Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
தனிமனித விவரம் சேகரிக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் இந்திய அரசு!
Page 1 of 1
தனிமனித விவரம் சேகரிக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் இந்திய அரசு!
தனிமனித விவரம் சேகரிக்கும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் இந்திய அரசு!
கை ரேகை கண் ரேகை போன்ற குறியீடுகளையும் தனிமனித விவரங்களை சேகரிக்கும் ஆதார் எனப்படும்அட்டைகளை, இப்போது கட்டாயம் பெற வேண்டும் என்ற நிபந்தனையை இந்திய அரசு மக்களின் மேல் திணித்துள்ளது . இது வரை ஆதார் அட்டையை பலரும் வாங்க மறுத்து வந்தனர் . இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர் . இந்த அட்டையின் மூலமாக தனி மனிதரின் வங்கிக் கணக்கு , சொத்துக் கணக்கு போன்றவற்றை அரசு கண்காணிக்கும் . அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் , அவரின் வங்கிக் கணக்கை முடக்கும் நிலையும் உருவாகும் . மேலும் தனி மனித விவரம் சேகரிக்கும் இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒருவரின் கை ரேகை , கண் ரேகை , உயரம் போன்ற அணைத்து விவரங்களையும் அரசு சேகரித்து வைத்துக் கொள்ளும் . இதனால் அரசுக்கு எதிராக இந்தியாவில் எந்த ஒரு தனி நபரும் செயல்பட முடியாதபடி அரசு பார்த்துக் கொள்ளும் நடவடிக்கையே இந்த ஆதார் அட்டையாகும் . இந்த அட்டையை காட்டாயமாக்க அரசு பல வழிகளில் முயன்று வருகிறது . அந்த வகையில் இப்போது ஆதார் அட்டை இருந்தால் தான் ஒருவர் வருமான வரி அட்டை பெற முடியும் என்ற புதிய நிபந்தனை விதித்துள்ளது இந்திய அரசு .
இதுதொடர்பான புதிய உத்தரவை மத்திய அரசு விரைவில் பிறப்பிக்கவுள்ளது. பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டையைத்தான் முகவரி மற்றும் அடையாள ஆதாரமாக காட்ட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. இதுதொடர்பான திட்ட வரைவு நிதியமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை நிதியமைச்சகமும் ஏற்றுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் அறிவிப்பு வரலாம். இந்தப் புதிய உத்தரவின் மூலம் போலி பான் கார்டுகளை ஒழிக்க முடியும் என மத்திய அரசும், நிதியமைச்சமும், வருமானவரித்துறையும் கருதுகின்றனவாம். இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இனிமேல் ஆதார் அட்டையை மட்டுமே அடையாள மற்றும் முகவரி ஆதாரமாக ஏற்கவுள்ளோம். இதன் மூலம் போலி அடையாள , முகவரி ஆதாரங்களைக் காட்டி பான் கார்டு பெறுவது தவிர்க்கப்படும். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார். தற்போது பான் கார்டு பெறுவதற்கான அடையாள மற்றும் முகவரி ஆதாரமாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், சொத்துப் பத்திரம் உள்ளிட்டவை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதுவரை 16.49 கோடி பேருக்கு பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டைகளை கட்டாய மாக்குவது பல சிக்கல்களை உருவாக்கும் எனத் தெரிகிறது . இந்தத் திட்டத்தை எதிர்த்து மனித உரமை ஆர்வலர்கள் குரல் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது . தன்னாட்சியை விரும்பும் மாநிலங்கள் தங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆதார் அட்டைக்கு எதிராக குரல் எழுப்புமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கை ரேகை கண் ரேகை போன்ற குறியீடுகளையும் தனிமனித விவரங்களை சேகரிக்கும் ஆதார் எனப்படும்அட்டைகளை, இப்போது கட்டாயம் பெற வேண்டும் என்ற நிபந்தனையை இந்திய அரசு மக்களின் மேல் திணித்துள்ளது . இது வரை ஆதார் அட்டையை பலரும் வாங்க மறுத்து வந்தனர் . இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர் . இந்த அட்டையின் மூலமாக தனி மனிதரின் வங்கிக் கணக்கு , சொத்துக் கணக்கு போன்றவற்றை அரசு கண்காணிக்கும் . அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் , அவரின் வங்கிக் கணக்கை முடக்கும் நிலையும் உருவாகும் . மேலும் தனி மனித விவரம் சேகரிக்கும் இந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒருவரின் கை ரேகை , கண் ரேகை , உயரம் போன்ற அணைத்து விவரங்களையும் அரசு சேகரித்து வைத்துக் கொள்ளும் . இதனால் அரசுக்கு எதிராக இந்தியாவில் எந்த ஒரு தனி நபரும் செயல்பட முடியாதபடி அரசு பார்த்துக் கொள்ளும் நடவடிக்கையே இந்த ஆதார் அட்டையாகும் . இந்த அட்டையை காட்டாயமாக்க அரசு பல வழிகளில் முயன்று வருகிறது . அந்த வகையில் இப்போது ஆதார் அட்டை இருந்தால் தான் ஒருவர் வருமான வரி அட்டை பெற முடியும் என்ற புதிய நிபந்தனை விதித்துள்ளது இந்திய அரசு .
இதுதொடர்பான புதிய உத்தரவை மத்திய அரசு விரைவில் பிறப்பிக்கவுள்ளது. பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டையைத்தான் முகவரி மற்றும் அடையாள ஆதாரமாக காட்ட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. இதுதொடர்பான திட்ட வரைவு நிதியமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை நிதியமைச்சகமும் ஏற்றுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் அறிவிப்பு வரலாம். இந்தப் புதிய உத்தரவின் மூலம் போலி பான் கார்டுகளை ஒழிக்க முடியும் என மத்திய அரசும், நிதியமைச்சமும், வருமானவரித்துறையும் கருதுகின்றனவாம். இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இனிமேல் ஆதார் அட்டையை மட்டுமே அடையாள மற்றும் முகவரி ஆதாரமாக ஏற்கவுள்ளோம். இதன் மூலம் போலி அடையாள , முகவரி ஆதாரங்களைக் காட்டி பான் கார்டு பெறுவது தவிர்க்கப்படும். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார். தற்போது பான் கார்டு பெறுவதற்கான அடையாள மற்றும் முகவரி ஆதாரமாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், சொத்துப் பத்திரம் உள்ளிட்டவை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதுவரை 16.49 கோடி பேருக்கு பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டைகளை கட்டாய மாக்குவது பல சிக்கல்களை உருவாக்கும் எனத் தெரிகிறது . இந்தத் திட்டத்தை எதிர்த்து மனித உரமை ஆர்வலர்கள் குரல் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது . தன்னாட்சியை விரும்பும் மாநிலங்கள் தங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆதார் அட்டைக்கு எதிராக குரல் எழுப்புமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|