Latest topics
» காக்கும் கை வைத்தியம் by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
சகல மக்களுக்கும் சமத்துவமான நிலையை உருவாக்குவதே இலக்கு
Page 1 of 1
சகல மக்களுக்கும் சமத்துவமான நிலையை உருவாக்குவதே இலக்கு
சகல மக்களுக்கும் சமத்துவமான நிலையை உருவாக்குவதே இலக்கு
கிளிநொச்சியில் அமைச்சர் வாசு
இன, மத ரீதியில் காணப்படும் முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் களைந்து அந்த மக்களின் தனித்துவத்தின் அடிப்படையில் சமத்துவத்தை நிலைநாட்ட உள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றினார். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் களைந்து அவர்களுடைய தனித்துவங்களின் அடிப்படையில் சமத்துவமாக நிலைமைகளை உருவாக்குவதே எமது நோக்கம். வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உணர்வுகளையும் அவர்களுடைய நிலைமையையும் நாங்கள் புரிந்திருக்கிறோம். அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தேவையான அடிப்படைகளை உருவாக்குவதில் நான் நிச்சயமாக நேர்மையாக உழைப்பேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள், மொழி அமுலாக்கத்தில் காணப்படும் குறைபாடுகளை விளக்கியுள்ளனர்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அமைச்சர் என்ற வகையில் இந்த நிலைமையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் எனக் கூறினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 30 வருட யுத்தத்திற்குப் பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகிறோம். மொழி சார்ந்த நடவடிக்கைகளில் சமூகங்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளையும் மனக் குறைகளையும் நான் அறிவேன். அவற்றைத் தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிச்சயமாக நல்லதொரு மாற்றத்தை நாம் எட்ட முடியும் என்றும் கூறினார். யாழ் சமசமாஜ கட்சி அலுவலக திறப்பு விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.
கிளிநொச்சியில் அமைச்சர் வாசு
இன, மத ரீதியில் காணப்படும் முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் களைந்து அந்த மக்களின் தனித்துவத்தின் அடிப்படையில் சமத்துவத்தை நிலைநாட்ட உள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றினார். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் களைந்து அவர்களுடைய தனித்துவங்களின் அடிப்படையில் சமத்துவமாக நிலைமைகளை உருவாக்குவதே எமது நோக்கம். வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உணர்வுகளையும் அவர்களுடைய நிலைமையையும் நாங்கள் புரிந்திருக்கிறோம். அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தேவையான அடிப்படைகளை உருவாக்குவதில் நான் நிச்சயமாக நேர்மையாக உழைப்பேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள், மொழி அமுலாக்கத்தில் காணப்படும் குறைபாடுகளை விளக்கியுள்ளனர்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அமைச்சர் என்ற வகையில் இந்த நிலைமையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் எனக் கூறினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 30 வருட யுத்தத்திற்குப் பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருகிறோம். மொழி சார்ந்த நடவடிக்கைகளில் சமூகங்களுக்கிடையில் இருக்கும் முரண்பாடுகளையும் மனக் குறைகளையும் நான் அறிவேன். அவற்றைத் தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிச்சயமாக நல்லதொரு மாற்றத்தை நாம் எட்ட முடியும் என்றும் கூறினார். யாழ் சமசமாஜ கட்சி அலுவலக திறப்பு விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எதிர்கட்சிகளை உருவாக்குவதே எனது ஒரே குறிக்கோள்!
» பொத்துவில் ஊரில் பொலீஸ் இராவத்தினருக்கும் மக்களுக்கும் மோதல்
» ஒற்றுமையின்மையால் சீர்குலையும் நிலையை ஐ.தே.க. நெருங்கிக்கொண்டிருக்கிறது
» எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்
» படிப்பதற்காக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலையை பாருங்கள்....
» பொத்துவில் ஊரில் பொலீஸ் இராவத்தினருக்கும் மக்களுக்கும் மோதல்
» ஒற்றுமையின்மையால் சீர்குலையும் நிலையை ஐ.தே.க. நெருங்கிக்கொண்டிருக்கிறது
» எங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மொழி தடையாக இல்லை- சாக்ஷி டோனி பெருமிதம்
» படிப்பதற்காக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலையை பாருங்கள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|