Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
ஜென் கதை ஒன்று..
2 posters
Page 1 of 1
ஜென் கதை ஒன்று..
ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், ” நான் பாட்டிலில் ஒரு
வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது.
பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே
வர முடியவில்லை.
-
அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து
செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம்.
ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை.
அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள்
சொல்லுங்கள்” என்றார்.
-
பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது.
தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது.
அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும்
அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து.
-
அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை
அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார்.
ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார்.
ஒரு சீடன் கூறினான், ” வாத்து வெளியில் தான் இருக்கிறது !”
-
நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே
இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து.
எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை
விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார்.
-
தழுவல் : ஓஷோ
-
————————————-
(படித்ததில் பிடித்தது
வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது.
பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே
வர முடியவில்லை.
-
அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து
செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம்.
ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை.
அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள்
சொல்லுங்கள்” என்றார்.
-
பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது.
தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது.
அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும்
அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து.
-
அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை
அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார்.
ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார்.
ஒரு சீடன் கூறினான், ” வாத்து வெளியில் தான் இருக்கிறது !”
-
நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே
இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து.
எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை
விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார்.
-
தழுவல் : ஓஷோ
-
————————————-
(படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24690
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» -ஜென் ஞானி கதை ஒன்று…!
» வாங்க டீ சாப்பிடலாமம் - ஜென் கதை
» ஜென் கதை.
» கூழும் எலிப்புழுக்கைகளும்...!! ( ஜென் )
» அதிசயம்! – ஜென் கதை
» வாங்க டீ சாப்பிடலாமம் - ஜென் கதை
» ஜென் கதை.
» கூழும் எலிப்புழுக்கைகளும்...!! ( ஜென் )
» அதிசயம்! – ஜென் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|