Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
புகை+ உடல் நலத்திற்கு பகை
Page 1 of 1
புகை+ உடல் நலத்திற்கு பகை
புகை+ உடல் நலத்திற்கு பகை
சிகரெட் பிடிப்பவர்களிடம் எதற்க்காக தம் அடிக்கிறீர்கள் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமே என்று சொன்னால் எல்லாரும் பிடிப்பதால் நானும் புகை பிடிக்கிறேன் என்பார்கள். ஒருசிலர் தம் அடிச்சாதான் "மைன்ட்" வேலை செய்யும் என்பார்கள் அதற்க்கு காரணம் தொடர்ந்து புகை பிடிப்பதால் ரத்தத்தில் நிக்கோடின் கலந்து மனிதனை போதையின் நினைவில் எந்த செயலையும் செய்யவிடாது.சிகரெட் பிடிக்காதவர்களின் சராசரி புத்திக்கூர்மை புள்ளி 101 ஆக இருக்கும் அதேசமயம் சிகரெட் பிடிப்பவர்களின் புத்திக்கூர்மை 94 ஆக உள்ளதுயென யூதர்களின் ஆய்வறிக்கை கூறுகிறது நாள் ஒன்றுக்கு மிகுதமான சிகரெட்டை ஊதி தள்ளுபவர்களின் புத்திக்கூர்மை 90 புள்ளிகள் எனவும் சிகரெட் பத்தவைக்காமல் இருப்பவர்களின் புத்திக்கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது
சுபாரி,ஹான்ஸ்,குட்கா,பன்னீர்புகையிலை,தம்பாக்கு, இவைகள் புகை வராதவைகளாக இருந்தாலும் உதடு,தொண்டை,சுவாசபகுதிகளையும் புற்றுநோய் வந்து உயிருக்கு ஆபத்தை தந்துவிடும்
சிகரெட்டுகளின் டார்,நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு அளவுகளை சீராக குறைத்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுடன் கள்ளத்தனமாக புகைப்பதிலிருந்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாமென கோலாலம்பூர் OSK ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது
சிகரெட் பிடிப்பவர்கள் புகை நமது உடம்பினுள்ளே எவ்வாறு சென்று பாதிப்பை உண்டாக்குகிறது வீடியோவை பாருங்கள்
மேலும் புகை பிடிப்பதால் மாரடைப்பு,பக்கவாதம்,நுரையீரல் அடைப்பு,குரல்வளை மற்றும் வாய் புற்றுநோய்,மற்றும் கல்லீரல் புற்றுநோய்,வரும் பல ஆண்டுகளாக புகை பிடிப்பவர்களுக்கு டார்,நிக்கோடின் அதிகரித்து மேலேகூறிய வியாதிகள் வரும்
புகையிலைகள் முதன் முதலில் மென்று சுவைக்க ஆரம்பித்து பிறகு மூக்குப்பொடியாகவும் பிறகு குழாய் மூலமாக (sigar) புகைக்க ஆரம்பித்துள்ளனர் ஆரம்பகாலத்தில் புகைப்பது உடலுக்கு நல்லதுயென பழங்குடி மக்கள் நினைத்துள்ளார்கள் 1930 களில் கொலோன், ஜெர்மனி,ஆராய்ச்சியாளர்கள் நுரையீரல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ணியுள்ளதாக செய்திகளில் காணமுடிகிறது
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை மிகவும் தவிர்ப்பது நல்லது அதிகநேரம் கண்விழிக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள்,மற்றும் இதர ஊழியர்களும் புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் சிலர் பட்டினியாக இருந்தாலும் "செயின் சுமொக்கர்" போல அடிக்கடி புகைப்பது உடம்புக்குத்தான் கேடு விளைவிக்கும்
புகைபிடிப்பதால் ஏற்ப்படும் தீமைகள்
சிகரெட் குடிப்பவர்கள் வாழ்க்கையில் பல மணிநேரங்களை இழக்கிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களையும் புகையின் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறார்கள் கூட்ட நெரிசல்களில் புகைப்பவர்களின் நாற்றம் அருகில் நிக்கமுடியாது இதை அவர்களா உணர்ந்து தாம் சுவைக்கும் புகையை நிறுத்துவதே சிறந்தது
தம் அடிக்கும் பெரும்பாலனவர்கள் குறித்த நேரத்தில் சாப்பிட மாட்டார்கள் அதற்க்கு என்ன காரணம் தெரியுமா? அவர்களது நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளை சிகரெட் புகை பாதிப்படைய செய்கிறது புகை பிடிப்பதால் உடம்பில் வைட்டமின் ஏ, ஈ, மற்றும் சி சத்துக்கள் குறைந்துவிடும் ஆகவே நுரையீரலின் பாதுகாப்பான உணவு வகைகளை உண்டு வந்தால் உடம்பில் இருக்கும் நிக்கொடினை குறைத்துவிடலாம்
http://puthumanaikpm.blogspot.com/2012/12/blog-post_13.html
சிகரெட் பிடிப்பவர்களிடம் எதற்க்காக தம் அடிக்கிறீர்கள் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமே என்று சொன்னால் எல்லாரும் பிடிப்பதால் நானும் புகை பிடிக்கிறேன் என்பார்கள். ஒருசிலர் தம் அடிச்சாதான் "மைன்ட்" வேலை செய்யும் என்பார்கள் அதற்க்கு காரணம் தொடர்ந்து புகை பிடிப்பதால் ரத்தத்தில் நிக்கோடின் கலந்து மனிதனை போதையின் நினைவில் எந்த செயலையும் செய்யவிடாது.சிகரெட் பிடிக்காதவர்களின் சராசரி புத்திக்கூர்மை புள்ளி 101 ஆக இருக்கும் அதேசமயம் சிகரெட் பிடிப்பவர்களின் புத்திக்கூர்மை 94 ஆக உள்ளதுயென யூதர்களின் ஆய்வறிக்கை கூறுகிறது நாள் ஒன்றுக்கு மிகுதமான சிகரெட்டை ஊதி தள்ளுபவர்களின் புத்திக்கூர்மை 90 புள்ளிகள் எனவும் சிகரெட் பத்தவைக்காமல் இருப்பவர்களின் புத்திக்கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது
சுபாரி,ஹான்ஸ்,குட்கா,பன்னீர்புகையிலை,தம்பாக்கு, இவைகள் புகை வராதவைகளாக இருந்தாலும் உதடு,தொண்டை,சுவாசபகுதிகளையும் புற்றுநோய் வந்து உயிருக்கு ஆபத்தை தந்துவிடும்
சிகரெட்டுகளின் டார்,நிக்கோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு அளவுகளை சீராக குறைத்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுடன் கள்ளத்தனமாக புகைப்பதிலிருந்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாமென கோலாலம்பூர் OSK ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது
சிகரெட் பிடிப்பவர்கள் புகை நமது உடம்பினுள்ளே எவ்வாறு சென்று பாதிப்பை உண்டாக்குகிறது வீடியோவை பாருங்கள்
மேலும் புகை பிடிப்பதால் மாரடைப்பு,பக்கவாதம்,நுரையீரல் அடைப்பு,குரல்வளை மற்றும் வாய் புற்றுநோய்,மற்றும் கல்லீரல் புற்றுநோய்,வரும் பல ஆண்டுகளாக புகை பிடிப்பவர்களுக்கு டார்,நிக்கோடின் அதிகரித்து மேலேகூறிய வியாதிகள் வரும்
புகையிலைகள் முதன் முதலில் மென்று சுவைக்க ஆரம்பித்து பிறகு மூக்குப்பொடியாகவும் பிறகு குழாய் மூலமாக (sigar) புகைக்க ஆரம்பித்துள்ளனர் ஆரம்பகாலத்தில் புகைப்பது உடலுக்கு நல்லதுயென பழங்குடி மக்கள் நினைத்துள்ளார்கள் 1930 களில் கொலோன், ஜெர்மனி,ஆராய்ச்சியாளர்கள் நுரையீரல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் பண்ணியுள்ளதாக செய்திகளில் காணமுடிகிறது
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை மிகவும் தவிர்ப்பது நல்லது அதிகநேரம் கண்விழிக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள்,மற்றும் இதர ஊழியர்களும் புகைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர் சிலர் பட்டினியாக இருந்தாலும் "செயின் சுமொக்கர்" போல அடிக்கடி புகைப்பது உடம்புக்குத்தான் கேடு விளைவிக்கும்
புகைபிடிப்பதால் ஏற்ப்படும் தீமைகள்
சிகரெட் குடிப்பவர்கள் வாழ்க்கையில் பல மணிநேரங்களை இழக்கிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களையும் புகையின் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறார்கள் கூட்ட நெரிசல்களில் புகைப்பவர்களின் நாற்றம் அருகில் நிக்கமுடியாது இதை அவர்களா உணர்ந்து தாம் சுவைக்கும் புகையை நிறுத்துவதே சிறந்தது
தம் அடிக்கும் பெரும்பாலனவர்கள் குறித்த நேரத்தில் சாப்பிட மாட்டார்கள் அதற்க்கு என்ன காரணம் தெரியுமா? அவர்களது நாக்கில் இருக்கும் சுவை அரும்புகளை சிகரெட் புகை பாதிப்படைய செய்கிறது புகை பிடிப்பதால் உடம்பில் வைட்டமின் ஏ, ஈ, மற்றும் சி சத்துக்கள் குறைந்துவிடும் ஆகவே நுரையீரலின் பாதுகாப்பான உணவு வகைகளை உண்டு வந்தால் உடம்பில் இருக்கும் நிக்கொடினை குறைத்துவிடலாம்
http://puthumanaikpm.blogspot.com/2012/12/blog-post_13.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» உடல் நலத்திற்கு டிப்ஸ்…
» நல்ல உடல் நலத்திற்கு…
» உடல் நலத்திற்கு உதவும் பொடி வகைகள்
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
» நல்ல உடல் நலத்திற்கு…
» உடல் நலத்திற்கு உதவும் பொடி வகைகள்
» அதிக உப்பால் உடல் நலத்திற்கு ஆபத்து
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|