சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

புண்ணியம் சேருங்கள் Khan11

புண்ணியம் சேருங்கள்

4 posters

Go down

புண்ணியம் சேருங்கள் Empty புண்ணியம் சேருங்கள்

Post by rammalar Fri 3 May 2013 - 2:35

புண்ணியம் சேருங்கள் E_1366970486
--
இந்த லோகத்தில் சிலரை ஏமாற்றி விடலாம். ஆனால்,
ஏமாற்றப்பட்டவர்கள், பரலோகத்தில் வந்து காத்திருந்து,
ஏமாந்த பொருளைப் பெற்று விடுவர்.
-
நாவிதன், சலவைத் தொழிலாளி, செருப்பு தைப்பவன்
மற்றும் வைத்தியன் ஆகியோரை ஏமாற்றக் கூடாது
என்பது சாஸ்திரம்.

-
ஒரு செருப்பு தைப்பவனிடம், செருப்பு வாங்கிவிட்டு,
பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் ஒருவர்.
செருப்பு தைப்பவன் காலமாகி, பரலோகத்தில்
உட்கார்ந்திருந்தான்; ஏமாற்றியவரும் காலமாகி பரலோகம்
வந்தார்.

அவரைப் பார்த்ததும், "என்னிடம் வாங்கிய செருப்புக்குப்
பணம் கொடுத்தால் தான் வழி விடுவேன்...' என்று சொல்லி,
வழியை மறைத்தான் செருப்பு தைப்பவன்.

-
பரலோகத்தில் பணம் ஏது? ஏமாற்றியவர் வழி தெரியாமல்
திண்டாடினார். அப்போது, அங்கு வந்தார் ஒரு பிராமணர்.
விஷயத்தைத் தெரிந்து, தன் உடலிலிருந்து செருப்பு
அளவு சதையை வெட்டி, அவரிடம் கொடுத்தார். அதைப்
பெற்றுக் கொண்ட செருப்பு தைப்பவன், ஏமாற்றியவருக்கு
வழி விட்டான்.
-
தன் சதையை வெட்டிக் கொடுத்த பிராமணருக்கு உடனே
சதை வளர்ந்து விட்டது. இது எப்படி என்றால்... இவர்,
குளத்தங்கரையில் இருந்த அரச மரத்துக்கு ஒரு சொம்பு
தண்ணீர் ஊற்றியிருந்தார். அந்த புண்ணியத்தின் பலனாக,
சதை அறுந்த இடத்தில் சதை வளர்ந்து விட்டது. இந்த
பிராமணனும் புண்ணிய லோகம் சென்றார்.

-
அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர்
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை
யோசிக்க வேண்டும்.
-
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே...


பிறரை ஏமாற்றாமல் பிழைக்க வேண்டும், பிறர் பொருளுக்கு
ஆசைப்படக் கூடாது, பிறரைப் பார்த்து பொறாமைப் படக்
கூடாது. கல்வி விஷயத்தில் மட்டும், அவன் படித்த அளவு
நாம் படிக்கவில்லையே... என்று பொறாமைப்படு என
சொல்லியிருக்கிறது.
-
தம்மின் மெலியாரை நோக்கி தமதுடமை
அம்மா... பெரிதென்று அகமகிழ்க, தம்மின்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக - கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று!

-
— இப்படி ஒரு பாடல் உள்ளது. அதனால், பிறரைப் பார்த்து
பொறாமைப்பட வேண்டாம். கல்வியில் மட்டும் போட்டி
போடலாம். முடியுமா?
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
நன்றி: வாரமலர்




rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by நண்பன் Fri 3 May 2013 - 16:48

அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய விடயங்கள்
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே.. :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by jafuras Thu 27 Jun 2013 - 8:59

அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு 
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர் 
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை 
யோசிக்க வேண்டும்


இலங்கையில் இன்றுள்ள நிலமையில் நாம்
அரச செடி வைத்து தண்ணீர் ஊற்றினால்
நாளை இந்துக்களுக்கும்,முஸ்லீங்களுக்கும்
இலங்கையில் இடம் இல்லை என்றாகி விடும் !*
*#
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by நண்பன் Thu 27 Jun 2013 - 14:04

jafuras kaseem wrote:அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு 
புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர் 
ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை 
யோசிக்க வேண்டும்


இலங்கையில் இன்றுள்ள நிலமையில் நாம்
அரச செடி வைத்து தண்ணீர் ஊற்றினால்
நாளை இந்துக்களுக்கும்,முஸ்லீங்களுக்கும்
இலங்கையில் இடம் இல்லை என்றாகி விடும் !*
*#
#)#)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by *சம்ஸ் Thu 27 Jun 2013 - 19:01

நண்பன் wrote:அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய விடயங்கள்
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம்.
அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம்
சேர்த்துக் கொள்ளலாமே.. :]
!_!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புண்ணியம் சேருங்கள் Empty Re: புண்ணியம் சேருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum