Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
அணியில் இடம் பெறப்போவது யார்? ரெய்னா, கோக்லி மற்றும் பதானுக்கு இடையே கடும் போட்டி
Page 1 of 1
அணியில் இடம் பெறப்போவது யார்? ரெய்னா, கோக்லி மற்றும் பதானுக்கு இடையே கடும் போட்டி
உலக
கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் இடம்
பெறப் போகிறார்கள் என்பதே தற்போது அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.தொடக்க
வீரர்களாக சச்சினும், ஷேவாக்கும் களம் இறங்குவார்கள். 3 வது வீரராக
காம்பீரும், 4 வது வீரராக யுவராஜ்சிங்கும், 5 வது வீரராக கேப்டன் தோனியும்
களம் இறங்குவார்கள். 6 வது மற்றும் 7 வது வீரருக்கு இடையே கடும் போட்டி
உள்ளது. வீராட் கோக்லி, சுரேஷ் ரய்னா, யூசுப்பதான் ஆகியோர் இந்த வரிசையில்
இடம்பெறுவார்கள்.
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்
யூசுப்பதான் 7 வது வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடினார். இதனால்
யூசுப்பதான் இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அவர் 7 வது வீரராக களம்
இறக்கப்படுவார். 6 வது வீரருக்கான இடத்தில் கோக்லி, ரெய்னாவுக்கும் இடையே
கடும் போட்டி நிலவுகிறது. இதை சுரேஷ் ரெய்னாவே ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: 11 பேர் கொண்ட அணியில் யார் இடம் பெறுவது
என்பது தொடர்பாக எனக்கும், வீராட் கோக்லி மற்றும் யூசுப்பதானுக்கும் இடையே
ஆரோக்கியமான போட்டி உள்ளது. என்னை பொறுத்த வரை இந்திய அணியின் வெற்றி தான்
மிகவும் முக்கியம். அணியில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று
கருதுகிறேன்.
6 மற்றும் 7 வது வீரராக ஆடி நான் 25 - 30 ரன் வரை எடுத்து இருக்கிறேன்.
ஆனால் இதை விட பெரிய ஸ்கோரை எடுக்க முடியும் என்று எனக்கு தெரியும். இந்தப்
போட்டியில் மிகப்பெரிய ரன்னை குவிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
உலக கிண்ணப் போட்டிக்கான அணியில் இடம்பெறுவது மிகப்பெரிய வாய்ப்பு. எந்த
ஒரு வீரருக்கும் இடம்பெற்று ஆட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இவ்வாறு
அவர் கூறினார்.
கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் இடம்
பெறப் போகிறார்கள் என்பதே தற்போது அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.தொடக்க
வீரர்களாக சச்சினும், ஷேவாக்கும் களம் இறங்குவார்கள். 3 வது வீரராக
காம்பீரும், 4 வது வீரராக யுவராஜ்சிங்கும், 5 வது வீரராக கேப்டன் தோனியும்
களம் இறங்குவார்கள். 6 வது மற்றும் 7 வது வீரருக்கு இடையே கடும் போட்டி
உள்ளது. வீராட் கோக்லி, சுரேஷ் ரய்னா, யூசுப்பதான் ஆகியோர் இந்த வரிசையில்
இடம்பெறுவார்கள்.
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்
யூசுப்பதான் 7 வது வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடினார். இதனால்
யூசுப்பதான் இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அவர் 7 வது வீரராக களம்
இறக்கப்படுவார். 6 வது வீரருக்கான இடத்தில் கோக்லி, ரெய்னாவுக்கும் இடையே
கடும் போட்டி நிலவுகிறது. இதை சுரேஷ் ரெய்னாவே ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: 11 பேர் கொண்ட அணியில் யார் இடம் பெறுவது
என்பது தொடர்பாக எனக்கும், வீராட் கோக்லி மற்றும் யூசுப்பதானுக்கும் இடையே
ஆரோக்கியமான போட்டி உள்ளது. என்னை பொறுத்த வரை இந்திய அணியின் வெற்றி தான்
மிகவும் முக்கியம். அணியில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று
கருதுகிறேன்.
6 மற்றும் 7 வது வீரராக ஆடி நான் 25 - 30 ரன் வரை எடுத்து இருக்கிறேன்.
ஆனால் இதை விட பெரிய ஸ்கோரை எடுக்க முடியும் என்று எனக்கு தெரியும். இந்தப்
போட்டியில் மிகப்பெரிய ரன்னை குவிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
உலக கிண்ணப் போட்டிக்கான அணியில் இடம்பெறுவது மிகப்பெரிய வாய்ப்பு. எந்த
ஒரு வீரருக்கும் இடம்பெற்று ஆட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இவ்வாறு
அவர் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி ரெய்னா, கோக்லி அபாரம்
» சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு.
» தி. மு. க. இளைஞர் அணியில் 40 வயதை கடந்தவர்களுக்கு இடம் இல்லை
» ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு
» தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்
» சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு.
» தி. மு. க. இளைஞர் அணியில் 40 வயதை கடந்தவர்களுக்கு இடம் இல்லை
» ஆஸியுடனான ஒருநாள் போட்டி இன்று: மாலிங்க, தரங்க அணியில் இணைவு
» தமிழக மற்றும் கேரள எம்.பி.,க்களுக்கு இடையே, கடுமையான வாக்குவாதம், திருமாவளவன் உண்ணாவிரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|