சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Khan11

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

+2
பானுஷபானா
gud boy
6 posters

Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by gud boy Fri 24 Jan 2014 - 20:05

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)
"சிறு குடும்பமே சிறப்பான வாழ்வு",
"நாம் இருவர் நமக்கு ஒருவர்"
என்பது போன்ற குடும்பக் கட்டுப்பாடு கோசங்களை விளம்பரமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதினை வீதிதோறும் நாம் காணலாம்.
படித்த இளைஞர்களிடையே திருமணம் ஆனதும் குழந்தைப் பெற்றுக் கொள்வதினை தள்ளி வைப்பதும், ஒன்னிரண்டு குழந்தைகளோடு கர்ப்பத்தடை செய்து கொள்வதும், கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் வாடிக்கையாக இருந்து வருவதினை நாம் காணலாம்.
ஆனால் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தின், 'சமூக அமைப்பு சபையின்' ஆராச்சியின் பயனாக வெளியிடிடப்பட்ட அறிக்கையில், " அதிகமாக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல காலங்கள் ஒற்றுமையாக மகிழ்வுடன் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தை பெற்றவர்கள் சீக்கிரமே மனக் கசப்புடன் பிரிந்து வாழ்கிறார்கள்" என்ற உண்மையினை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் திருக் குரானிலே, 'குழந்தைகள் நலன் பற்றி தெளிவாக ஒன்று முதல் ஐந்து வரை உள்ள பாகத்திலே தெளிவாகக் கூறியுள்ளான்.
அதில் குழந்தை பிறக்கும் போதே அதன் உரிமை, பாதுகாப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுள்ளான்.
இறுதிநபி எம்பெருமானார்(ஸல்) அவர்களுடைய மண வாழ்க்கையும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுக்கும் முன் உதாரணமாக உள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணமாகாது வாழ்வது, துறவறம், காயடிப்பது போன்றவை அனுமதிக்கவில்லை.
ரசூலல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறும்போது, 'நான் இறைவனை வணங்குகிறேன், தூங்குகிறேன், நோன்பு வைக்கின்றேன், பெண்களை திருமணம் செய்து கொள்கிறேன், குழந்தைகள் பெற்றுக் கொள்கிறேன், என்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்பவர்கள் என் சஹாபாக்கள் இல்லை' என்று ஆனித் தரமாக கூறி உள்ளார்கள்.
அல்னஹல்: 46இல், 'செல்வமும், குழந்தையும் இந்த உலகின் அலங்கரிக்கும் பொருள்கள்'
அல் அனம்: 151இல், 'வறுமையில் உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள் என்று சொல்லப் படுகிறது.
அல்-இஸ்ரா: 31இல் , 'உங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பவன் நானே, உங்கள் குழந்தைகளை வறுமைக்கு அஞ்சி  கொல்லாதீர்கள்'..
 
இத்தனை அறிவுரைகள் இருக்கும்போது படித்த இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதினை தள்ளிப் போடுவதும், ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதும், பெண் குழந்தை பெற்றதும் அல்லது அது பிறக்கப் போகிறது என்று மருத்துவ ரீதியாக அறிந்து கொல்வதும் சரியா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.
1) எங்களூர் இளையான்குடியில் எங்கள் தெருவிற்கு அடுத்தத் தெருவில் இரண்டு முக்கிய நடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கு பதினொன்று, மற்றவருக்கு பத்துக்  குழந்தைகள். ஊரில் அவர்கள் நண்பர்கள் அவர்களைப்  பார்த்துக்  போட்டிப் போட்டுக் குழந்தை பெர்க்கிறீர்களா என்று கூட  கேட்டு இருக்கின்றேன். இன்று அவர்கள் அத்தனைக் குழந்தைகளும்,பேரப் பிள்ளைகளும் அல்லாஹ்வின் அருளால் நல்ல சுகத்துடனும், வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.
 
2) வளைகுடா நாட்டில் வாழும் ஒருவர் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பெற்றுக் கொண்டு மனைவிக்குக் கருத்தடை செய்து கொண்டார். ஆனால் அவருடைய கல்லூரி படிக்கும் மகன் இரு சக்கர வாகன விபத்தில் இறைவனடி சேர்ந்து விட்டதால் அவர் மனம் ஓடிந்தவராகி விட்டார்.
 
இவைகளை ஏன் இங்கே குறிப்பாக சொல்கின்றேனென்றால் பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஓட்டாண்டியாகப் போனதுமில்லை, ஒரு குழந்தைப் பெற்றவர் சந்தோசமாக வழ்ந்ததுமில்லை என்று சொல்வதிற்குத் தான்.
"குழந்தைகள் பெற்றுக் கொள்வது சிரமம் தான். அனால் பயனுள்ளது, ஏனென்றால் விலைவாசி ஏற்றம்,குறைந்த வருமானம் என்று மனம் சஞ்சலம் இருக்கத் தான் செய்யும். ஆனால் உண்மையில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒரு மூலதனமாகும்". என்று கிழக்கு மேற்கு சுற்றுப்புற சூழல் அராய்ச்சி இயக்குனர் டெர்ரி-வில்லியம் கூறுகிறார்.
அதற்கான பத்துக்  காரணங்களாக  கீழ்க் கண்டவைகளைக் கூறுகிறார்:
1) குழந்தைப் பெற்றுக் கொள்ளது விட்டால் மன வாழ்வு நிறைவு பெறாது.
2) கிடைத்ததினை பெற்றோரே தின்பது என்றசுயநலமானது, பகிர்ந்துண்ணும் பண்பை வளர்க்கும்.
3) குழந்தைகள் பிற்காலத்தில்  பலன் தரும் விருச்ச மரங்கள்.
4) பெற்றோர்கள் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களாக இருக்கலாம். ஆனால் இன்றைய கணினி உலகில் குழந்தைகள் அவர்களுக்கும் பாடம் எடுக்கும்.
5) குழந்தைகள் பெறும்போது பெற்றோர்கள் உடல் உறுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு சுகாதாரத்துடன் வாழ்வார்கள்.
6) குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூலம், ஆண்களின் வீரத்தினையும், பெண்களின் வீரியத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
7) குழந்தைகள் மூலம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு மகன் அல்லது ஒரு மகள் தான் பெற்றோர் போன்று வர வேண்டும் என்று சொல்லும்போது உங்கள் மனது அவர்களைப் பெற்ற சந்தோசத்தினை பெற்றவர்களாவீர்.
8) பெற்றோர்கள் குழந்தைகளோடு வன விலங்குப் பூங்காவிற்கோ,கடக்கறைக்கோ, விளையாட்டுத் திடலுக்கோ அல்லது இடங்களுக்கோ சென்று அவர்களுடன் விளையாடும் பொது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவிண்டோ?
9) குழந்தைகள் செய்யும் குறும்புத் தனத்தினை கண்டு சிரிக்காத பெற்றோர்கள் உண்டா?
10) நீங்கள் குழந்தைகளைக் கொஞ்சும்போது, அவை உங்களைக் கொஞ்சும்போது ஏற்படும் மனநிறைவு பெறாத பெற்றோர் உண்டா?
 
சீனா கூட சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்ளும் கட்டுப் பாடு வந்து 2013 ஆண்டில் அந்தக் கட்டுப்பாடு ஏற்படுத்திய பொருளாதார, சுற்றுப் புறசூழல் தாக்கத்தினை அறிந்து அந்தக் கட்டுப்பாடினை இரண்டு குழந்தையாக மாற்றி உள்ளனர்.
சுற்றுலாபுகழ் சுவிட்சர்லாந்து நாட்டில் குழந்தைகள் எண்ணிக்கை குறைவிதினை அறிந்து குழந்தை பெறுவதிற்கு பல வகையில் ஊக்கம் கொடுக்கின்றனர்.
 ஆகவே மக்களை பெற்றவர் மகாராசியாகத் தான் வாழ்ந்துள்ளனர், எந்தக் காலத்திலும் ஓட்டாண்டியாக வாழ்ந்தது இல்லை!
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by பானுஷபானா Sat 25 Jan 2014 - 13:02

*_  *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by மீனு Sat 25 Jan 2014 - 17:57

சூப்பர்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by *சம்ஸ் Sat 25 Jan 2014 - 18:19

மீனு wrote:சூப்பர்
மீனு எதை சொன்னீர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by மீனு Sat 25 Jan 2014 - 18:20

*சம்ஸ் wrote:
மீனு wrote:சூப்பர்
மீனு எதை சொன்னீர்
மக்களைப் பெற்றவர் மஹாரசியா? மஹராசியா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by Muthumohamed Sat 25 Jan 2014 - 20:50

தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by மீனு Sun 26 Jan 2014 - 18:32

Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
என்ன தகவல் குண்டுப்பையா..!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by Muthumohamed Sun 26 Jan 2014 - 19:10

மீனு wrote:
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
என்ன தகவல் குண்டுப்பையா..!

மகராசி தகவல் தான் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by மீனு Sun 26 Jan 2014 - 19:24

Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
என்ன தகவல் குண்டுப்பையா..!

மகராசி தகவல் தான் அக்கா
அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by Muthumohamed Sun 26 Jan 2014 - 19:52

மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
என்ன தகவல் குண்டுப்பையா..!

மகராசி தகவல் தான் அக்கா
அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!


அப்படியே தான் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by மீனு Mon 27 Jan 2014 - 11:57

Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
என்ன தகவல் குண்டுப்பையா..!

மகராசி தகவல் தான் அக்கா
அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!


அப்படியே தான் அக்கா
எனக்கும் அதான் ஆசை (:) 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by Muthumohamed Mon 27 Jan 2014 - 21:30

மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
என்ன தகவல் குண்டுப்பையா..!

மகராசி தகவல் தான் அக்கா
அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!


அப்படியே தான் அக்கா
எனக்கும் அதான் ஆசை (:) 


இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களது ஆசை நிறைவேறட்டும் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by kalainilaa Tue 28 Jan 2014 - 5:36

*_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by *சம்ஸ் Tue 28 Jan 2014 - 10:06

மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
என்ன தகவல் குண்டுப்பையா..!

மகராசி தகவல் தான் அக்கா
அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!


அப்படியே தான் அக்கா
எனக்கும் அதான் ஆசை (:) 
உன் ஆசைப்படி நல்லது நடக்க நானும் வேண்டுகிறேன்  !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by மீனு Wed 29 Jan 2014 - 10:56

*சம்ஸ் wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:
மீனு wrote:
Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி
என்ன தகவல் குண்டுப்பையா..!

மகராசி தகவல் தான் அக்கா
அப்போ மகராசிதான் சரி அப்படித்தானே..!


அப்படியே தான் அக்கா
எனக்கும் அதான் ஆசை (:) 
உன் ஆசைப்படி நல்லது நடக்க நானும் வேண்டுகிறேன்  !_
 (:) 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

"மக்களைப் பெற்றவர் மஹாரசியா?" Empty Re: "மக்களைப் பெற்றவர் மஹாரசியா?"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum