Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
சுக்லாவை காப்பாற்ற முடியாததால் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரி
3 posters
Page 1 of 1
சுக்லாவை காப்பாற்ற முடியாததால் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரி
சுக்லாவை காப்பாற்ற முடியாததால் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரி
மாவோயிஸ்டுகளின் தாக்குதலிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்லாவை காப்பாற்ற முடியாததால், அவரது பாது காவலர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தா மாவட் டத்தில், நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத் தப்பட்டது. இதில், சட்டீஸ்கர் மாநில காங்., தலை வர் நந்தகுமார் படேல், முன்னாள் மத்திய அமைச்சர், வி.சி. சுக்லா, சட்டீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சரும் பங்கேற்றனர். அடர்ந்த வனப் பகுதியில் கார்கள் சென்ற போது, 250 க்கும் மேற் பட்ட நக்சலைட்டுகள், பயங்கர ஆயுதங் களுடன், அவர்களை வழி மறித்து, தாக்குதல் நடத்தினர்.
இதில், மகேந்திர கர்மா உள்ளிட்ட, 20 பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் சுக்லா உள்ளிட்டோர், படுகாயமடைந்தனர். தாக்குதலை நடத்தி விட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள், நக்ச லைட்டுகள் தப்பி ஓடினர். அப்போது மாநில காங்., தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ் உள்ளிட்ட மேலும் சிலரை, நக்சலைட்டுகள், தங்களுடன் கடத்திச் சென்றனர். இந்நிலையில், நந்தகுமார் படேல், தினேஷ் உள்ளிட்ட, 10 பேரின் உடல்கள், வனப் பகுதியில் சிதறிக்கிடந்த நிலையில், நேற்று அதிகாலை மீட்கப் பட்டன. இவர்கள், 10 பேரும் கொடூருமாக அடித்தும், சுட்டும் கொல்லப்பட்டு உள்ளனர்.
நக்சலைட்டுகள் தாக்குதலின் போது, சுக்லாவின் பாதுகாப்பு அதிகாரி பிரபுல், தனது கைத்துப்பாக்கியால் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளார். எனினும் தனது துப்பாக்கி யின் தோட்டாக்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதையறிந்த அவர், சுக்லா விடம், எனது தோட்டாக்கள் தீர்ந்து வருகின்றன. உங்களை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளேன். என்னை மன்னியுங்கள் என்று கூறிவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொலை செய்து கொண்டார்.
மாவோயிஸ்டுகளின் தாக்குதலிலிருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்லாவை காப்பாற்ற முடியாததால், அவரது பாது காவலர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தா மாவட் டத்தில், நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத் தப்பட்டது. இதில், சட்டீஸ்கர் மாநில காங்., தலை வர் நந்தகுமார் படேல், முன்னாள் மத்திய அமைச்சர், வி.சி. சுக்லா, சட்டீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சரும் பங்கேற்றனர். அடர்ந்த வனப் பகுதியில் கார்கள் சென்ற போது, 250 க்கும் மேற் பட்ட நக்சலைட்டுகள், பயங்கர ஆயுதங் களுடன், அவர்களை வழி மறித்து, தாக்குதல் நடத்தினர்.
இதில், மகேந்திர கர்மா உள்ளிட்ட, 20 பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் சுக்லா உள்ளிட்டோர், படுகாயமடைந்தனர். தாக்குதலை நடத்தி விட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள், நக்ச லைட்டுகள் தப்பி ஓடினர். அப்போது மாநில காங்., தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ் உள்ளிட்ட மேலும் சிலரை, நக்சலைட்டுகள், தங்களுடன் கடத்திச் சென்றனர். இந்நிலையில், நந்தகுமார் படேல், தினேஷ் உள்ளிட்ட, 10 பேரின் உடல்கள், வனப் பகுதியில் சிதறிக்கிடந்த நிலையில், நேற்று அதிகாலை மீட்கப் பட்டன. இவர்கள், 10 பேரும் கொடூருமாக அடித்தும், சுட்டும் கொல்லப்பட்டு உள்ளனர்.
நக்சலைட்டுகள் தாக்குதலின் போது, சுக்லாவின் பாதுகாப்பு அதிகாரி பிரபுல், தனது கைத்துப்பாக்கியால் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளார். எனினும் தனது துப்பாக்கி யின் தோட்டாக்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதையறிந்த அவர், சுக்லா விடம், எனது தோட்டாக்கள் தீர்ந்து வருகின்றன. உங்களை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளேன். என்னை மன்னியுங்கள் என்று கூறிவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொலை செய்து கொண்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுக்லாவை காப்பாற்ற முடியாததால் தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரி
அவரது உயிர்த்தியாகம் பாராட்டத் தக்கது..
-
மாவோயிஸ்டுகளுக்கு பரவலாக பொது மக்கள்
ஆதரவும் இருப்பதாக தெரிகிறது..
-
-
மாவோயிஸ்டுகளுக்கு பரவலாக பொது மக்கள்
ஆதரவும் இருப்பதாக தெரிகிறது..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24688
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாம்பை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்ட பெண்
» கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை
» தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு
» ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.
» கண்அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பாதிப்பு
» கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை
» தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு
» ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.
» கண்அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பேருக்கு பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|