சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

நபி (ஸல்) அவர்களின் அழுகை Khan11

நபி (ஸல்) அவர்களின் அழுகை

3 posters

Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by நண்பன் Fri 10 May 2013 - 0:31

நபி (ஸல்) அவர்களின் அழுகை
ஆண்கள், பெண்கள் என அனைவருமே அழுகிறார்கள். அவ்வழுகைகள் யாருக்காக, எதற்காக என்பதை நாம் யாரும் பெரிதாக கவனத்தில் எடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் உலகமே அவர்களின் கையில், சுவர்க்கத்தின் உயர்ந்த இடத்தில் அவர்கள் இருக்கும் நிலையில் சுவர்க்கம் அவர்களுக்கு முன் அவ்வாறான நிலையிலும் நபிகளார் அழுதார்கள். ஆம் அது நல்லடியார்களின் அழுகை. அவர்கள் தொழுகையில் அல்லாஹ்விடம் பேசும் போதும், குர்ஆன் ஓதக் கேட்கும் போதும் அழுவார்கள். இது அவர்களின் உள்ளம் மிகவும் மென்மையானதாக இருந்ததால் உள்ளம் சீர் பெற்றதனால் அல்லாஹ்வின் மகத்துவத்தை அறிந்ததனால் அவனைப் பயந்ததனால் அவ்வாறு அழுவார்கள்.

“நான் ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது அவர்களிடம் சென்றேன். அழுகையின் காரணத்தால் கொதிக்கும் பாத்திரத்தில் ஏற்படும் சப்தம் போன்று அவர்களின் நெஞ்சிலிருந்து இரைச்சல் வந்து கொண்டிருந்தது? (நூல்: அபூதாவுத்)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஓதுவீராக! எனக் கேட்டார்கள். உங்கள் மீதே குர்ஆன் அருளப்படும் போது நான் உங்களுக்காக ஓதவா? எனக் கேட்டேன். நிச்சயமாக நான் பிறரிடமிருந்து ஓதுவதைக் கேட்க விரும்புகிறேன் என்றார்கள்.

ஆகவே சூறதுன் நிஸாவை ஓதலானேன். அப்போது ‘இவர்களுக்கு சாட்சியாக உம்மை நாம் மறுமையில் கொண்டு வருவோம்’ எனும் வசனம் வரும்போது நபியவர்களின் இரு கண்களிலிருந்தும் நீர்வழிவதைக் கண்டேன். (நூல் : புகாரி)

நபியவர்களின் தாடி நரைத்த காட்சியைப்பார்த்த போது; அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தாடி நரைத்து விட்டதே! என அபூபக்கர் (ரழி) அவர்கள் கேட்க, சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்கள் என்னை நரைக்கச் செய்தது என நபியவர்கள் பதிலளித்தார்கள். (நூல் திர்மிதி)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by Muthumohamed Fri 10 May 2013 - 10:31

நநபிகளாரின் நல்ல வரலாற்று பதிவு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by பானுஷபானா Fri 10 May 2013 - 15:01

சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by Muthumohamed Sat 11 May 2013 - 10:42

Muthumohamed wrote:நபிகளாரின் நல்ல வரலாற்று பதிவு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by நண்பன் Sat 11 May 2013 - 11:04

சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்களின் தர்ஜுமா படித்துப்பார்க்க வேண்டும் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by Muthumohamed Sat 11 May 2013 - 11:22

நண்பன் wrote: சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்களின் தர்ஜுமா படித்துப்பார்க்க வேண்டும் :!#:

படித்து பார்கிறேன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by நண்பன் Sat 11 May 2013 - 13:56

Muthumohamed wrote:
நண்பன் wrote: சூறதுல் ஹுத், அல் வாகிஆ, அல் முர்ஸலாத், அந்நபஃ, குவ்விரத் ஆகிய சூறாக்களின் தர்ஜுமா படித்துப்பார்க்க வேண்டும் :!#:

படித்து பார்கிறேன் அண்ணா
:”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபி (ஸல்) அவர்களின் அழுகை Empty Re: நபி (ஸல்) அவர்களின் அழுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum