Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 2:20 pm
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 12:59 pm
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 10:47 am
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 9:29 am
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 9:15 am
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 9:08 am
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 8:51 am
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 11:25 pm
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 7:41 pm
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 7:27 pm
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 5:17 pm
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 4:57 pm
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 2:35 pm
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 2:07 pm
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 2:00 pm
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 8:22 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu May 30, 2024 9:41 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu May 30, 2024 7:38 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu May 30, 2024 7:37 pm
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:53 pm
» வரகு வடை
by rammalar Thu May 30, 2024 5:40 pm
» கை வைத்தியம்
by rammalar Thu May 30, 2024 5:35 pm
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu May 30, 2024 5:28 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu May 30, 2024 2:49 pm
» விடுகதைகள்
by rammalar Thu May 30, 2024 12:57 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu May 30, 2024 12:50 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu May 30, 2024 12:41 pm
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu May 30, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu May 30, 2024 9:37 am
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu May 30, 2024 8:12 am
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu May 30, 2024 8:01 am
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed May 29, 2024 7:43 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed May 29, 2024 7:41 pm
» மோர்க்களி
by rammalar Wed May 29, 2024 7:40 pm
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed May 29, 2024 7:30 pm
கே இனியவனின் காதல் கவிதைகள்
+2
ராகவா
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
கே இனியவனின் காதல் கவிதைகள்
நீ வரும்
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
வழியையே என் விழி
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர்
உன்னை தேடும் ....!!!
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
காதல் ஒன்றுதான்
புரிந்து கொண்டாலும்
அழகு -பிரிந்து சென்றாலும்
அழகு -வலிகள் தான்
வேறுபடும் காதல் வேறுபடாது ....!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!
உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
புரிந்து கொண்டாலும்
அழகு -பிரிந்து சென்றாலும்
அழகு -வலிகள் தான்
வேறுபடும் காதல் வேறுபடாது ....!!!
உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!
உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
ஜோசி என்றால் என்ன?
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
அருமை.......கே.இனியவன் wrote:
உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!
தொடரட்டும்.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
சிந்திக்கவும் என்று அர்த்தம்அச்சலா wrote:ஜோசி என்றால் என்ன?
தேடிக்களைத்த என் உயிர்
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும்
உன்னை தேடுவதை நிறுத்த
ஜோசிக்காது ....!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது அனுபவிச்சி எழுதுவது போன்றுள்ளதுஉன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
நீ சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!
சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் ..........!
முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ வரும் பாதையை
ஒழுங்கை ஒன்றில்
ஒட்டி நின்று
ஓரக்கண்ணால்
பார்க்கிறேன் ....!!!
காதலில் இதுவும்
ஒரு சுகம் தான் ...!!!
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ வரும் பாதையை
ஒழுங்கை ஒன்றில்
ஒட்டி நின்று
ஓரக்கண்ணால்
பார்க்கிறேன் ....!!!
காதலில் இதுவும்
ஒரு சுகம் தான் ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உன் கண்ணில் கண்டேன்
என் மீது நீ கொண்ட காதலை
உன் மூச்சில் உணர்ந்தேன்
என் மீது நீ வைத்த உயிரை ...!!!
உன் சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் மீது வைத்த சிறப்பபை
உன் பேச்சில் கண்டேன் -நீ
என் மீது கொண்ட
பேரானந்தத்தை....!!!
உன் நடையில் கண்டேன்
என் மீது நீ வைத்த நட்பை
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!
என் மீது நீ கொண்ட காதலை
உன் மூச்சில் உணர்ந்தேன்
என் மீது நீ வைத்த உயிரை ...!!!
உன் சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் மீது வைத்த சிறப்பபை
உன் பேச்சில் கண்டேன் -நீ
என் மீது கொண்ட
பேரானந்தத்தை....!!!
உன் நடையில் கண்டேன்
என் மீது நீ வைத்த நட்பை
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
என் உயிர் என்னக்காக துடித்ததை
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
விட உனக்காக துடிப்பதே பாக்கியம்
என்கிறது அந்தளவுக்கு நீ
உயிராகிவிட்டாய் ....!!!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
நண்பன் wrote:ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது அனுபவிச்சி எழுதுவது போன்றுள்ளது நண்பன் உங்களுக்குமா?உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!
(_ (_
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
அழகான கவிதை தந்த உங்களுக்கும் நன்றி :flower:கே.இனியவன் wrote::”@: :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
கவிதையால் உங்கள் எல்லோரையும் அழகு படுத்த
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
உங்கள் கவிதைகள் சேனையை கவிதைச்சோலையாக்கி மிகவும் அழகு படுத்துகிறது )(கே.இனியவன் wrote:கவிதையால் உங்கள் எல்லோரையும் அழகு படுத்த
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
மிக்க நன்றி நன்றிமீனு wrote:உங்கள் கவிதைகள் சேனையை கவிதைச்சோலையாக்கி மிகவும் அழகு படுத்துகிறது )(கே.இனியவன் wrote:கவிதையால் உங்கள் எல்லோரையும் அழகு படுத்த
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
உங்களை போல் நல்ல உள்ளங்களால்
மகிழ்ச்சி அடைகிறேன்
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
அனைத்து வரிகளும் அருமை அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவனின் காதல் கவிதைகள்
heartகே.இனியவன் wrote:மிக்க நன்றி நன்றிமீனு wrote:உங்கள் கவிதைகள் சேனையை கவிதைச்சோலையாக்கி மிகவும் அழகு படுத்துகிறது )(கே.இனியவன் wrote:கவிதையால் உங்கள் எல்லோரையும் அழகு படுத்த
என்னால் சிறு முயற்சி செய்து பார்க்கிறேன்
உங்களை போல் நல்ல உள்ளங்களால்
மகிழ்ச்சி அடைகிறேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» கே இனியவனின் பல்வகை கவிதைகள்
» கே இனியவனின் மண் பற்று கவிதைகள்
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» கல்லூரி காதல் கவிதைகள்
» கே இனியவனின் மண் பற்று கவிதைகள்
» கே இனியவனின் பல் சுவை கவிதைகள்
» காதல் கவிதைகள்...!!
» கல்லூரி காதல் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|