சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

புண்ணியம் சேருங்கள் Khan11

புண்ணியம் சேருங்கள்

4 posters

Go down

புண்ணியம் சேருங்கள் Empty புண்ணியம் சேருங்கள்

Post by rammalar Fri 3 May 2013 - 2:35

புண்ணியம் சேருங்கள் E_1366970486
--
இந்த லோகத்தில் சிலரை ஏமாற்றி விடலாம். ஆனால்,
ஏமாற்றப்பட்டவர்கள், பரலோகத்தில் வந்து காத்திருந்து,
ஏமாந்த பொருளைப் பெற்று விடுவர்.
-
நாவிதன், சலவைத் தொழிலாளி, செருப்பு தைப்பவன்
மற்றும் வைத்தியன் ஆகியோரை ஏமாற்றக் கூடாது
என்பது சாஸ்திரம்.

-
ஒரு செருப்பு தைப்பவனிடம், செருப்பு வாங்கிவிட்டு,
பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் ஒருவர்.
செருப்பு தைப்பவன் காலமாகி, பரலோகத்தில்
உட்கார்ந்திருந்தான்; ஏமாற்றியவரும் காலமாகி பரலோகம்
வந்தார்.

அவரைப் பார்த்ததும், "என்னிடம் வாங்கிய செருப்புக்குப்
பணம் கொடுத்தால் தான் வழி விடுவேன்...' என்று சொல்லி,
வழியை மறைத்தான் செருப்பு தைப்பவன்.

-
பரலோகத்தில் பணம் ஏது? ஏமாற்றியவர் வழி தெரியாமல்
திண்டாடினார். அப்போது, அங்கு வந்தார் ஒரு பிராமணர்.
விஷயத்தைத் தெரிந்து, தன் உடலிலிருந்து செருப்பு
அளவு சதையை வெட்டி, அவரிடம் கொடுத்தார். அதைப்
பெற்றுக் கொண்ட செருப்பு தைப்பவன், ஏமாற்றியவருக்கு
வழி விட்டான்.
-
தன் சதையை வெட்டிக் கொடுத்த பிராமணருக்கு உடனே
சதை வளர்ந்து விட்டது. இது எப்படி என்றால்... இவர்,
குளத்தங்கரையில் இருந்த அரச மரத்துக்கு ஒரு சொம்பு
தண்ணீர் ஊற்றியிருந்தார். அந்த புண்ணியத்தின் பலனாக,
சதை அறுந்த இடத்தில் சதை வளர்ந்து விட்டது. இந்த
பிராமணனும் புண்ணிய லோகம் சென்றார்.

-
அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர்
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை
யோசிக்க வேண்டும்.
-
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே...


பிறரை ஏமாற்றாமல் பிழைக்க வேண்டும், பிறர் பொருளுக்கு
ஆசைப்படக் கூடாது, பிறரைப் பார்த்து பொறாமைப் படக்
கூடாது. கல்வி விஷயத்தில் மட்டும், அவன் படித்த அளவு
நாம் படிக்கவில்லையே... என்று பொறாமைப்படு என
சொல்லியிருக்கிறது.
-
தம்மின் மெலியாரை நோக்கி தமதுடமை
அம்மா... பெரிதென்று அகமகிழ்க, தம்மின்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக - கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று!

-
— இப்படி ஒரு பாடல் உள்ளது. அதனால், பிறரைப் பார்த்து
பொறாமைப்பட வேண்டாம். கல்வியில் மட்டும் போட்டி
போடலாம். முடியுமா?
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
நன்றி: வாரமலர்




rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24067
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by நண்பன் Fri 3 May 2013 - 16:48

அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய விடயங்கள்
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே.. :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by jafuras Thu 27 Jun 2013 - 8:59

அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு 
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர் 
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை 
யோசிக்க வேண்டும்


இலங்கையில் இன்றுள்ள நிலமையில் நாம்
அரச செடி வைத்து தண்ணீர் ஊற்றினால்
நாளை இந்துக்களுக்கும்,முஸ்லீங்களுக்கும்
இலங்கையில் இடம் இல்லை என்றாகி விடும் !*
*#
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by நண்பன் Thu 27 Jun 2013 - 14:04

jafuras kaseem wrote:அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு 
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர் 
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை 
யோசிக்க வேண்டும்


இலங்கையில் இன்றுள்ள நிலமையில் நாம்
அரச செடி வைத்து தண்ணீர் ஊற்றினால்
நாளை இந்துக்களுக்கும்,முஸ்லீங்களுக்கும்
இலங்கையில் இடம் இல்லை என்றாகி விடும் !*
*#
#)#)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by *சம்ஸ் Thu 27 Jun 2013 - 19:01

நண்பன் wrote:அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய விடயங்கள்
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே.. :]
!_!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum