சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

கவிதை.நீ  கேட்க மறந்த கதைகளும்,      நான் சொல்ல முனைந்த வலிகளும். Khan11

கவிதை.நீ கேட்க மறந்த கதைகளும், நான் சொல்ல முனைந்த வலிகளும்.

3 posters

Go down

கவிதை.நீ  கேட்க மறந்த கதைகளும்,      நான் சொல்ல முனைந்த வலிகளும். Empty கவிதை.நீ கேட்க மறந்த கதைகளும், நான் சொல்ல முனைந்த வலிகளும்.

Post by ROZHAN A.JIFFRY Mon 26 Aug 2013 - 14:01

நீ  கேட்க மறந்த கதைகளும்,
     நான் சொல்ல முனைந்த வலிகளும்.


ரோஷான் ஏ.ஜிப்ரி.


என் வாழ்நிலத்தின்
அதி பயங்கரங்களை
நீ அறிந்திருக்கிறாய்
ஆனால்:என்றைக்கும் அவைபற்றி
கேட்க விளைந்ததில்லை...,
அதைச் சொல்வதென்றால்
உன் பங்களிப்பின்
உச்சக் கட்ட துரோகங்களிலொன்று
 
மேற் பூச்சுகளிலான படாடோபங்களின்
கதவுகளுக்குப் பின்னால்
மதி மயங்கியாகிற்று உன் இருப்பு
 
உனது பிடிமானங்களை தக்க வைப்பதில்
பெரும் சிரத்தை எடுக்கிறாய்
ஆதலால்
நெரிபட்ட என் குரலின் தொனி
உன் மனசின் சுவர்களை வந்தடைய
சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது
 
நீ முன்பெல்லாம் சொல்லித்திரிந்த
அநியாய பொய்களோடு இதுவும் ஒன்றாய்
 
சமீபித்த நெருக்குதல்களை
விபரிப்பதென்றால்
மிக மோசமான வலிகள் அவை...
கொந்தளித்து,நுரைத்துத் ததும்பி
அலையெனப் பீறி கடலாய்
விரிந்து கிடக்கின்றன மனவெளியெங்கும்.
 
எல்லைகளை மீறியபடி தினமும்
இடியை இறக்கி விடுபவர்களுக்கு தெரியாது
மலையாய் இருக்கும் என் ஆளுமை
 
அவர்களிடம் எத்திவை
நெருப்பை காய்ச்சியவாறு
பூகம்பங்களை சமைத்துக் கொண்டிருக்கும்
பூமியால் தீராப் பசிக்கு
விருந்தளிப்பது பெரும்
விடயம் இல்லையென்று!
 
அது சரி......,
ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்:
அருகிலிருந்தும் மௌனித்தவாறு
எதையுமே அறிந்திராதவனாய்
கண்கள் குருடாகவும்,
செவிகள் மலடாகவும்,
மனசை பாறையாகவும் வைத்திருக்க
எப்படி முடிந்ததுன்னால் பிறப்பே?!

ROZHAN A.JIFFRY
புதுமுகம்

பதிவுகள்:- : 16
மதிப்பீடுகள் : 10

http://wwwrozhanajiffrycom.blogspot.com

Back to top Go down

கவிதை.நீ  கேட்க மறந்த கதைகளும்,      நான் சொல்ல முனைந்த வலிகளும். Empty Re: கவிதை.நீ கேட்க மறந்த கதைகளும், நான் சொல்ல முனைந்த வலிகளும்.

Post by பானுஷபானா Mon 26 Aug 2013 - 14:44

அது சரி......,
ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்:
அருகிலிருந்தும் மௌனித்தவாறு
எதையுமே அறிந்திராதவனாய்
கண்கள் குருடாகவும்,
செவிகள் மலடாகவும்,
மனசை பாறையாகவும் வைத்திருக்க
எப்படி முடிந்ததுன்னால் பிறப்பே?!

கடைசி வரிகள் அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவிதை.நீ  கேட்க மறந்த கதைகளும்,      நான் சொல்ல முனைந்த வலிகளும். Empty Re: கவிதை.நீ கேட்க மறந்த கதைகளும், நான் சொல்ல முனைந்த வலிகளும்.

Post by எந்திரன் Mon 26 Aug 2013 - 17:03

மொத்தமும் அருமை வரே வா *_ *_ *_ *_
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

கவிதை.நீ  கேட்க மறந்த கதைகளும்,      நான் சொல்ல முனைந்த வலிகளும். Empty Re: கவிதை.நீ கேட்க மறந்த கதைகளும், நான் சொல்ல முனைந்த வலிகளும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum