Latest topics
» படித்ததில் ரசித்தது-by rammalar Today at 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Today at 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
5 posters
Page 1 of 1
சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
தீப்பற்றிய தேவாலயம்!
அந்த தேவாலயத்தில் எல்லோரும் ஞாயிறு தோறும் மிகச் சரியாக ஒன்பது
மணிக்குத் தவறாமல் கூடிவிடுவார்கள், காரணம், இருபது கலைஞர்கள் கொண்ட
இசைக்குழு தேவகீதத்தைச் சொக்கிப் போகும் அளவுக்கு இசைக்கும். யாரும் ஒரு
நொடியைக்கூடத் தவறவிடாமல் அந்த இன்னிசையைக் கேட்பது வழக்கம். பக்தர்கள்
நேரம் தவறாமல் தேவாலயத்திற்கு வருவதற்கு அது முக்கியக் காரணம் என்று
சொல்லலாம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்குச் சில நிமிடங்கள் இருக்கும்போது,
பக்தர்கள் தேவாலயத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெரிய வெடிச்சத்தம்
இடிபோலக் கேட்டது. உடனே தேவாலயம் பற்றி எரிய ஆரம்பித்து விட்டது.
தீப்பிழம்புகள் நாலாபக்கமும் சூழ்ந்தன. எல்லோரும் பதறிப் போனார்கள்.
பக்தர்கள் ஒன்பது மணிக்குத்தான் வருவார்கள் என்றாலும், இசைக்குழு
எப்பொழுதும் ஒன்பது மணிக்கு முன்னதாகவே வந்து வாத்தியங்களைச் சரிபார்த்துக்
கொள்வது வழக்கம். எனவே எல்லோரும் அனிச்சையாக கடிகாரத்தைப் பார்த்தார்கள்.
மணி சரியாக ஒன்பது. எங்கும் அழுகைக் குரல். மக்கள் தீச்சுடர்களை மீறி உள்ளே
நுழைந்து இசைக் குழுவினரைக் காப்பாற்றப் பாய்ந்தார்கள். தீயணைக்கும்
படையினர் உரிய பாதுகாப்புடன் உள்ளே சென்றார்கள். விரைவில் திரும்பி
உதட்டைப் பிதுக்கினார்கள்.
உள்ளே சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் இந்தத் தீ விபத்து என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
உள்ளே சென்று வந்த ஒரு தீயணைப்புப் படைவீரர், ""அப்படித்தான்
இருக்கும்'' என்றார். அத்துடன் ""இருபது பேரில் ஒருவர் கூடப் பிழைத்திருக்க
முடியாது'' என்றும் துக்கம் தோய்ந்த குரலில் சொன்னார். கூடியிருந்த
பக்தர்கள் மயக்கம் போட்டு விழாத குறை. போயும் போயும் இசைக் கலைஞர்களுக்கு
இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டுவிட்டதே என்று எல்லோரும் வருந்தினார்கள்.
இவர்கள் இப்படிக் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தபோதே, வரிசையாக அங்கே
இருபது கார்கள் வந்து நின்றன. என்ன ஆச்சரியம். கார்களிலிருந்து அந்த இசைக்
கலைஞர்கள் சொல்லி வைத்தாற்போல் வந்து இறங்கினார்கள்.
அன்று ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சொந்த வேலை இருந்ததனால் எல்லோருமே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தார்களாம்.
அப்பாடா, தாமதத்தினால் பிழைத்தார்கள் என்று பக்தர்கள் எல்லோரும்
பெருமூச்சு விட்டார்கள். சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
kathir
அந்த தேவாலயத்தில் எல்லோரும் ஞாயிறு தோறும் மிகச் சரியாக ஒன்பது
மணிக்குத் தவறாமல் கூடிவிடுவார்கள், காரணம், இருபது கலைஞர்கள் கொண்ட
இசைக்குழு தேவகீதத்தைச் சொக்கிப் போகும் அளவுக்கு இசைக்கும். யாரும் ஒரு
நொடியைக்கூடத் தவறவிடாமல் அந்த இன்னிசையைக் கேட்பது வழக்கம். பக்தர்கள்
நேரம் தவறாமல் தேவாலயத்திற்கு வருவதற்கு அது முக்கியக் காரணம் என்று
சொல்லலாம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்குச் சில நிமிடங்கள் இருக்கும்போது,
பக்தர்கள் தேவாலயத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெரிய வெடிச்சத்தம்
இடிபோலக் கேட்டது. உடனே தேவாலயம் பற்றி எரிய ஆரம்பித்து விட்டது.
தீப்பிழம்புகள் நாலாபக்கமும் சூழ்ந்தன. எல்லோரும் பதறிப் போனார்கள்.
பக்தர்கள் ஒன்பது மணிக்குத்தான் வருவார்கள் என்றாலும், இசைக்குழு
எப்பொழுதும் ஒன்பது மணிக்கு முன்னதாகவே வந்து வாத்தியங்களைச் சரிபார்த்துக்
கொள்வது வழக்கம். எனவே எல்லோரும் அனிச்சையாக கடிகாரத்தைப் பார்த்தார்கள்.
மணி சரியாக ஒன்பது. எங்கும் அழுகைக் குரல். மக்கள் தீச்சுடர்களை மீறி உள்ளே
நுழைந்து இசைக் குழுவினரைக் காப்பாற்றப் பாய்ந்தார்கள். தீயணைக்கும்
படையினர் உரிய பாதுகாப்புடன் உள்ளே சென்றார்கள். விரைவில் திரும்பி
உதட்டைப் பிதுக்கினார்கள்.
உள்ளே சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் இந்தத் தீ விபத்து என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
உள்ளே சென்று வந்த ஒரு தீயணைப்புப் படைவீரர், ""அப்படித்தான்
இருக்கும்'' என்றார். அத்துடன் ""இருபது பேரில் ஒருவர் கூடப் பிழைத்திருக்க
முடியாது'' என்றும் துக்கம் தோய்ந்த குரலில் சொன்னார். கூடியிருந்த
பக்தர்கள் மயக்கம் போட்டு விழாத குறை. போயும் போயும் இசைக் கலைஞர்களுக்கு
இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டுவிட்டதே என்று எல்லோரும் வருந்தினார்கள்.
இவர்கள் இப்படிக் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தபோதே, வரிசையாக அங்கே
இருபது கார்கள் வந்து நின்றன. என்ன ஆச்சரியம். கார்களிலிருந்து அந்த இசைக்
கலைஞர்கள் சொல்லி வைத்தாற்போல் வந்து இறங்கினார்கள்.
அன்று ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சொந்த வேலை இருந்ததனால் எல்லோருமே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தார்களாம்.
அப்பாடா, தாமதத்தினால் பிழைத்தார்கள் என்று பக்தர்கள் எல்லோரும்
பெருமூச்சு விட்டார்கள். சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
kathir
Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
ஆண்டவனன்றி அனுவும் அசையாது...அவன் நாடினால மட்டுமே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
எல்லாம் அவன் செயல் :’|:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
@. @.பானுகமால் wrote:ஆண்டவனன்றி அனுவும் அசையாது...அவன் நாடினால மட்டுமே
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.
ஆண்டவனன்றி அனுவும் அசையாது...அவன் நாடினால மட்டுமே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
» எந்த சமயங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?
» உங்கள் கணணி சில சமயங்களில் வேலை செய்யாமல் அப்பிடியே நின்றுவிடுகிறதா ? இதோ ஒரு வழியுண்டு
» விதி எழுதப்படவில்லைப்பா
» விதி !
» எந்த சமயங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?
» உங்கள் கணணி சில சமயங்களில் வேலை செய்யாமல் அப்பிடியே நின்றுவிடுகிறதா ? இதோ ஒரு வழியுண்டு
» விதி எழுதப்படவில்லைப்பா
» விதி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|