Latest topics
» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-by rammalar Today at 5:18
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Yesterday at 20:07
» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
by rammalar Yesterday at 10:40
» பக்தி - பழமொழிகள்
by rammalar Sat 20 Jul 2024 - 17:53
» உடலை உறுதியாக்கும் பழரசங்கள்
by rammalar Sat 20 Jul 2024 - 16:16
» நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிவி
by rammalar Fri 19 Jul 2024 - 20:08
» திரைச்சுவை -
by rammalar Fri 19 Jul 2024 - 5:12
» பயனுள்ள அறிவுரைகள்
by rammalar Thu 18 Jul 2024 - 7:07
» கவனமாக மலையேறினேன்...! - ஹைகூ
by rammalar Thu 18 Jul 2024 - 7:02
» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெள
by rammalar Thu 18 Jul 2024 - 4:24
» சைமா 2024 - SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு!
by rammalar Thu 18 Jul 2024 - 4:19
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by rammalar Wed 17 Jul 2024 - 17:07
» பொழுது போக்கு செய்திகள்
by rammalar Wed 17 Jul 2024 - 16:57
» விஷமக்கார கண்ணன்
by rammalar Wed 17 Jul 2024 - 14:56
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by rammalar Wed 17 Jul 2024 - 3:54
» விட்டு விலகாமல் சாதி...!
by rammalar Tue 16 Jul 2024 - 18:10
» சர்வ தேச த்ரில்லர் கதையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழ்க்கை சம்பவம்
by rammalar Tue 16 Jul 2024 - 15:22
» ஆக-2 -ல் வெளியாகிறது ‘ஜமா’
by rammalar Tue 16 Jul 2024 - 15:21
» தமிழில் ஹீரோவாகும் சிவராஜ்குமார்
by rammalar Tue 16 Jul 2024 - 15:20
» வாழ்ந்து பார்க்கும் ஆசை...!
by rammalar Tue 16 Jul 2024 - 7:53
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by rammalar Tue 16 Jul 2024 - 7:42
» ஆன்மீக தகவல்கள்
by rammalar Mon 15 Jul 2024 - 19:52
» பல்சுவை கதம்பம்- ரசித்தவை
by rammalar Mon 15 Jul 2024 - 14:03
» உப்புமா தர்றேன், சாப்பிடுறியா...
by rammalar Sun 14 Jul 2024 - 16:17
» கண்ணா லட்டு தின்ன ஆசையா?
by rammalar Sun 14 Jul 2024 - 16:12
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by rammalar Sun 14 Jul 2024 - 9:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Jul 2024 - 19:17
» சார்லஸ் டார்வினின் பொன்மொழிகள்
by rammalar Sat 13 Jul 2024 - 16:02
» ஆடி செவ்வாய் தேடிக் குளி!
by rammalar Sat 13 Jul 2024 - 15:39
» புதியதோர் பாதை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:38
» இயற்கையே வாழ்வு! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:37
» உண்மையை உணருங்கள் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:35
» அவள் வரும்முன் ஓடி விடுங்கள்! - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:34
» இசை - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:33
» ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புதுக்கவிதை
by rammalar Sat 13 Jul 2024 - 15:32
மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
2 posters
Page 1 of 1
மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
![மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது Breakingnews1](https://2img.net/h/www.meelparvai.net/images/banners/breakingnews1.gif)
மஹியங்கனை ஜும்ஆப் பள்ளிவாசல் மூடப்பட்டதை அடுத்து பதுளை ஜும்மா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகையைடுத்து விசேட துஆ பிரார்த்தனையொன்று இடம்பெற்றுள்ளது. இன்று ஜும்மா பிரசங்கத்தை நடாத்திய இமாம் மௌலவி சலீம் அவர்கள் துஆ பிரார்த்தனையும் தொழுகையையும் நடத்தியுள்ளார்.
மஹியங்கனையில் இன்று ஜும்மா பள்ளிவாசல் ஜும்ஆத் தொழுகைக்கு தயாராகி கொண்டிருந்த வேளை, பிரதேசத்தின் ஊவா மாகாண அமைச்சர் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜும்மா தொழுகை நடாத்த வேண்டாம் எனவும், அப்படி தொழுகை நடாத்தப்படின் பிரச்சினைகள் ஏதும் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மஹியங்கனை ஜும்மா பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகை நடைபெறவில்லை. அங்குள்ள முஸ்லிம்கள் அருகிலுள்ள பங்கரம்மன எனும் பள்ளிவாசலுக்கு செல்ல ஆயத்தமான போது ஒரு சிலர் அச்சம் காரணமாக வர்த்தக நிலையங்களுக்குள்ளேயே லுஹர் தொழுகையை கடைகளை மூடி தொழுது கொண்டதுடன், இன்னும் சிலர் பங்கரகம்மனைக்கு சென்று ஜும்மா தொழுகையை நிறைவேற்றியுள்ளனர்.
தற்போது பிரசேத்தில் பதற்ற நிலைமை காணப்படுகிறது. அடுத்த மாதம் அங்கு இடம்பெறவுள்ள பொதுபல சேனாவின் கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் தற்போது மும்முறமாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே பள்ளிவாசல் பலாத்காரமாக மூடப்பட உத்தரவிடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவரிடம் தற்போது தொடர்பு கொண்டு வினவிய போது பொலிஸார் வருகை தந்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொண்டிருப்பதாக தெரிவித்து தொலைபேசி தொடர்பை துண்டித்தார்.
பிரதேச பள்ளிவாசல் அகற்றப்படுவது சுலபமான விடயம், இருப்பினும் அங்குள்ள முக்கிய முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களை அகற்ற வேண்டும் என்பதும் உள்நோக்கமாக இருப்பதாக தெரிய வருகிறது.
பதுளையிலிருந்து மேற்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள்
Re: மஹியங்கனையில் கடைகளிலேயே ளுஹர் தொழுகை நடைபெற்றது, ஜும்ஆத் தொழுகை நடைபெறவில்லை, பதற்றம் நீடிக்கிறது
ஆண்டவன் இருக்கிறான் அவர்களைக் காப்பாற்ற
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஜும்ஆத் தொழுகையின் சிறப்புகள்
» காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை! மர்மம் நீடிக்கிறது
» பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது
» மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது
» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா
» காணாமற்போன நான்கு கடற்படையினர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை! மர்மம் நீடிக்கிறது
» பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது
» மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது
» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|