சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

அம்மாவின் வலி :: Khan11

அம்மாவின் வலி ::

3 posters

Go down

அம்மாவின் வலி :: Empty அம்மாவின் வலி ::

Post by Rj Nousath Mohamed Mon 9 Jun 2014 - 23:42

அன்புக்கு நிகரின்றி
அளப்பரிய மனம் கொண்டு
தனக்கென தனித்துவமாய் திகழ்ந்த
தவமான செல்வமே நீ ! என் அம்மா.

உனக்குள் நானிருந்து
உன்னைக் காயப்படுத்துகையில்
வலியால் நீ துடிக்கும் அந்தவேளை
என்னால் உணர முடியாமல்
உன் வயிற்றில் இரத்தக் கட்டிகளின்
கூட்டுமொத்த உருவாய்
உருண்டு திரிவேனே ! அத் தருணம்
நீ படுகின்ற அந்த இன்ப வலியை
நான் என்னவென்று சொல்வேனோ !!

கருவறையில் என்னைத் தாங்கி
உலகிற்கு நீ வரவழைக்கும்
அக் கனப்பொழுதில் நீ
படுகின்ற அந்த வலியை
நான் என்னவென்று சொல்வேன் !!

அம்மா நீ உயிருக்கு உரம் தரும்
அந்தவேளை உன் உயிரையும்
துச்சமாக மதித்து தன்னுடைய
பிள்ளை என்ற பூரிப்பில் - நீ
தாங்கும் வலியை நான் எப்படிச்
சொல்வேன் !!!

தவமிருந்து பெற்றாலும்
தனிக்கட்டையாகின்ற பொழுது
தவிக்க விட்டுச் சென்ற - உன்
உறவுகளைப் பற்றி சிந்திக்கையில்
நீ படுகின்ற அந்த
மன வலியை
நான் என்னவென்று
சொல்வேன் அம்மா !

அம்மா நீ எவ்வளவு வலிகள் கண்டாலும்
மனம் கலங்காமல் - உடல் கோணாமல்
மீண்டும் சேர்த்து வாழும் உன் மனதை
நான் எப்படிச் சொல்வேன் !!

அம்மாவின் வலி ஒரு நொடி என்றாலும்
அம்மாவின் பாசம் பல கோடி நொடிகள்
அழியாது நிலைத்திருக்கும் !!

::::::::: சேனையூர் நவா (நௌசாத் முஹம்மட்) ::::::
Rj Nousath Mohamed
Rj Nousath Mohamed
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

http://nousath17.blogspot.com

Back to top Go down

அம்மாவின் வலி :: Empty Re: அம்மாவின் வலி ::

Post by Nisha Tue 10 Jun 2014 - 0:27

அம்மா!

கருவறையில் ஈரைந்து மாதங்கள் சுமந்துி இன்பமும் துனபமுமாய்  வாழ்  நாளில்  னுபவிக்க கூடிய் அனைத்து வலிகளையும்  தான் உலகைகாணவே சகித்தாள் என உணர்ந்தவர்கள் வாழ்வில் தோற்பதே இல்லை!

அன்பை அன்பினால் ஜெயித்து கொண்டே இருப்பார்கள்!

அமமவுக்காக கவிதையில் இதுதான் அதுதான் என்றில்லாமல் ஒவ்வொரு வரிகளும், வார்த்தைகளும் மிக அழகாய், இயல்பாய் வந்திருக்கின்றது!

பாராட்டுக்கள் சார்!  தொடருங்கள்.!




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அம்மாவின் வலி :: Empty Re: அம்மாவின் வலி ::

Post by rammalar Tue 10 Jun 2014 - 5:54

அப்படிப்பட்ட அம்மாவும் தற்கால
சூழலுக்கு ஏற்ப விட்டுக்கொடுத்தும்
யதார்த்தம் புரிந்தும் வாழப் பழகிக்
கொள்வது நலம் பயக்கும்...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24044
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அம்மாவின் வலி :: Empty Re: அம்மாவின் வலி ::

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum