சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

சகல மக்களுக்கும் சமத்துவமான நிலையை உருவாக்குவதே இலக்கு Khan11

சகல மக்களுக்கும் சமத்துவமான நிலையை உருவாக்குவதே இலக்கு

Go down

சகல மக்களுக்கும் சமத்துவமான நிலையை உருவாக்குவதே இலக்கு Empty சகல மக்களுக்கும் சமத்துவமான நிலையை உருவாக்குவதே இலக்கு

Post by நண்பன் Mon 18 Feb 2013 - 6:41

சகல மக்களுக்கும் சமத்துவமான நிலையை உருவாக்குவதே இலக்கு
கிளிநொச்சியில் அமைச்சர் வாசு
இன, மத ரீதியில் காணப்படும் முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் களைந்து அந்த மக்களின் தனித்துவத்தின் அடிப்படையில் சமத்துவத்தை நிலைநாட்ட உள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றினார். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் களைந்து அவர்களுடைய தனித்துவங்களின் அடிப்படையில் சமத்துவமாக நிலைமைகளை உருவாக்குவதே எமது நோக்கம். வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உணர்வுகளையும் அவர்களுடைய நிலைமையையும் நாங்கள் புரிந்திருக்கிறோம். அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தேவையான அடிப்படைகளை உருவாக்குவதில் நான் நிச்சயமாக நேர்மையாக உழைப்பேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள், மொழி அமுலாக்கத்தில் காணப்படும் குறைபாடுகளை விளக்கியுள்ளனர்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அமைச்சர் என்ற வகையில் இந்த நிலைமையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் எனக் கூறினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 30 வருட யுத்தத்திற்குப் பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகிறோம். மொழி சார்ந்த நடவடிக்கைகளில் சமூகங்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளையும் மனக் குறைகளையும் நான் அறிவேன். அவற்றைத் தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிச்சயமாக நல்லதொரு மாற்றத்தை நாம் எட்ட முடியும் என்றும் கூறினார். யாழ் சமசமாஜ கட்சி அலுவலக திறப்பு விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum