Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
கே இனியவனின் காதல் கவிதைகள்
+2
ராகவா
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
கே இனியவனின் காதல் கவிதைகள்
நீ வரும்
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
காதல் ஒன்றுதான்
புரிந்து கொண்டாலும்
அழகு -பிரிந்து சென்றாலும்
அழகு -வலிகள் தான்
வேறுபடும் காதல் வேறுபடாது ....!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!
உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
புரிந்து கொண்டாலும்
அழகு -பிரிந்து சென்றாலும்
அழகு -வலிகள் தான்
வேறுபடும் காதல் வேறுபடாது ....!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!
உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
ஜோசி என்றால் என்ன?
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
அருமை.......கே.இனியவன் wrote:
உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!
தொடரட்டும்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
சிந்திக்கவும் என்று அர்த்தம்அச்சலா wrote:ஜோசி என்றால் என்ன?
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது அனுபவிச்சி எழுதுவது போன்றுள்ளதுஉன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
நீ சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ வரும் பாதையை
ஒழுங்கை ஒன்றில்
ஒட்டி நின்று
ஓரக்கண்ணால்
பார்க்கிறேன் ....!!!
காதலில் இதுவும்
ஒரு சுகம் தான் ...!!!
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ வரும் பாதையை
ஒழுங்கை ஒன்றில்
ஒட்டி நின்று
ஓரக்கண்ணால்
பார்க்கிறேன் ....!!!
காதலில் இதுவும்
ஒரு சுகம் தான் ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உன் கண்ணில் கண்டேன்
என் மீது நீ கொண்ட காதலை
உன் மூச்சில் உணர்ந்தேன்
என் மீது நீ வைத்த உயிரை ...!!!
உன் சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் மீது வைத்த சிறப்பபை
உன் பேச்சில் கண்டேன் -நீ
என் மீது கொண்ட
பேரானந்தத்தை....!!!
உன் நடையில் கண்டேன்
என் மீது நீ வைத்த நட்பை
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!
என் மீது நீ கொண்ட காதலை
உன் மூச்சில் உணர்ந்தேன்
என் மீது நீ வைத்த உயிரை ...!!!
உன் சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் மீது வைத்த சிறப்பபை
உன் பேச்சில் கண்டேன் -நீ
என் மீது கொண்ட
பேரானந்தத்தை....!!!
உன் நடையில் கண்டேன்
என் மீது நீ வைத்த நட்பை
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
நண்பன் wrote:ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது அனுபவிச்சி எழுதுவது போன்றுள்ளது நண்பன் உங்களுக்குமா?உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
(_ (_
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
அழகான கவிதை தந்த உங்களுக்கும் நன்றி :flower:கே.இனியவன் wrote::”@: :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
கவிதையால் உங்கள் எல்லோரையும் அழகு படுத்த
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உங்கள் கவிதைகள் சேனையை கவிதைச்சோலையாக்கி மிகவும் அழகு படுத்துகிறது )(கே.இனியவன் wrote:கவிதையால் உங்கள் எல்லோரையும் அழகு படுத்த
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
மிக்க நன்றி நன்றிமீனு wrote:உங்கள் கவிதைகள் சேனையை கவிதைச்சோலையாக்கி மிகவும் அழகு படுத்துகிறது )(கே.இனியவன் wrote:கவிதையால் உங்கள் எல்லோரையும் அழகு படுத்த
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
உங்களை போல் நல்ல உள்ளங்களால்
மகிழ்ச்சி அடைகிறேன்
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
அனைத்து வரிகளும் அருமை அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
heartகே.இனியவன் wrote:மிக்க நன்றி நன்றிமீனு wrote:உங்கள் கவிதைகள் சேனையை கவிதைச்சோலையாக்கி மிகவும் அழகு படுத்துகிறது )(கே.இனியவன் wrote:கவிதையால் உங்கள் எல்லோரையும் அழகு படுத்த
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
உங்களை போல் நல்ல உள்ளங்களால்
மகிழ்ச்சி அடைகிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» கே இனியவனின் பல்வகை கவிதைகள்
» கே இனியவனின் மண் பற்று கவிதைகள்
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» கல்லூரி காதல் கவிதைகள்
» கே இனியவனின் மண் பற்று கவிதைகள்
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» கல்லூரி காதல் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|