சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர் Khan11

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

5 posters

Go down

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர் Empty புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 7:55

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர் 88b29a8a-c5f7-46e8-8cec-dbc637c1c6b8_S_secvpf


சாத்தான்குளம், ஜூலை.9–
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கும், உடன்குடியை அடுத்த சாமியார்தோப்பை சேர்ந்த சிவமுருகன் மகள் சூரியா (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில் இருவரும் நேற்று ஒரு ஆம்னி வேனில் சாமிதோப்பு வைகுண்ட சுவாமி கோவிலுக்கு சென்றனர். பின்னர் இரவு தட்டார் மடம் வழியாக உடன்குடிக்கு திரும்பினர். வேனை கணவர் சுதாகர் ஓட்டி வந்தார்.
நடுவக்குறிச்சி மின் வாரிய அலுவலகம் அருகே வந்தபோது வேன் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் சூரியா இறந்து விட்டதாக சுதாகர் தட்டார் மடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் மதி வாணன், சப்–இன்ஸ்பெக்டர் வர்கீஸ்அம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூரியாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த சூரியாவின் கழுத்தில் கத்தியால் குத்தியதுபோல் காயம் மட்டும் இருந்தது. வேறு எந்த இடத்திலும் காயம் இல்லை. விபத்தில் சிக்கியதாக கூறப்படும் காருக்கும் சேதம் ஏற்படவில்லை. மேலும் விபத்து நடந்த இடத்தில் கத்தி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சூரியா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
இதையடுத்து சுதாகரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சூரியாவை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
சுதாகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதை சூரியா கண்டித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று காரில் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு எற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுதாகர் மனைவி சூரியாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடினார்.
சுதாகரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர் Empty Re: புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

Post by jafuras Tue 9 Jul 2013 - 9:42

அப்றம் வேறென்ன இன்னுமொரு விபத்தை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்
:+
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர் Empty Re: புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

Post by பானுஷபானா Tue 9 Jul 2013 - 12:18

:+ :+ :+ :+ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர் Empty Re: புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

Post by Muthumohamed Wed 10 Jul 2013 - 4:53

உனக்கெல்லாம் எதுக்குபா கல்யாணம் !* !* !* 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர் Empty Re: புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

Post by kalainilaa Wed 10 Jul 2013 - 7:18

#* #* #*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர் Empty Re: புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum