Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பாப்பரசர் தேர்வுக்காக செப்பல் மண்டபம் அடைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாப்பரசர் தேர்வுக்காக செப்பல் மண்டபம் அடைப்பு
பாப்பரசர் தேர்வுக்காக
செப்பல் மண்டபம் அடைப்பு
புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் ரகசிய கூட்டம் இடம்பெறவுள்ள சிஸ்டின் செப்பல்
மண்டபம் மக்கள் பார்வையிலிருந்து செவ்வாய்க் கிழமை மாலை மூடப்பட்டது. எனினும்
பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால் அமர் குறித்த திகதி இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை.
மைகல் ஆஞ்சலோவின் வரலாற்று பிரசித்திபெற்ற ஓவியங்களைக் கொண்ட சிஸ்டின் செப்பல்
மண்டபம் புதிய பாப்பரசர் தேர்வான பின்னரே மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மூடப்பட்டிருக்கும் சிஸ்டின் செப்பல் மண்டபம்
கர்தினால் களின் ரகசிய அமர்வுக்காக தயார்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக செப்பல் மண்ட பத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படவுள்ளதோடு
வாக்குச் சீட்டுகளை எரிக்க பொருத்தமான அடுப்பொன்று தயார்படுத்தப்படவுள்ளது.
புதிய
பாப்பரசரை தேர்வு செய்யும் கர்தினால் அதற்காக ரகசிய கூட்டத்தின் போது வாக்குப்
பதிவில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். இந்த வாக்குச் சீட்டுகள் உடனுக்குடன்
எரிக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயி னும் கர்தினால்க ளின்
ரகசிய அமர்வில் பங்கேற்கும் 115 கர்தினால்களுள் 5 கர்தினால்கள் இன்னும் ரோமை
வந்தடைய வில்லை என வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.
செப்பல் மண்டபம் அடைப்பு
புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் ரகசிய கூட்டம் இடம்பெறவுள்ள சிஸ்டின் செப்பல்
மண்டபம் மக்கள் பார்வையிலிருந்து செவ்வாய்க் கிழமை மாலை மூடப்பட்டது. எனினும்
பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால் அமர் குறித்த திகதி இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை.
மைகல் ஆஞ்சலோவின் வரலாற்று பிரசித்திபெற்ற ஓவியங்களைக் கொண்ட சிஸ்டின் செப்பல்
மண்டபம் புதிய பாப்பரசர் தேர்வான பின்னரே மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மூடப்பட்டிருக்கும் சிஸ்டின் செப்பல் மண்டபம்
கர்தினால் களின் ரகசிய அமர்வுக்காக தயார்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக செப்பல் மண்ட பத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படவுள்ளதோடு
வாக்குச் சீட்டுகளை எரிக்க பொருத்தமான அடுப்பொன்று தயார்படுத்தப்படவுள்ளது.
புதிய
பாப்பரசரை தேர்வு செய்யும் கர்தினால் அதற்காக ரகசிய கூட்டத்தின் போது வாக்குப்
பதிவில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். இந்த வாக்குச் சீட்டுகள் உடனுக்குடன்
எரிக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயி னும் கர்தினால்க ளின்
ரகசிய அமர்வில் பங்கேற்கும் 115 கர்தினால்களுள் 5 கர்தினால்கள் இன்னும் ரோமை
வந்தடைய வில்லை என வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா
» என் வாழ்க்கையை கெடுத்தவர் செப்பல் கங்குலி குற்றச்சாட்டு
» புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்
» புதிய பாப்பரசர் போட்டியில் இரு கறுப்பினத்தவர் முன்னணியில்
» சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்
» என் வாழ்க்கையை கெடுத்தவர் செப்பல் கங்குலி குற்றச்சாட்டு
» புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்
» புதிய பாப்பரசர் போட்டியில் இரு கறுப்பினத்தவர் முன்னணியில்
» சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|