சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Today at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

சூத்திரதாரி கைது; காணித் தகராறு காரணம் Khan11

சூத்திரதாரி கைது; காணித் தகராறு காரணம்

Go down

சூத்திரதாரி கைது; காணித் தகராறு காரணம் Empty சூத்திரதாரி கைது; காணித் தகராறு காரணம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Mar 2012 - 12:24

கோட்டே, ரஜமஹா விகாரையின் பெளத்த தேரர்கள் இருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

காணி தகராறே இக்கொலைகளுக்கு காரணமாகவிருந்துள்ளதென்ற உண்மை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்துக்கு காரணமான இன்னுமொரு பிரதான சந்தேக நபர் மற்றும் கொலைகளுக் காக பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கோட்டே ரஜமஹா விகாரையைச் சேர்ந்த பிடிகல ஜினரத்ன தேரர் (80) மற்றும் பொரலஸ்கமுவ குணரத்ன தேரர் (60) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் கூரிய ஆயுதமொன்றினால் வெட்டியும் குத்தியும் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இக் கொலையுடன் தொடர்புடையவர்க ளென்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் அன்றைய தினமே பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் பயணம் செய்த மோட்டார் வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொலை செய்யப்பட்டிருக்கும் (80) வயதான ஜினரத்ன தேரரே கொலையாளிகளின் இலக்காக இருந்துள்ளார். அவரின் அறைக்குள் அலறல் சத்தம் கேட்டதையடுத்து அதனை பார்வையிடுவதற்காக அவ்விடத்திற்கு ஓடி வந்த குணரத்ன தேரரையும் கொலையாளிகள் கொன்றிருப்பதாகவே ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கத்தி குத்துக்கு இலக்கானதையடுத்து ஜீனரத்ன தேரர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்ததுடன் குணரத்ன தேரர் களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.

பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடனேயே சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் தப்பிச் சென்ற கொலையாளிகள் தொடர்பாக தமக்கு பல தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவை ரகசியமான முறையில் பாதுகாக்கப்படுவதுடன் பொலிஸ் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

விசாரணைகளின் ஆரம்பத்தில் விகாரைக்கு அருகில் கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்த நால்வரையே பொலிஸார் கைதுசெய்தி ருந்தமை குறிப்பிடத்தக்கது.


சூத்திரதாரி கைது; காணித் தகராறு காரணம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum