Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
4 posters
Page 1 of 1
நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
நீரிழிவு நோயால் நமது கண்பார்வை எந்த அளவுக்கு கடுமை யாகப் பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம் என்கிறார் சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா தெருவில் உள்ள ராதாத்திரி நேத்ராலயா கண்மருத்துவ மனையின் இயக்குனர் மற்றும் விழித்திரை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம். இவர் இதுவரை 1000-க் கும் மேற்பட்ட விழித்திரை அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் நீரிழிவால் ஏற்படும் கண் பார்வை குறைபாடு பற்றி கூறியதாவது:-
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நகர்ப்புற நீரிழிவு நோயா ளிகளில் 2 சதவீதம் பேருக்கு விழித்திரை பாதிப்பு இருக்கும்.
சென்னையை பொறுத்தவரையில் 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு கண்பார்வை குறைபாடு இருக்கிறது. உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால் தான் இந்தியாவை நீரிழிவு நோயாளிகளின் தரைநகரம் என்று வர்ணிக்கிறார்கள். நீரிழிவு நோயை டைப்-1, டைப்-2 என்று 2 வகையான பிரித்துள்ளனர்.
30 வயதுக்குள் நீரிழிவு நோய் வருவதை டைப்-1 என்றும், 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் வருவதை டைப்-2 என்றும் பிரித்துள்ளனர். டைப்-1ன் வகையை சேர்ந்த நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால் அவர்களது கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதிலும் விழித்திரை நிபுணரிடம் (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்' செய்வது மிகவும் நல்லது.
பரிசோதனை........ எப்.எப்.ஏ. (திதிகி) என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாள கோளாறுகளை கண்டறிய முடியும். இப்பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம்.
கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும். இதில் கையின் ரத்தநாளங்களில் மருந்தை செலுத்தி விழித்திரையில் லேசர் செய்ய வேண்டிய இடங்களை கண்டறியலாம். பரிசோதனை மூலம் லேசர் கிரணங்களை உள்ளே செலுத்தி கண்களில் கத்தி வைக்காமல், விழித்திரையின் சிகிச்கை செய்ய முடியும்.
சிகிச்சைகள்......
லேசர் சிகிச்சை: 1. நீரிழிவு நோய் காரணமாக கண்களில் இருந்து நீர் கசிந்தால் லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
2. இன்ட்ரா விட்டிரியஸ் ஊசி.
3. விட்ரக்டமி. டிப்ஸ்......... நீரிழிவு நோயாளிகள் அனைவரும் கண்விழி பரிசோதனை செய்வது அவசியம். நீரிழிவு நோய் தனக்கு இருப்பது தெரிந்ததும் கண் மருத்துவரை சந்தித்து பரிசோதனை மேற்கொண்டால் கண்பார்வை குறைபாடு ஏற்படுவதை தடுத்து விடலாம். கண் மருத்துவரிடம் தொடக்கத்திலேயே சிகிச்சை செய்யா விட்டால் கண்பார்வை பறிபோவதை தடுப்பது கடினம் என்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
சிறந்த தகவல் பகிர்வு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
மறுமொழிக்கு நன்றி அண்ணாrammalar wrote:சிறந்த தகவல் பகிர்வு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
பயனுள்ள பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீரிழிவால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
நன்றி முஹமட் நன்றி அக்கா :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க உதவும் புற்றுநோய் மருந்து கண்டுபிடிப்பு
» கண்களை பரிசோதித்தால் பார்வை இழப்பை தடுக்கலாம்
» பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்
» டெங்குவை ஒழித்து உயிர் இழப்பை தடுக்கும் நிலவேம்பு
» எயிட்ஸ் நோயை விடவும் நீரிழிவால் கூடுதல் உயிரிழப்புகள்
» கண்களை பரிசோதித்தால் பார்வை இழப்பை தடுக்கலாம்
» பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: மருத்துவர்கள் தகவல்
» டெங்குவை ஒழித்து உயிர் இழப்பை தடுக்கும் நிலவேம்பு
» எயிட்ஸ் நோயை விடவும் நீரிழிவால் கூடுதல் உயிரிழப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|