சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். Khan11

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர்.

Go down

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். Empty தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர்.

Post by Muthumohamed Sat 13 Apr 2013 - 21:17

தனிமனிதர்களும்
பலநாடுகளும்
இன்று பொருளாதாரப்
பிரச்சனையில் சிக்கித்
தவிக்கின்றனர் என்றால்
நிச்சயமாக அது வட்டியின்
அடிப்படையிலான
பொருளாதாரத்
திட்டங்களினால்தான்.
வட்டியை அடைக்க
முடியாமல்
திண்டாடுகின்றனர்.
பொருளாதாரத்தில்
பின்தங்கி வளமிக்க
நாடுகளில் இடம்பெற
முடியாதநிலை. வட்டியின்
காரணத்தால்
எத்தனையோ பெரும்
தொழிற்சாலைகளும்
நிறுவனங்களும்
இழுத்து மூடப்படுகின்றன.
உழைப்பாளிகளின்
வேர்வைகளால்,
முடிவடையாத
வட்டியை நிறைக்கவே முடியாதநிலை.
இதனால் பொருளாதாரம்
குறிப்பிட்ட சிலரிடம்
மட்டுமே சுற்றிக்
கொண்டிருக்கின்றது. பலர்
வறுமையில்
சுழன்று கொண்டிருக்கிறனர்.
வட்டியில்
ஈடுபடுபவர்களுடன்
அல்லாஹ் போர்
தொடுக்கின்றான் என்ற
எச்சரிக்கை இவ்விளைவுகளாகக்கூட
இருக்கலாம்.

வட்டித் தொழிலின்
உரிமையாளர், அதன்
பங்குதாரர்,
அதற்கு உதவுபவர்,
அதற்கு சாட்சி சொல்பவர்
ஆகிய அனைவரும்
நபி(ஸல்)அவர்களால்
சபிக்கப்பட்டவர்களே!

வட்டி உண்பவன், அதனை உண்ணக்
கொடுப்பவன்,
அதனை எழுதுபவன், அதன்
இரு சாட்சியாளர்கள் ஆகிய
அனைவரையும்
நபி(ஸல்)அவர்கள்
சபித்தார்கள். மேலும்
இவர்கள் அவனைவரும் -
தண்டனையால்-
சமமானவர்களே! என்றும்
கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)
நூல்: முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில்
வட்டி கணக்கு எழுதுவது,
அதை சரிபார்ப்பது,
வாங்கிக் கொடுப்பது,
பெற்றுக் கொள்வது,
அனுப்புவது,
பாதுகாப்பது.. இது போன்ற
வட்டியுடன் தொடர்புடைய
அனைத்துச் செயல்களும்
ஹராம் ஆகும்.

வட்டி பணக்காரன், ஏழை என்ற
வித்தியாசமின்றி அனைவருக்கும்
அனைத்துச்
சூழ்நிலையிலும்
ஹராமாகும்.
எத்தனையோ பணக்காரர்கள்
வட்டியின் காரணத்தினால்
அனைத்தையும் இழந்து -
ஓட்டாண்டி- பரதேசி-
ஆயினர். நம்
முன்னே நடைபெறும்
எத்தனையோ நிகழ்ச்சிகள்
இதற்கு சாட்சிகளாக
உள்ளன. வட்டியின் குறைந்த
பட்ச விபரீதம் யாதெனில்
பொருளாதரத்தின் பரகத் -
அபிவிருத்தி-
அழிக்கப்பட்டுவிடும்.
அதிக பொருள் இருந்தாலும்
சரியே!

நபி(ஸல்)அவர்கள்
கூறுகிறார்கள்:
வட்டியினால் ஈட்டப்பட்ட
பொருளாதாரம் -
அது அதிகமாக
இருந்தாலும் சரியே-
நிச்சயமாக அதன்
முடிவு மிகவும்
கஷ்டத்திலேயே முடியும்.
(அறிவிப்பவர்:
இப்னு மஸ்வூத்(ரலி) நூல்:
அஹமத்)

வட்டியில் குறைந்த
தொகை அதிக என்றெல்லாம்
வித்தியாசம் கிடையாது.
அனைத்தும் ஹராமானவையே!
வட்டியை உண்டு வாழ்ந்தவன்
மறுமை நாளில்
கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால்
தீண்டப்பட்டவன்
எழுந்திருப்பதைப்
போன்றே எழுந்திருப்பான்.

இது மிகப்பெருங்குற்றமாக
இருந்தாலும்
இதிலிருந்து விடுபட
அதற்குரிய
பாவமன்னிப்பு முறையை அல்லாஹ்
விவரித்துக் கூறுகிறான்:

மேலும் நீங்கள் (தவ்பாச்
செய்து) மீண்டுவிட்டால்
உங்கள் செல்வங்களின் அசல்
தொகை உங்களுக்கு உண்டு.
நீங்கள் (அதிகமாக
வாங்கி கடன் பட்டோருக்கு)
அநீதி செய்யாதீர்கள்.
(அவ்வாரே) நீங்களும் (மூலத்
தொகையைப் பெற்றுக்
கொள்வதிலிருந்து)
அநீதி செய்யப்பட
மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

இதுவே நீதமான
தீர்ப்பாகும்.
இப்பெரும்பாவத்திலிருந்து தன்னைக்
காப்பாற்றிக் கொள்வதும்,
இதன்
கோரநிலைகளை உணர்வதும்
ஒவ்வொரு முஸ்லிமின் மீதும்
கட்டாயக் கடமையாகும்.

நிர்ப்பந்தமாகவோ, பொருள்
வீணாகிவிடும்
அல்லது திருடப்பட்டுவிடும்
என்ற பயத்திலோ வட்டியின்
தொடர்பில் இயங்கும்
பேங்கில்
பணத்தை சேமிப்பவர்கள்
உண்மையிலேயே நிர்ப்பந்தத்தில்தான்
உள்ளார்களா?
என்பதை உறுதி செய்து கொள்ள
வேண்டும்.
இறந்தவற்றை சாப்பிடும்
நிர்ப்பந்தத்தைவிட
இது மிகவும் கடுமையான
நிர்ப்பந்தமாக
இருக்கின்றதா?
என்று கவனிக்கவேண்டும்.
முடிந்தவரை மாற்று ஏற்பாட்டிற்கு முயற்சிக்க
வேண்டும்.
அதுவரை தனது இச்செயலுக்காக
அல்லாஹ்விடம்
பாவமன்னிப்பு தேடிக்
கொண்டிருக்க வேண்டும்.

மேலும் அவர்
எந்தநிலையிலும்
பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக்
கூடாது. அவர்களுடைய
கணக்கில் வட்டித்
தொகை வருமானால்
அதனை மார்க்கம்
அனுமதிக்கும் ஏதேனும்
செயலுக்காக
கொடுத்துவிட வேண்டும்.
ஏனெனில் அந்தப்
பொருளை அவர்
அனுபவிப்பது ஹராமாகும்.
மேலும்
பிறருக்கு கொடுப்பதினால்
அது தர்மமாகவும் ஆகாது.
தர்மத்தின் நன்மையும்
கிடைக்காது. ஏனெனில்
நிச்சயமாக அல்லாஹ்
தூய்மையானவன்.
தூய்மையானதை மட்டுமே அவன்
ஏற்றுக் கொள்வான். மேலும்
எந்தவிதத்திலும் அந்தப்
பொருளை தனக்காகப்
பயன்படுத்தக் கூடாது.
அந்தப் பணத்தில் உண்பது,
பருகுவது, அணிவது,
வாகனிப்பது, வசிப்பது,
தாய், தந்தை, மனைவி,
பிள்ளைகளுக்காக
செலவு செய்வது,
ஜகாத்தாகக் கொடுப்பது,
தம்மீதுள்ள கடமையான
வரிகளைச் செலுத்துவது,
இவைபோன்ற எதற்கும்
பயன்படுத்த
அனுமதியில்லை.
அல்லாஹ்வின்
தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும்
தவிர்ந்து வாழ முயற்சிக்க
வேண்டும்.

முகநூல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum