதுவாக ஒரு மனிதரின் கடைசி வார்த்தை உலகில் அனைவரலும் மதிக்கப்படக்கூடிய ஒன்று. அதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. அதிலும் முஃமின்களுக்கு அவர்களின் உயிரினும் மேலானவர் என்று இறைவனால் சுட்டிக்காட்டப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடைசி வார்த்தை உலக ஆண்களுக்கு பெண்களைப்பற்றி மிகவும் முக்கியமான அவசியமான செய்தியை விட்டுச் சென்றிருக்கிறது என்றால் அது எவ்வளவு முக்கியமாக பேணப்பட வேண்டிய விஷயம் என்பதை ஒவ்வொரு ஆணும் சிந்திக்கக் கடமைப்படுள்ளார்கள்.
குறிப்பாக கணவன்மார்கள் இதை மனதில் கொண்டு தங்கள் மனைவிகளிடம் அன்பாகவும், நளினமாகவும் நடந்து கொள்ள முன்வர வேண்டும். இப்படி மனைவிகள் மீது அன்பு செலுத்தி அவர்களால் ஏற்படும் துன்பங்களை பொறுத்துக் கொள்வது மாபெரும் ஸுன்னத்தாகும்.
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தனது மனைவியுடன் சண்டை போட்டார். மனைவியின் சில குணங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் மனைவி மீது வெறுப்புற்று அவளை "தலாக்" விட தயாரானார்.
இது பற்றி கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட வந்தார். அவரிடமிருந்து எல்லாவற்றையும் கேட்ட கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்;
"உனக்கென்ன கேடு! இல்லறம் என்பது அன்பின் மீது தானே அமைக்கப்படுகிறது. அதில் பராமரிப்பும், புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?" என்று கூறி "உன் மனைவியோடு சேர்ந்து வாழ்" என்று உபதேசித்து அனுப்பிவிட்டார்கள்.
திருமணம் என்பது வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் அல்ல. இரண்டு பேரும் தங்களின் இச்சைகளை இன்பமாக தணித்து விட்டு எழுந்து போவதல்ல. அன்பு, தூய்மை, மரியாதை, கண்ணியம், கட்டுப்பாடு, இறையச்சம், மனித நேயம், சகிப்புத்தன்மை, பொறுமை- இவைகளையெல்லாம் அதில் அடங்கியிருக்கிறது.
இந்த தன்மைகளிக் கொண்டு தனது மனைவியுடன் நற்பண்புகளோடு பழக வேண்டும். தவறு செய்தால் பெருந் தன்மையோடு மன்னித்து சகித்துக் கொள்ள வேண்டும்.
www.nidur.info
பொதுவாக கணவன் தனது மனைவியுடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்முகம் காடி அவளுடன் பழக வேண்டும். அவளது தொந்தரவுகளையும், துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
"பெண்களுடன் நல்ல முறையில் பழகி வாழ்க்கையை நடத்துங்கள்" என்று அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். அதை மதித்து நடக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கிறது.
அகிலத்திற்கும் அருட்கொடையாக, முன்மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி மரண நேரத்தில் அவர்களின் பொன்னான வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் என்ன தெரியும?
"தொழுகை! அதை விட்டு விடாதீர்கள்.
உங்கள் பொருப்பில் உள்ளவர்களை துன்புறுத்தாதீர்கள்.
அல்லாஹ்வின் அன்பு பெண்களை சூழ்ந்து நிற்கிறது..." என்று சொன்னார்கள். (நூல்: இஹ்யா உலூமித்தீன்)
பொதுவாக ஒரு மனிதரின் கடைசி வார்த்தை உலகில் அனைவரலும் மதிக்கப்படக்கூடிய ஒன்று. அதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. அதிலும் முஃமின்களுக்கு அவர்களின் உயிரினும் மேலானவர் என்று இறைவனால் சுட்டிக்காட்டப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடைசி வார்த்தை உலக ஆண்களுக்கு பெண்களைப்பற்றி மிகவும் முக்கியமான அவசியமான செய்தியை விட்டுச் சென்றிருக்கிறது என்றால் அது எவ்வளவு முக்கியமாக பேணப்பட வேண்டிய விஷயம் என்பதை ஒவ்வொரு ஆணும் சிந்திக்கக் கடமைப்படுள்ளார்கள்.
குறிப்பாக கணவன்மார்கள் இதை மனதில் கொண்டு தங்கள் மனைவிகளிடம் அன்பாகவும், நளினமாகவும் நடந்து கொள்ள முன்வர வேண்டும். இப்படி மனைவிகள் மீது அன்பு செலுத்தி அவர்களால் ஏற்படும் துன்பங்களை பொறுத்துக் கொள்வது மாபெரும் ஸுன்னத்தாகும்.
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தனது மனைவியுடன் சண்டை போட்டார். மனைவியின் சில குணங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் மனைவி மீது வெறுப்புற்று அவளை "தலாக்" விட தயாரானார்.
இது பற்றி கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட வந்தார். அவரிடமிருந்து எல்லாவற்றையும் கேட்ட கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்;
"உனக்கென்ன கேடு! இல்லறம் என்பது அன்பின் மீது தானே அமைக்கப்படுகிறது. அதில் பராமரிப்பும், புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?" என்று கூறி "உன் மனைவியோடு சேர்ந்து வாழ்" என்று உபதேசித்து அனுப்பிவிட்டார்கள்.
திருமணம் என்பது வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் அல்ல. இரண்டு பேரும் தங்களின் இச்சைகளை இன்பமாக தணித்து விட்டு எழுந்து போவதல்ல. அன்பு, தூய்மை, மரியாதை, கண்ணியம், கட்டுப்பாடு, இறையச்சம், மனித நேயம், சகிப்புத்தன்மை, பொறுமை- இவைகளையெல்லாம் அதில் அடங்கியிருக்கிறது.
இந்த தன்மைகளிக் கொண்டு தனது மனைவியுடன் நற்பண்புகளோடு பழக வேண்டும். தவறு செய்தால் பெருந் தன்மையோடு மன்னித்து சகித்துக் கொள்ள வேண்டும்.
www.nidur.info
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» கணவரின் அன்பை பெற வழிகள்.....
» கணவரின் நண்பர்களிடம் எச்சரிக்கைத் தேவை!
» கணவரின் அன்பு உண்மையானதா என்று அறிய
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்
» கணவரின் அன்பை பெற வழிகள்.....
» கணவரின் நண்பர்களிடம் எச்சரிக்கைத் தேவை!
» கணவரின் அன்பு உண்மையானதா என்று அறிய
» கணவரின் அண்ணனை கொலை செய்த பெண் சரண்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|