Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோby rammalar Today at 11:52 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
கிளிநொச்சியில் கடும் மழை! விளை நிலங்கள் மூழ்கின போக்குவரத்து துண்டிப்பு
2 posters
Page 1 of 1
கிளிநொச்சியில் கடும் மழை! விளை நிலங்கள் மூழ்கின போக்குவரத்து துண்டிப்பு
கிளிநொச்சியில் கடும் மழை! விளை நிலங்கள் மூழ்கின
போக்குவரத்து துண்டிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பெரு மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி, உருத்திரபுரம் முதலான பகுதிகளில் பிரதான வீதிகளை மேவி பல இடங்களில் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து சிரமங்கள் அதிகரித்துள்ளன. பல இடங்களில் போக்குவரத்து துண்டி க்கப்பட்டுள்ளது. இதேவேளை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் கதிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரணைமடுகுளம், அக்கராயன்குளம், உன்னேரிக்குளம், கல்மடுக்குளம், உட்பட சகல குளங்களிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, நகர்ப்பகுதியும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நகர்ப்பகுதியில் சீரான வடிகால் வசதி இன்மையால் பல இடங்களில் வெள்ளம் வெளியேற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.
போக்குவரத்து துண்டிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பெரு மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி, உருத்திரபுரம் முதலான பகுதிகளில் பிரதான வீதிகளை மேவி பல இடங்களில் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து சிரமங்கள் அதிகரித்துள்ளன. பல இடங்களில் போக்குவரத்து துண்டி க்கப்பட்டுள்ளது. இதேவேளை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் கதிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரணைமடுகுளம், அக்கராயன்குளம், உன்னேரிக்குளம், கல்மடுக்குளம், உட்பட சகல குளங்களிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, நகர்ப்பகுதியும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நகர்ப்பகுதியில் சீரான வடிகால் வசதி இன்மையால் பல இடங்களில் வெள்ளம் வெளியேற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» வீதி, விமானப் போக்குவரத்து காஷ்மீரில் கடும் பாதிப்பு
» சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
» சவூதி: தம்பதியைக் கொன்றவருக்குத் தலை துண்டிப்பு!
» சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
» சவூதி: தம்பதியைக் கொன்றவருக்குத் தலை துண்டிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|