சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல் Khan11

டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல்

Go down

டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல் Empty டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல்

Post by *சம்ஸ் Wed 16 Feb 2011 - 6:20

டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல் Large_188929

புதுடில்லி: டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படும் விவகாரத்துக்கு பா.ஜ., சார்பில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து, இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. "உரிய விதிமுறைகளின்படி தான் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன'என, அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

கடுமையான குற்றச் செயல்கள், நாட்டின் பாதுகாப்பு அச்சம் ஏற்படுத்தும் நிழல் உலக நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களின் டெலிபோன் பேச்சுக்களை ஒட்டு கேட்கலாம் என, விதிமுறை உள்ளது. இந்நிலையில், டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.அப்போது, ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 1.51 லட்சம் டெலிபோன்களை ஒட்டு கேட்கும்படி அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டனர்'என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பார்த்தால், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தால் மட்டும், ஆண்டுக்கு சராசரியாக 30 ஆயிரம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. நாள் கணக்கில் கணக்கிட்டால், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தால் மட்டும் தினமும் 82 டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.இந்த விவகாரம், தற்போது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:ஒரு லட்சம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கபடுவதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். நமது நாட்டு சட்ட விதிமுறைகளை பொறுத்தவரை, மிக கடுமையான குற்றம், நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரம் ஆகியவை தொடர்பான டெலிபோன்கள் மட்டுமே ஒட்டு கேட்கப்பட வேண்டும். ஒரு லட்சம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுவது என்பது, அளவுக்கு அதிகமானது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக எத்தனை டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன என்ற விவரத்தை அரசு விளக்க வேண்டும்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

அரசு விளக்கம் : டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:டெலிபோன் பேச்சுக்களை ஒட்டு கேட்பது மற்றும் இ-மெயில்களை இடைமறித்து பார்ப்பது போன்ற விவகாரங்கள், இதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைப்படி தான், கையாளப்படுகின்றன. விதிமுறைகள், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, தொலைத் தொடர்பு துறை சட்டம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தான், டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தொடர்பாக, மத்திய உள்துறை செயலர் மற்றும் மாநில உள்துறை செயலர்கள் மட்டும் உத்தரவிட்டு விட முடியாது. மத்திய அமைச்சரவை செயலர், சட்டத் துறை செயலர், தொலை த்தொடர்பு துறை செயலர் ஆகியோர் தலைமையிலான கமிட்டியும், இது தொடர்பான விஷயங்களை கண்காணிக்கும்.டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தொடர்பாக, உள்துறை செயலர் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவையும் இந்த கமிட்டி ஆய்வு செய்யும். உரிய விதிமுறைப்படி தான், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த கமிட்டி ஆய்வு செய்யும். இதன் பின்னரே, டெலிபோன்கள் ஒட்டு கேட்க அனுமதிக்கப்படும்.இவ்வாறு பிள்ளை கூறினார்.


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல்
» அரசு வழங்கும் இலவச மிக்சியை விற்றால் கைது:அதிகாரி தகவல்
» ஸ்பெக்டரம் ஒதுக்கீடு; விஞ்ஞானிகளின் கருத்துகளை கேட்கத் தயார்: மத்திய அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum