Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Today at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Today at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Today at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திடீர் தீ!
Page 1 of 1
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் திடீர் தீ!
May 24th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள தேவநாயகம் மண்டபத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அப் பகுதியில் பதற்றம் நிலை காணப்படுகின்றது. இருந்தும் இத் தீ விபத்துக்குக் காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இவ் மண்டபத்தினுள் சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து மண்டபத்தினுள் தீப்பிடித்த எரிந்ததாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பொலிசாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இத் தீவிபத்தினால், மண்டபத்தின் மேடைப்பகுதி திரைச்சீலைகள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.
மண்டபம் அமைந்துள்ள கட்டடத்தில், மக்கள் வங்கி, மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம், பலநோக்கு அபிவிருத்தி சபை உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசியமாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இவ் மண்டபம் தீப்பிடித்து எரிந்தமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழரசுக்கட்சியின் மாநாட்டை முன்னிட்டு இன்றும் நாளையும், இலங்கை தமிழரசுக்கட்சியின் பழைய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு தெரிவுக் கூட்டங்கள் என்பன மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாடு இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக செயற்குழுவில் தெரிவு செய்யப்படும் தலைவரின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது. தேசிய மாநாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவருமான இரா.சம்பந்தன் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.
இந்த நிலையில், தேசிய மாநாடு இடம்பெறவிருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் புகைமண்டலமாகக் காணப்பட்டது.
இந்த மாநாட்டுக்கு எதிராக மட்டக்களப்பில் பல எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.
இருப்பினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இது எமது மாநாட்டை குழப்புவதற்கான திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம். ஆனால் எத்தகைய தடைகள் வந்தாலும். எமது தேசிய மாநாடு திட்டமிட்படி நரடைபெறும் எனத் தெரிவித்தார்.
அதே நேரம் எங்களது மாநாடு நடைபெறாமல் போனாலோ அதற்காக தடைகள் ஏற்பட்டாலோ அதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள தேவநாயகம் மண்டபத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அப் பகுதியில் பதற்றம் நிலை காணப்படுகின்றது. இருந்தும் இத் தீ விபத்துக்குக் காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இவ் மண்டபத்தினுள் சிறிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து மண்டபத்தினுள் தீப்பிடித்த எரிந்ததாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பொலிசாரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இத் தீவிபத்தினால், மண்டபத்தின் மேடைப்பகுதி திரைச்சீலைகள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.
மண்டபம் அமைந்துள்ள கட்டடத்தில், மக்கள் வங்கி, மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம், பலநோக்கு அபிவிருத்தி சபை உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசியமாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இவ் மண்டபம் தீப்பிடித்து எரிந்தமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழரசுக்கட்சியின் மாநாட்டை முன்னிட்டு இன்றும் நாளையும், இலங்கை தமிழரசுக்கட்சியின் பழைய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு கூட்டம், புதிய செயற்குழு தெரிவுக் கூட்டங்கள் என்பன மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாடு இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக செயற்குழுவில் தெரிவு செய்யப்படும் தலைவரின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது. தேசிய மாநாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவருமான இரா.சம்பந்தன் பேருரையை நிகழ்த்தவுள்ளார்.
இந்த நிலையில், தேசிய மாநாடு இடம்பெறவிருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் புகைமண்டலமாகக் காணப்பட்டது.
இந்த மாநாட்டுக்கு எதிராக மட்டக்களப்பில் பல எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.
இருப்பினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இது எமது மாநாட்டை குழப்புவதற்கான திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம். ஆனால் எத்தகைய தடைகள் வந்தாலும். எமது தேசிய மாநாடு திட்டமிட்படி நரடைபெறும் எனத் தெரிவித்தார்.
அதே நேரம் எங்களது மாநாடு நடைபெறாமல் போனாலோ அதற்காக தடைகள் ஏற்பட்டாலோ அதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» பரீட்சை மண்டபத்தில் மேற்பார்வையாளர் மரணம்
» அறந்தாங்கி: திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் 45 பவுன் நகை கொள்ளை
» மட்டக்களப்பு கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு
» மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விபத்து: ஒருவர் மரணம்
» மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்பு
» அறந்தாங்கி: திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் 45 பவுன் நகை கொள்ளை
» மட்டக்களப்பு கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு
» மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விபத்து: ஒருவர் மரணம்
» மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|