Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
எல்லாம் உனக்கு தான் அன்பே
4 posters
Page 1 of 1
எல்லாம் உனக்கு தான் அன்பே
நீ காதலித்தாலும்
நீ காதலிக்கா விட்டாலும்
எனக்கு ஒன்றும் கவலையில்லை
என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும் -இந்த
கவிதை எல்லாம் உனக்கு தான்
அன்பே - என் கவிதைகள் உன்னை
காயப்படுத்த கூடாது
என் இதயம் காயப்படட்டும் ...!!!
-------------------------------------------
குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும்
இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!!
தொடரும் இந்த வலிகள் ............................
நீ காதலிக்கா விட்டாலும்
எனக்கு ஒன்றும் கவலையில்லை
என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும் -இந்த
கவிதை எல்லாம் உனக்கு தான்
அன்பே - என் கவிதைகள் உன்னை
காயப்படுத்த கூடாது
என் இதயம் காயப்படட்டும் ...!!!
-------------------------------------------
குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும்
இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!!
தொடரும் இந்த வலிகள் ............................
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
ஒற்றை கண்ணால் பார்த்ததில்
நான் பித்தன் ஆனேன் -இரட்டை
கண்ணால் பார்த்திருந்தால்
செத்தே போயிருப்பேன்
உன் கண் மின்சாரத்தில் ...!!!
இப்போ நான் ஒரு தலையாக
காதலிக்கலாம் -நிச்சயம்
நீ என்னை இரட்டை கண்ணால்
பார்ப்பாய் ....!!!
நான் பித்தன் ஆனேன் -இரட்டை
கண்ணால் பார்த்திருந்தால்
செத்தே போயிருப்பேன்
உன் கண் மின்சாரத்தில் ...!!!
இப்போ நான் ஒரு தலையாக
காதலிக்கலாம் -நிச்சயம்
நீ என்னை இரட்டை கண்ணால்
பார்ப்பாய் ....!!!
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
உயிரே - நீ
திடீரென என்னை பார்த்த
பார்வையில் விபத்துக்குள்
சிக்கி அவசர சிகிச்சையில்
இருக்கும் நோயாளி
போல் ஆகிவிட்டேன் ...!!!
குற்றுயிரும் குறை உயிருமாய்
இருக்கும் என்னை ஒருமுறை
மீண்டும் பார்த்து விடு
என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!
-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே -03
திடீரென என்னை பார்த்த
பார்வையில் விபத்துக்குள்
சிக்கி அவசர சிகிச்சையில்
இருக்கும் நோயாளி
போல் ஆகிவிட்டேன் ...!!!
குற்றுயிரும் குறை உயிருமாய்
இருக்கும் என்னை ஒருமுறை
மீண்டும் பார்த்து விடு
என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!
-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே -03
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
நான் கண்ட கண் அழகி -நீ
ஆயிரம் கண் கொண்டவள் -நீ
சிறு வயதில் ஆத்தா சொன்ன
ஆயிரம் கண்ணுடைய ஆத்தா
என்று சொன்னது -இப்போ நினைவு
வருகிறது -நிச்சயம் ஆத்தா
சொன்னது உண்மைதான் ...!!!
-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே 04
ஆயிரம் கண் கொண்டவள் -நீ
சிறு வயதில் ஆத்தா சொன்ன
ஆயிரம் கண்ணுடைய ஆத்தா
என்று சொன்னது -இப்போ நினைவு
வருகிறது -நிச்சயம் ஆத்தா
சொன்னது உண்மைதான் ...!!!
-------------
எல்லாம் உனக்குத்தான் அன்பே 04
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
உருவத்தால் வேறுபாடு
நிறத்தால் வேறுபாடு
எண்ணத்தால் வேறுபாடு
இருந்தாலும் காதல்
வேறுபடகூடாது....!!!
ஒருபக்கமாக இருந்து
பயனேது வா அன்பே
காதல் வானில் பறப்போம்
----------
எல்லாம் உனக்காத்தான் அன்பே 05
நிறத்தால் வேறுபாடு
எண்ணத்தால் வேறுபாடு
இருந்தாலும் காதல்
வேறுபடகூடாது....!!!
ஒருபக்கமாக இருந்து
பயனேது வா அன்பே
காதல் வானில் பறப்போம்
----------
எல்லாம் உனக்காத்தான் அன்பே 05
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
உங்கள் கவிதைகள் எல்லாம் என்னைக் கவர்ந்தவை மிக மிக சிறப்பாக கவிதை எழுதுறீங்கள்என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும்
என் அன்பு வாழ்த்துக்கள்
அன்பு மீனுகா
heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
:”@: :”@: :”@:மீனு wrote:உங்கள் கவிதைகள் எல்லாம் என்னைக் கவர்ந்தவை மிக மிக சிறப்பாக கவிதை எழுதுறீங்கள்என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும்
என் அன்பு வாழ்த்துக்கள்
அன்பு மீனுகா
heart
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
எனக்கு தெரியும் என்னை
விட என்னில் துடிப்பில்
இருப்பவள் -நீ தான்
வேண்டுமென்றே சண்டை
இடுகிறாய் - பின் சமாதானம்
செய்கிறாய் -உன்
சமாதானம் கூட எனக்கு
காதல் ஆராத்தனை
விட என்னில் துடிப்பில்
இருப்பவள் -நீ தான்
வேண்டுமென்றே சண்டை
இடுகிறாய் - பின் சமாதானம்
செய்கிறாய் -உன்
சமாதானம் கூட எனக்கு
காதல் ஆராத்தனை
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
என்னை வழி அனுப்பி விட்டு
வழியே விழி வைத்து கொண்டு
விழி முழுதும் கண்ணீருடன்
இருக்கிறாய் -உன் கண்கள்
குளமாகி விட்டாலும்
தொலைபேசியில் சிரித்த
படி பேசுகிறாய் ....!!!
வழியே விழி வைத்து கொண்டு
விழி முழுதும் கண்ணீருடன்
இருக்கிறாய் -உன் கண்கள்
குளமாகி விட்டாலும்
தொலைபேசியில் சிரித்த
படி பேசுகிறாய் ....!!!
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
என் தொலை பேசியில்
வேறு அழைப்புகளாய்
வருகிறது கோபத்தில்
தூக்கி எறிகிறேன்
உன் அழைப்பு வருகிறது
துடித்து விட்டேன் அன்பே
தொலைபேசியை தூக்கிய படி
வேறு அழைப்புகளாய்
வருகிறது கோபத்தில்
தூக்கி எறிகிறேன்
உன் அழைப்பு வருகிறது
துடித்து விட்டேன் அன்பே
தொலைபேசியை தூக்கிய படி
Re: எல்லாம் உனக்கு தான் அன்பே
நிச்சயம் சொல்வேன்
உன்னோடு வாழவேண்டும்
என்றால் என்னை காதலித்து
கொள் -இல்லையேல்
உன் மடியில் இறக்கும்
பாக்கியத்தை என்றாலும்
தா என் உயிரே ....!!!
உன்னோடு வாழவேண்டும்
என்றால் என்னை காதலித்து
கொள் -இல்லையேல்
உன் மடியில் இறக்கும்
பாக்கியத்தை என்றாலும்
தா என் உயிரே ....!!!
Last edited by கே.இனியவன் on Thu 6 Feb 2014 - 8:37; edited 1 time in total
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|