சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Khan11

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

+3
ahmad78
Muthumohamed
*சம்ஸ்
7 posters

Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by *சம்ஸ் Mon 20 May 2013 - 6:55

பொதுவாக நாம் அறியாதவற்றை அறிந்து கொள்ள நேரிடும்போது, நம்மை நாமே மாற்றிக் கொள்கின்றோம். ஆனால் அதன் தீமைகளை நாம் அறிந்திருந்தும் இந்த பொல்லாக் கோபத்திருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றோம்.

ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை உருக்குலைத்து விடக் கூடிய கோபத்திற்கு `பொல்லாதது' என்ற வார்த்தை பொருத்தமானது தான். கோபம் என்பது ஒரு எதிர்மறையான உணர்வு. இது உலகில் சொந்த வாழ்க்கையிலும், சமுதாயத்தின் பல பிரச்சனைகளிலும் பங்கு வகிக்கிறது.

இது சமுதாய சட்டங்களையும், நன்நடத்தையையும் மீறச் செய்கிறது, நாட்டுத் தலைவர்களின் தனி நபர் கோபம் பல உயிர்களை எடுக்கக்கூடிய போராக உருவெடுக்கிறது. ஆகையால் இதை கண்களை மறைக்கும் இருள் அல்லது அறியாமை என்றும் கூறுகிறார்கள். ஏனெனில் கோபம் வரும்போது நாம் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை.

கோபக்காரன் வீட்டிலிருக்கும் பானைத் தண்ணீர் கூட வற்றி காய்ந்து விடும் என் பார்கள். கோபம் எவ்வாறு நம்மை பாதிக்கிறது?

உடல் ரீதியான பாதிப்புகள்: தலைவலி, முடி உதிர்தல், தோல் வியாதிகள் களைப்பு மற்றும் தூக்கமின்மை எடைகூடும், எடை குறைவு, மலச்சிக்கல், மூட்டுவலி, தசைபிடிப்பு, வயிற்றுவலி, மார்புவலி, அதிகமாக வேர்த்தல்

மன ரீதியான பாதிப்புகள்: வருத்தம், டென்ஷன், சிடுசிடுப்பு, கடுகடுப்பு, கவலை, உற்சாகமின்மை, தற்கொலை மனப்பான்மை. புத்தி சம்மந்தமான பாதிப்புகள்: ஞாபகமறதி, குழப்பம், பகுத்தறிவோ அல்லது சரியான முடிவு எடுக்க முடியாத நிலை.

சமுதாய பாதிப்புகள்: வன்முறைகள், சமூக விரோதச் செயல்கள் போர், தீவிரவாதம் சட்டவிரோதமான போராட்டங்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில வழிகள் : முதலில் கோபத்தால் நன்மை விளையும் என்கிற எண்ணத்தை விலக்கிக் கொள்வது, கோபம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, 1,2,3 என எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுதல் பேனாவை எடுத்துக் கொண்டு உங்கள் மன உணர்வுகளை ஒரு காகிதத்தில் எழுதுதல் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு சிரித்து பிரச்சனைகளை இலேசாக்குதல் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றவர்கள் உணர்வுகளை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளுதல்.

காரணத்தை பேசாமல் நிவாரணத்தை யோசித்தல். காலை எழுந்தவுடன் தியானம் செய்தல், இரவு உறக்கத்தின் முன்பும் தியானித்தல்.

கோபத்தை நீக்கி அமைதியை நிரப்பும் தியானம் : தியானத்தில் நேர்மறையான சிந்தனைகளினாலும் இறைவனை அன்புடன் நினைவு செய்வதாலும் மனதை சாந்தப்படுத்தலாம். மேலும் பிரச்சனைகளையும் அமைதியான முறையில் அணுகலாம். ஏனெனில், தியானம் செய்யும்போது அமைதியின் கடலான பரம்பொருளுடன் புத்தி மூலமாக தொடர்பு கொள்வதால் நமது உள் மனதில் அமைதி நிரம்பி, நாம் அமைதியின் சொரூபமாகிவிடுகிறோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by Muthumohamed Mon 20 May 2013 - 7:07

கண்டிப்பாக சினம் தவிற்கவேண்டிய ஒன்று தான்

பதிவுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by ahmad78 Mon 20 May 2013 - 9:37

உண்மையான வீரன் கோபத்தை அடக்குபவனே(நபிமொழி)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by rammalar Mon 20 May 2013 - 9:54

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு
கன்னத்தையும் காட்டுவோம்..!
-
#அடித்தவன் பலசாலி என்பதால்..!!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by பானுஷபானா Mon 20 May 2013 - 12:42

பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by ஜனநாயகன் Mon 20 May 2013 - 12:49

பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றீ

எக்கா எக்கா ஏக்கா?. #+

ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by நண்பன் Mon 20 May 2013 - 12:51

rammalar wrote:ஒரு கன்னத்தில் அடித்தால் மறு
கன்னத்தையும் காட்டுவோம்..!
-
#அடித்தவன் பலசாலி என்பதால்..!!!
:+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by பானுஷபானா Mon 20 May 2013 - 13:24

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றீ

எக்கா எக்கா ஏக்கா?. #+


இப்போ ரொம்ப முக்கியம் கோவம் வரும் சொல்லிட்டேன் :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by *சம்ஸ் Mon 20 May 2013 - 13:29

ahmad78 wrote:உண்மையான வீரன் கோபத்தை அடக்குபவனே(நபிமொழி)
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம் Empty Re: சினம் தவிர்ப்போம் சினேகம் வளர்ப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum