Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
4 posters
Page 1 of 1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
ஆன்றொரு நாளில் காதலித்தபோதுrammalar wrote:
-
ஒருத்தியே காதலித்தேன்,,இன்னோருத்தியே
கரம் பிடித்தேன்; நாட்கள் ஓடின..
ஒரு நாள் மொட்டை மாடியில்
ஒரு சிட்டு பறந்தது...
நான் பூக்கொத்தோடு ஓடினேன்..
அவளோ பூரிக்கட்டையோடு
வந்தால்...
பூ உதிர்ந்தது....கட்டை தாக்கியது..
மாறினேன் மனம்...
தேடினேன் இன்னொருத்தியே.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
என்ன வேனும் சொல்லாமல்rammalar wrote:
காசு இல்லாத,உறவு இல்லாத
பாசமில்லாத உறவு
நட்பு...
நடப்பு காதல்
நகைப்பு சாதல்
பிரிவு எரிதல்
நட்பு உயிரோடு வாழ்தல்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
வாழ்வின் அர்த்தம் !அனுராகவன் wrote:
தேடினேன் பலகோடிகளை !!
பிடித்தேன் ஒருத்தியை சோடியாய் !!!
மாறினேன் கேடியாய் !!!!
வாடுகிறேன் இறுதியில் இரு சோடிகளுடன் !!!!!
மாடும்...செருப்பும்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
jaleelge wrote:வாழ்வின் அர்த்தம் !அனுராகவன் wrote:
தேடினேன் பலகோடிகளை !!
பிடித்தேன் ஒருத்தியை சோடியாய் !!!
மாறினேன் கேடியாய் !!!!
வாடுகிறேன் இறுதியில் இரு சோடிகளுடன் !!!!!
மாடும்...செருப்பும்.
அட கலக்குறிங்கண்ணா i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
பானுஷபானா wrote:jaleelge wrote:வாழ்வின் அர்த்தம் !அனுராகவன் wrote:
தேடினேன் பலகோடிகளை !!
பிடித்தேன் ஒருத்தியை சோடியாய் !!!
மாறினேன் கேடியாய் !!!!
வாடுகிறேன் இறுதியில் இரு சோடிகளுடன் !!!!!
மாடும்...செருப்பும்.
அட கலக்குறிங்கண்ணா i*
உண்மை இதுதான்...
அன்பு காட்டவும் , தட்டிக் கொடுக்கவும் நிறைமனம் கொண்ட....
உறவுகள் இருப்பதனால்...
ஆத்திரக் காரனால் கூட கவியடிகள் காட்ட முடிகிறதே !!!!!!
அதுதான் சேனையின் சிறப்பியல்போ !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:வாழ்வின் அர்த்தம் !அனுராகவன் wrote:
தேடினேன் பலகோடிகளை !!
பிடித்தேன் ஒருத்தியை சோடியாய் !!!
மாறினேன் கேடியாய் !!!!
வாடுகிறேன் இறுதியில் இரு சோடிகளுடன் !!!!!
மாடும்...செருப்பும்.
அட கலக்குறிங்கண்ணா i*
உண்மை இதுதான்...
அன்பு காட்டவும் , தட்டிக் கொடுக்கவும் நிறைமனம் கொண்ட....
உறவுகள் இருப்பதனால்...
ஆத்திரக் காரனால் கூட கவியடிகள் காட்ட முடிகிறதே !!!!!!
அதுதான் சேனையின் சிறப்பியல்போ !!!!!
இல்லியா பின்ன....
ஒருவரின் திறமை கண்டு பாராட்ட வேண்டும் பொறாமை தான் படக்கூடாது....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:வாழ்வின் அர்த்தம் !அனுராகவன் wrote:
தேடினேன் பலகோடிகளை !!
பிடித்தேன் ஒருத்தியை சோடியாய் !!!
மாறினேன் கேடியாய் !!!!
வாடுகிறேன் இறுதியில் இரு சோடிகளுடன் !!!!!
மாடும்...செருப்பும்.
அட கலக்குறிங்கண்ணா i*
உண்மை இதுதான்...
அன்பு காட்டவும் , தட்டிக் கொடுக்கவும் நிறைமனம் கொண்ட....
உறவுகள் இருப்பதனால்...
ஆத்திரக் காரனால் கூட கவியடிகள் காட்ட முடிகிறதே !!!!!!
அதுதான் சேனையின் சிறப்பியல்போ !!!!!
இல்லியா பின்ன....
ஒருவரின் திறமை கண்டு பாராட்ட வேண்டும் பொறாமை தான் படக்கூடாது....
பெறுமிதம் கொள்கிறேன்.
சேனையில் மனிதனைக் கண்டு பூரிப்படைகிறேன்டா.!!!!!!!!!!!! ((( ((( ((( (((
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
டான்சாடுறத நிப்பாட்டிட்டு பூரிக்கட்டைக்கு நகைச்சுவையா கவிதை சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
rammalar wrote:
-
நம் திருமணமாகி
உறுண்டன பல வருடங்கள்
மனம் மாறி நின்றேன்
அத்தனை வருடமாய் அடுப்பங்கரையில்......
இன்று நம் திருமண நாள்
மன ஆனந்தத்தில் பூக் கொத்துடன் நான்...
அடுப்பங்கரையில் என்னைக் காணாது
மன அழுத்தம் பிடித்தவளாய் பூரிக்கட்டையுடன் நீ...
வெக்கமறியாமல் படமாக்கி விட்டது நம் பிறப்பு !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
» படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
» எழுத நினைத்த கவிதை
» பேசும் இந்தப் படத்திற்கு கவிதை எழுதுங்கள்!
» கவிதை எழுத பெண்கள் அவசியமா?- சுஜாதா பதில்கள்
» படத்திற்கு கவிதை எழுதுங்கள்..!
» எழுத நினைத்த கவிதை
» பேசும் இந்தப் படத்திற்கு கவிதை எழுதுங்கள்!
» கவிதை எழுத பெண்கள் அவசியமா?- சுஜாதா பதில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|