Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
வவுனியாவில் அரிசி, கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு
Page 1 of 1
வவுனியாவில் அரிசி, கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு
இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணமாக உணவுப் பொருட்களை வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கு அரிசி, கோதுமை மாவு போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது.
தொடர்ச்சியான மழையின் காரணமாக அரிசி ஆலைகள் நெல்லை அவித்து காயவிடுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதும், தற்போது ஆலைகளில் போதிய நெல் கையிருப்பில் இல்லாமல் இருப்பதும் அரிசி தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணம் என அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்தத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தான் அவசர கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டையடுத்து அரிசியின் விலையை அதிகரிக்க விடாமல் தடுப்பதற்கும் வர்த்தகர்கள் அரிசியைப் பதுக்கி வைக்காமல் இருப்பதற்கும், அரிசிக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன், வவுனியா மாவட்டத்திலிருந்து அரிசியை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதையும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தடை செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசியைக் கொழும்பில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்க அதிபரினால் எடுக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றைக் கொண்டு வருவதற்கான ட்ரக் வண்டிகள் இல்லாமல் இருப்பது பிரச்சினையாகியுள்ளது என வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்ற உணவு விநியோக நிலைமை குறித்து தகவல் வெளியிட்ட வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் குமாரசிங்கம் ரவீந்திரநாத் தெரிவித்தார்.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் வாகனங்கள் உள்ளுரில் பல இடங்களிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு விநியோகத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பதனால் அவற்றைக் கொழும்புக்கு அனுப்பி அரிசியைக் கொண்டு வர முடியாதிருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் இரண்டொரு தினங்களில் நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்ச்சியான மழையின் காரணமாக அரிசி ஆலைகள் நெல்லை அவித்து காயவிடுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதும், தற்போது ஆலைகளில் போதிய நெல் கையிருப்பில் இல்லாமல் இருப்பதும் அரிசி தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணம் என அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றார்கள்.
இந்தத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தான் அவசர கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டையடுத்து அரிசியின் விலையை அதிகரிக்க விடாமல் தடுப்பதற்கும் வர்த்தகர்கள் அரிசியைப் பதுக்கி வைக்காமல் இருப்பதற்கும், அரிசிக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன், வவுனியா மாவட்டத்திலிருந்து அரிசியை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதையும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தடை செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசியைக் கொழும்பில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்க அதிபரினால் எடுக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றைக் கொண்டு வருவதற்கான ட்ரக் வண்டிகள் இல்லாமல் இருப்பது பிரச்சினையாகியுள்ளது என வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்ற உணவு விநியோக நிலைமை குறித்து தகவல் வெளியிட்ட வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் குமாரசிங்கம் ரவீந்திரநாத் தெரிவித்தார்.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் வாகனங்கள் உள்ளுரில் பல இடங்களிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு விநியோகத்தில் முழுமையாக ஈடுபட்டிருப்பதனால் அவற்றைக் கொழும்புக்கு அனுப்பி அரிசியைக் கொண்டு வர முடியாதிருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் இரண்டொரு தினங்களில் நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
» வவுனியாவில் ஸ்ரீல.மு.கா பேராளர் மாநாடு
» வவுனியாவில் போலிக் கச்சேரி: பாதுகாப்பமைச்சின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
» மூன்று கால்களுடன் கோழி! வவுனியாவில் அதிசயம்!!
» வவுனியாவில் விவசாய கண்காட்சி இன்று ஆரம்பம்
» வவுனியாவில் ஸ்ரீல.மு.கா பேராளர் மாநாடு
» வவுனியாவில் போலிக் கச்சேரி: பாதுகாப்பமைச்சின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
» மூன்று கால்களுடன் கோழி! வவுனியாவில் அதிசயம்!!
» வவுனியாவில் விவசாய கண்காட்சி இன்று ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|