சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

உபதேசம்! - ஒரு பக்க கதை Khan11

உபதேசம்! - ஒரு பக்க கதை

5 posters

Go down

உபதேசம்! - ஒரு பக்க கதை Empty உபதேசம்! - ஒரு பக்க கதை

Post by rammalar Mon 17 Mar 2014 - 17:15


மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். ரம்யா காபி டம்ளர் தட்டுடன்
மாப்பிள்ளை மோகன் பக்கம் சென்றாள். மோகனிடம் தட்டை
நீட்டினாள். அதில் பிளாஸ்டிக் டம்ளர் ஒன்றில் காபியும்,
கண்ணாடி டம்ளர் ஒன்றில் காபியும் இருந்தது.
-
மோகன் காபி தட்டை கவனித்தான் சில வினாடிகள்
யோசித்தவன்,
கண்ணாடி டம்பளரில் இருந்த காபியை எடுத்து குடித்தான்.
ரம்யாவின் முகத்தில் சந்தோஷ ரேகை படர்ந்தது. தன் அப்பா
சந்தானத்தின் பின்னால் போய் நின்றாள்.
-
மாப்பிள்ளை வீட்டார் போனதும் சந்தானம் தன் மகளிடம்
கேட்டார்.... "ரம்யா! மாப்பிள்ளைக்கு நீ கொடுத்த காபித்
தட்டில் பிளாஸ்டிக் டம்ளரும், கண்ணாடி டம்பளரும்
வெச்சிருந்தியே ஏன்?' என்று கேட்டார்.
-
"அப்பா! மாப்பிள்ளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆபீசிலே வேலை
செய்றவர்னு சொன்னீங்க! சுற்றுச்சூழல் பற்றி அவர் ஊருக்கு
 மட்டும் உபதேசம் பண்ணுறவரான்னு சோதிக்கத்தான்
பிளாஸ்டிக் டம்ளரும், கண்ணாடி டம்ளரும் அவர் முன்
காட்டினேன். ஆனால் அவர் சூழல் பாதுகாப்பு உணர்வுடன்
பிளாஸ்டிக் தவிர்த்து கண்ணாடி டம்ளரை எடுத்தார். உடனே
என் சம்மதம் சொன்னேன்!' என்றாள் ரம்யா.
-
--------------------------------------

கு. அருணாசலம்
நன்றி: குமுதம் செய்திகள்: -----
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

உபதேசம்! - ஒரு பக்க கதை Empty Re: உபதேசம்! - ஒரு பக்க கதை

Post by மீனு Mon 17 Mar 2014 - 17:17

:/ சூப்பர் 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உபதேசம்! - ஒரு பக்க கதை Empty Re: உபதேசம்! - ஒரு பக்க கதை

Post by ahmad78 Tue 18 Mar 2014 - 13:15

சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உபதேசம்! - ஒரு பக்க கதை Empty Re: உபதேசம்! - ஒரு பக்க கதை

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 14:07

:)) :)) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உபதேசம்! - ஒரு பக்க கதை Empty Re: உபதேசம்! - ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 20 Mar 2014 - 15:59

:cheers:  :cheers:
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உபதேசம்! - ஒரு பக்க கதை Empty Re: உபதேசம்! - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum