Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் காதல் வலி கவிதைகள்
என் இதயத்தில் ...
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
உதைப்பந்தாட்டம் விளையாடுகிறாய் ...
நன்றாக விளையாடு ...
உனக்கு என்னை போல் ..
விளையாட யார் இருக்கிறார்கள் ...
ஆனால் ...!!!
நீ உதைக்கும் ஒவ்வொரு ..
உதைக்கும் மறுதாக்கம் இருக்கு ..
மறந்துவிடாதே ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
விலக சொல்லுகிறாய்
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
நிச்சயம் விலக்குகிறேன்
மறக்க சொல்கிறாய்
நிச்சயம் மறப்பேன்
காதலை விட்டுத்தா என்கிறாய்
நிச்சயம் விட்டு தருகிறேன்
திருமணம் செய்துகொள்
என்று சொல்ல இப்போ நீ யார் ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
மிக்க நன்றிஅச்சலா wrote:காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
எல்லோருடைய கருத்தும் ஊக்கிவிக்கிறது
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உணர்வு புர்வமான வரிகள் அருமை தொடருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
அச்சலா உங்களுக்குமா? #)அச்சலா wrote:காதல் கசக்குதய்யா..வர வர காதல் கசக்குதய்யா....கே.இனியவன் wrote::”@: :”@:
நல்ல அருமையான(அனுபவ) வரிகள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதை எழுதி
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதையால் உன்னை
அர்ச்சனை செய்தேன்
ஆராதனை செய்தேன்
தேவையான போது
அழவும் வைத்தேன்
உன் பிரிவு என்னை
கண்ணீரால் அர்ச்சனை
செய்கிறது
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!!
என்றாலும் நம்பிக்கையுடன்
நீ திரும்பி பார்ப்பாய் என்று ...?
அர்ச்சனை செய்தேன்
ஆராதனை செய்தேன்
தேவையான போது
அழவும் வைத்தேன்
உன் பிரிவு என்னை
கண்ணீரால் அர்ச்சனை
செய்கிறது
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!!
என்றாலும் நம்பிக்கையுடன்
நீ திரும்பி பார்ப்பாய் என்று ...?
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
மாயையால் காதல் கொண்டதற்கு ....!!!
நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!
நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும் சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!
நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!
நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும் சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
உன் இதயத்துக்கு ..?
வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!
வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!
நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!
வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!
வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!
நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் எப்படி வெல்லும் ...?
பல சோதனைகள்
பல இடர்கள்
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....!!!
நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!
எல்லோரும் வெற்றி
பெற்றால் காதல்
எப்படி வெல்லும் ...?
அதனால் நான் தோற்றேன் ....!!!
பல சோதனைகள்
பல இடர்கள்
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....!!!
நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!
எல்லோரும் வெற்றி
பெற்றால் காதல்
எப்படி வெல்லும் ...?
அதனால் நான் தோற்றேன் ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் பிரிவுக்கு காரணம்
நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கெட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!!
நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கெட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!!
Last edited by கே.இனியவன் on Fri 20 Dec 2013 - 17:16; edited 1 time in total
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
நல்லது, கேட்டது
-
கெட்டது என இருக்க வேண்டுமோ..!
-
கவிதை அருமை
-
கெட்டது என இருக்க வேண்டுமோ..!
-
கவிதை அருமை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
இன்று தெரியாது
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை
காத்திருப்பேன்
சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
என் மௌன மொழி
துடித்தே இறந்துவிடுவாய்...!!!
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை
காத்திருப்பேன்
சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
என் மௌன மொழி
துடித்தே இறந்துவிடுவாய்...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
காதல் வலிகள் தந்த வரிகள் அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
ஆழ்கடல்போல் ஆழமாக
காதலித்தேன் ....!!!
வான் வெளிபோல்
எல்லையற்று அன்பை
செலுத்தினேன் ....!!!
நீயேன் முழு நிலா
போல் வராமல்
அமாவாசையாய்
இன்னும் இருக்கிறாய் ...!!!
காதலித்தேன் ....!!!
வான் வெளிபோல்
எல்லையற்று அன்பை
செலுத்தினேன் ....!!!
நீயேன் முழு நிலா
போல் வராமல்
அமாவாசையாய்
இன்னும் இருக்கிறாய் ...!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
கவிதை எழுதி
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!
Re: கே இனியவன் காதல் வலி கவிதைகள்
சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|