சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல் Khan11

டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல்

Go down

டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல் Empty டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல்

Post by *சம்ஸ் Wed 16 Feb 2011 - 6:20

டெலிபோன் ஒட்டு கேட்பு: அரசு தகவல் Large_188929

புதுடில்லி: டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படும் விவகாரத்துக்கு பா.ஜ., சார்பில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து, இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. "உரிய விதிமுறைகளின்படி தான் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன'என, அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

கடுமையான குற்றச் செயல்கள், நாட்டின் பாதுகாப்பு அச்சம் ஏற்படுத்தும் நிழல் உலக நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களின் டெலிபோன் பேச்சுக்களை ஒட்டு கேட்கலாம் என, விதிமுறை உள்ளது. இந்நிலையில், டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.அப்போது, ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 1.51 லட்சம் டெலிபோன்களை ஒட்டு கேட்கும்படி அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டனர்'என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி பார்த்தால், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தால் மட்டும், ஆண்டுக்கு சராசரியாக 30 ஆயிரம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. நாள் கணக்கில் கணக்கிட்டால், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தால் மட்டும் தினமும் 82 டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.இந்த விவகாரம், தற்போது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது:ஒரு லட்சம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கபடுவதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். நமது நாட்டு சட்ட விதிமுறைகளை பொறுத்தவரை, மிக கடுமையான குற்றம், நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரம் ஆகியவை தொடர்பான டெலிபோன்கள் மட்டுமே ஒட்டு கேட்கப்பட வேண்டும். ஒரு லட்சம் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுவது என்பது, அளவுக்கு அதிகமானது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக எத்தனை டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன என்ற விவரத்தை அரசு விளக்க வேண்டும்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

அரசு விளக்கம் : டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:டெலிபோன் பேச்சுக்களை ஒட்டு கேட்பது மற்றும் இ-மெயில்களை இடைமறித்து பார்ப்பது போன்ற விவகாரங்கள், இதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைப்படி தான், கையாளப்படுகின்றன. விதிமுறைகள், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, தொலைத் தொடர்பு துறை சட்டம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தான், டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தொடர்பாக, மத்திய உள்துறை செயலர் மற்றும் மாநில உள்துறை செயலர்கள் மட்டும் உத்தரவிட்டு விட முடியாது. மத்திய அமைச்சரவை செயலர், சட்டத் துறை செயலர், தொலை த்தொடர்பு துறை செயலர் ஆகியோர் தலைமையிலான கமிட்டியும், இது தொடர்பான விஷயங்களை கண்காணிக்கும்.டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தொடர்பாக, உள்துறை செயலர் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவையும் இந்த கமிட்டி ஆய்வு செய்யும். உரிய விதிமுறைப்படி தான், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த கமிட்டி ஆய்வு செய்யும். இதன் பின்னரே, டெலிபோன்கள் ஒட்டு கேட்க அனுமதிக்கப்படும்.இவ்வாறு பிள்ளை கூறினார்.


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» தமிழர் மீள் குடியேற்றம் பெருமளவு முடிந்தது: இலங்கை அரசு தகவல்
» அரசு வழங்கும் இலவச மிக்சியை விற்றால் கைது:அதிகாரி தகவல்
» ஸ்பெக்டரம் ஒதுக்கீடு; விஞ்ஞானிகளின் கருத்துகளை கேட்கத் தயார்: மத்திய அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum