Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர்
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர்
மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ. சங்கரலிங்கனார் !!! { வரலாற்று சுவடுகள் }
தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடையும்போது தமிழ்நாடு என்பது மெட்ராஸ் மாகாணமாக இருந்தது. இப்போதைய கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளும் அடங்கிய விரிந்த நிர்வாகப்பகுதியாக மெட்ராஸ் மாகாணம் இருந்த
து.
1956 -ல் இந்திய பாராளுமன்றம் மாநில மறுசீரமைப்பு சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி மெட்ராஸ் உள்பட 14 மாநிலங்களும், அந்தமான் நிகோபார், டெல்லி உள்பட 6 மத்திய ஆட்சி பகுதிகளும் உருவாக்கப்பட்டன.
மாநில மறுசீரமைப்பு பரிந்துரை மீது 1956 மார்ச்சில் சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. அப்போது மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் க.பெ.சங்கரலிங்கனார்.
1956 செப்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமானது. நவம்பர் முதல் தேதியில் இருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டன. கூடலூர் பகுதி நீலகிரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்பேசும் மாநிலமாக 1956 நவம்பர் முதல் தேதி புதிய மெட்ராஸ் மாநிலம் பிறந்தது.
பழைய மெட்ராஸ் மாகாணத்தில் தெற்கு கானரா, மலபார், நீலகிரி கொயமத்தூர், மதுரை திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், தென் ஆற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு, மெட்ராஸ், சித்தூர், கடப்பா, அனந்தபூர், பெல்லாரி, கர்னூல், நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் என்று 26 மாவட்டங்கள் இருந்தன. இவற்றில் தமிழ் பேசும் பகுதி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு புதிய மெட்ராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது. அதில் மெட்ராஸ், செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி என்ற 13 மாவட்டங்கள் இருந்தன.
1967 ஜூலை 18 - ந்தேதி மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 1969 ஜனவரி 14 -ந்தேதி தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களிலும் தமிழ்நாடு என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது.
நன்றி
நாகை > செல்வா
thanks facebook
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» புயலுக்கு ஜல் என்று பெயர் வைத்தது ஏன்?
» புயலுக்கு ஜல் என்று பெயர் வைத்தது ஏன்?
» தாய்மொழி என்று எப்படிப் பெயர் வந்தது?
» தனது பெண் குழந்தைக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டிய ஜான்ட்டி ரோட்ஸ்
» புயலுக்கு ஜல் என்று பெயர் வைத்தது ஏன்?
» புயலுக்கு ஜல் என்று பெயர் வைத்தது ஏன்?
» தாய்மொழி என்று எப்படிப் பெயர் வந்தது?
» தனது பெண் குழந்தைக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டிய ஜான்ட்டி ரோட்ஸ்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|