சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

பணமும் புகழும் கிடைப்பதால் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகம் உள்ளது: சடகோபன் ரமேஷ் பேட்டி Khan11

பணமும் புகழும் கிடைப்பதால் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகம் உள்ளது: சடகோபன் ரமேஷ் பேட்டி

Go down

பணமும் புகழும் கிடைப்பதால் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகம் உள்ளது: சடகோபன் ரமேஷ் பேட்டி Empty பணமும் புகழும் கிடைப்பதால் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகம் உள்ளது: சடகோபன் ரமேஷ் பேட்டி

Post by *சம்ஸ் Wed 8 May 2013 - 8:01

பணமும் புகழும் கிடைப்பதால் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகம் உள்ளது: சடகோபன் ரமேஷ் பேட்டி Acbbd50d-bb9b-473b-bbd3-ad7940188886_S_secvpf
கோவை, மே 8-

கோவை பார்க் குளோபல் பள்ளியில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட் மிகவும் புகழ்பெற்றதாக மாறியுள்ளது. பெரும் பணமும் புகழும் கிரிக்கெட்டில் கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.

நாட்டுக்காக விளையாடுவதை விட ஐ.பி.எல். போட்டிகளில் 40 நாட்கள் விளையாடுவதால் அதிக பணமும் புகழும், வீரர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பும் கிடைக்கிறது.

இலங்கை வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட அனுமதிப்பது இல்லை என்ற அரசின் முடிவை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். விளையாட்டு என்பது எல்லை தாண்டியது என்றாலும் அரசின் முடிவும் வரவேற்கத்தக்கது.

டி-20 கிரிக்கெட் போட்டி வந்த பின் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறைந்துள்ளது. முதல் 15 ஓவர்களிலும், கடைசி 15 ஓவர்களிலும் மட்டும் ரன் குவிப்பு ஒரு நாள் போட்டிகளில் இருக்கும். ஆனால் டி-20 போட்டிகளில் அனைத்து ஓவர்களிலும் ரன் குவிப்பு இருக்கும். இதனால் ரசிகர்கள் இந்த போட்டிகளை பெரிதும் விரும்புகின்றனர்.

இந்தியாவை பொருத்த வரை 1983-ல் உலக கோப்பையை கபில் தேவ் வென்ற பிறகு அவருக்கு புகழ் அதிகரித்தது. அதே போல 1990-க்கு பிறகு சச்சின் தெண்டுல்கருக்கு புகழ் கூடியது. இந்திய அணியை பொருத்த வரையில் டோனி தலைமையிலான ஒரு நாள் கிரிக்கெட் அணி நன்றாக உள்ளது. வேகப் பந்து வீச்சாளர்கள் நல்ல பலத்துடன் இல்லை. பந்து வீச்சாளர்களும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட முயற்சிக்கின்றனர். பந்து வீச்சில் மட்டும் இப்போது யாரும் சிறப்பாக ஈடுபட விரும்புவதில்லை.

பணமும் புகழும் இருப்பதால் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகம் உள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் கிரிக்கெட் அணி தேர்வில் அரசியல் தலையீடு மிக குறைவு. தற்போதைய சூழ்நிலையில் பேட்ஸ்மேன்கள்தான் சூப்பர் ஸ்டாராக முடியும். பேட்ஸ் மேன்களைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.

மேற்கண்டவாறு சடகோபன் ரமேஷ் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
»  சமாதான முனைப்புக்களில் இந்தியா தலையீடு செய்வதனை நோர்வே அதிகம் விரும்பவில்லை
» இலங்கைத் தமிழருக்கு தி.மு.க. ஆட்சிதான் அதிகம் செலவு செய்தது: கருணாநிதி பேட்டி
» அரசியல் பிரவேசமா?- சினேகா பேட்டி
» ஆண்களைவிட, பெண்ணிடம்தான் அதிகம் உள்ளது ..!
» அரசியல் சார்பின்றி இருப்பேன்: கவர்னர் பன்வாரிலால் முதல் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum