Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்
2 posters
Page 1 of 1
சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்னில் பஞ்சாப்பிடம் தோற்று 6–வது இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. ஷேவாக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), மில்லர் 19 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய சென்னை அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 24 ரன்னில் தோற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ரெய்னாவின் அதிரடியான ஆட்டம் வீணாகிவிட்டது. அவர் 25 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 87 ரன் எடுத்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் சென்னை 6 ஓவரில் 100 ரன்னை தொட்டது. 7–வது ஓவரில் முதல் பந்தில் அவர் ‘ரன்அவுட்’ ஆனார். அதை தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து சென்னை அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே. ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக டோனி 31 பந்தில் 42 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்ததால் டோனி வெளிநாட்டு வீரர்களை மறைமுகமாக சாடியுள்ளார். இதே போல சுழற்பந்து வீரர்கள் மீதும் பாய்ந்துள்ளார். தோல்வி குறித்து டோனி கூறியதாவது:–
ரெய்னாவின் அதிரடியான ஆட்டத்தால் நாங்கள் 227 ரன் இலக்கை சேஸ் செய்து இருக்க வேண்டும். ஆனால் மிடில் ஓவரில் விக்கெடுக்கள் சரிந்து விட்டன. அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்கள் பொறுப்பு இல்லாமல் விளையாடினார்கள். இதுவே தோல்விக்கு காரணமாகும். எங்களது சுழற்பந்து வீரர்கள் ரன்களை வாரி கொடுத்து விட்டனர். பேட்டிங்குக்கு ஏற்ற இது மாதிரியான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை.
ஷேவாக்கின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. அவர் விளையாட ஆரம்பித்து விட்டால் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் அவரை தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு டோனி கூறினார்.
சென்னை அணியில் நேற்று விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் 4 பேரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். டுபெலிசிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சுமித் 7 ரன்னிலும், மேக்குல்லம் 11 ரன்னிலும், டேவிட் ஹஸ்சி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. ஷேவாக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 122 ரன்னும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), மில்லர் 19 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய சென்னை அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 24 ரன்னில் தோற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. ரெய்னாவின் அதிரடியான ஆட்டம் வீணாகிவிட்டது. அவர் 25 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 87 ரன் எடுத்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் சென்னை 6 ஓவரில் 100 ரன்னை தொட்டது. 7–வது ஓவரில் முதல் பந்தில் அவர் ‘ரன்அவுட்’ ஆனார். அதை தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து சென்னை அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே. ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக டோனி 31 பந்தில் 42 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்ததால் டோனி வெளிநாட்டு வீரர்களை மறைமுகமாக சாடியுள்ளார். இதே போல சுழற்பந்து வீரர்கள் மீதும் பாய்ந்துள்ளார். தோல்வி குறித்து டோனி கூறியதாவது:–
ரெய்னாவின் அதிரடியான ஆட்டத்தால் நாங்கள் 227 ரன் இலக்கை சேஸ் செய்து இருக்க வேண்டும். ஆனால் மிடில் ஓவரில் விக்கெடுக்கள் சரிந்து விட்டன. அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த வீரர்கள் பொறுப்பு இல்லாமல் விளையாடினார்கள். இதுவே தோல்விக்கு காரணமாகும். எங்களது சுழற்பந்து வீரர்கள் ரன்களை வாரி கொடுத்து விட்டனர். பேட்டிங்குக்கு ஏற்ற இது மாதிரியான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை.
ஷேவாக்கின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. அவர் விளையாட ஆரம்பித்து விட்டால் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் அவரை தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு டோனி கூறினார்.
சென்னை அணியில் நேற்று விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் 4 பேரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். டுபெலிசிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் சுமித் 7 ரன்னிலும், மேக்குல்லம் 11 ரன்னிலும், டேவிட் ஹஸ்சி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்
இந்த ஆட்டத்தினை நானும் கண்டு கழித்திருந்தேன் சிறப்பான ஆட்டம் ஒரு கட்டத்தில் சென்னை வெல்லும் என்றிருந்தது ஆட்ட இளப்பு முடிவை மாற்றிவிட்டிருந்தது நான் ஆதரித்த அணி வென்றுவிட்டிருந்தது இறுதி ஆட்டம் நாளை பார்க்கணும்
Similar topics
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம்
» "மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி : டோனி கவலை
» ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
» தயிர்பானை உடைப்பில் ஈடுபட்ட ஏராளமானோர் காயம்: சிவசேனா, நவநிர்மாண் சேனா மீது பா.ஜனதா பாய்ச்சல்
» இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம்
» "மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி : டோனி கவலை
» ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
» தயிர்பானை உடைப்பில் ஈடுபட்ட ஏராளமானோர் காயம்: சிவசேனா, நவநிர்மாண் சேனா மீது பா.ஜனதா பாய்ச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|